=============
எபிரெயருக்கு எழுதிய பொதுவான நிருபம்
ஏழாம் (7) அதிகாரம் கேள்வி பதில்கள்
Book of HEBREWS Chapter Seven (7)
Bible Quiz Question & Answers
=============
01) சாலேமின் ராஜா யார்?Answer: மெல்கிசேதேக்கு
எபிரெயர் 7:1
02) உன்னதமான தேவனுடைய ஆசாரியன் யார்?
Answer: மெல்கிசேதேக்கு
எபிரெயர் 7:1
03) ராஜாக்களை முறியடித்தது யார்?
Answer: ஆபிரகாம்
எபிரெயர் 7:1
04) மெல்கிசேதேக்கு யாருக்கு எதிர்கொண்டு போய், அவனை ஆசீர்வதித்தார்?
Answer: ஆபிரகாம்
எபிரெயர் 7:1
05) ஆபிரகாம் யாருக்கு தசமபாகம் கொடுத்தார்?
Answer: மெல்கிசேதேக்கு
எபிரெயர் 7:2
06) மெல்கிசேதேக்கு என்பதன் அர்த்தம் என்ன?
Answer: நீதியின் ராஜா
எபிரெயர் 7:2
Answer: நீதியின் ராஜா
எபிரெயர் 7:2
07) சாலேமின் ராஜா என்பதற்கு அர்த்தம் என்ன?
Answer: சமாதானத்தின் ராஜா
எபிரெயர் 7:2
08) தகப்பனும், தாயும் வம்சவரலாறும் இல்லாதவர் யார்?
Answer: மெல்கிசேதேக்கு
எபிரெயர் 7:3
09) ஜீவனின் துவக்கமும் முடிவுமில்லாதவர் யார்?
Answer: மெல்கிசேதேக்கு
எபிரெயர் 7:3
10) மெல்கிசேதேக்கு யாருக்கு ஒப்பானவராய் என்றென்றைக்கும் ஆசாரியாய் நிலைத்திருக்கிறார்?
Answer: தேவகுமாரனுக்கு ஒப்பானவாய்
எபிரெயர் 7:3
11) கோத்திரத்தலைவன் யார்?
Answer: ஆபிரகாம்
எபிரெயர் 7:4
12) ஆபிரகாம் எவைகளில் தசமபாகம் கொடுத்தார்?
Answer: கொள்ளையிடப்பட்ட பொருள்களில்
எபிரெயர் 7:4
13) கொள்ளையிடப்பட்ட பொருள்களில் தசமபாகம் கொடுத்தது யார்?
Answer: ஆபிரகாம்
எபிரெயர் 7:4
14) எந்த சந்ததியார் ஆசாரியத்தவத்தை அடைகிறார்கள்?
Answer: லேவியின் புத்திரர்
எபிரெயர் 7:5
15) நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறவர்கள் யார்?
Answer: லேவியின் புத்திரர் (ஆசாரியர்கள்)
எபிரெயர் 7:5
16) ஆசாரியர்கள் யாரிடத்தில் தசமபாகம் வாங்குகிறதற்கு கட்டளைபெற்றிருக்கிறார்கள்?
Answer: தங்கள் சகோதரரான ஜனங்களிடத்தில்
எபிரெயர் 7:5
17) லேவியர் தங்கள் சகோதரரான ஜனங்களிடத்தில் தசமபாகம் வாங்க எதன்படி கட்டளை பெற்றார்கள்?
Answer: நியாயப்பிரமாணத்தின்படி
எபிரெயர் 7:5
18) லேவியின் வம்சவரிசையில் வராமல் தசமபாகம் வாங்கியது யார்? யார் கையில் வாங்கினார்?
Answer: மெல்கிசேதேக்கு, ஆபிரகாமின் கையில்
எபிரெயர் 7:6
19) வாக்குத்தத்தங்களைப் பெற்றவர் யார்?
Answer: ஆபிரகாம்
எபிரெயர் 7:6
20) வாக்குத்தத்தங்களைப் பெற்றவரை ஆசீர்வதித்தது யார்?
Answer: மெல்கிசேதேக்கு
எபிரெயர் 7:6
21) சிறியவன் யாரால் ஆசீர்வதிக்கப்படுவான்?
Answer: பெரியவனால்
எபிரெயர் 7:7
22) இங்கே தசமபாகம் வாங்குவது யார்?
Answer: மரிக்கிற மனுஷர்கள்
எபிரெயர் 7:8
23) அங்கே தசமபாகம் வாங்கியது யார்?
Answer: பிழைத்திருக்கிறான் என்று சாட்சி பெற்றவன் (மெல்கிசேதேக்கு)
எபிரெயர் 7:8
24) மெல்கிசேதேக்குக்கு ஆபிரகாம் தசமபாகம் கொடுக்கும்போது, லேவியானவன் எங்கே இருந்தான்?
Answer: ஆபிரகாமின் அறையிலிருந்தான்
எபிரெயர் 7:9
25) தசமபாகம் வாங்குகிறவன் தசமபாகம் கொடுத்தான். அவன் யார்? யார் மூலமாய்க் கொடுத்தான்?
Answer: லேவியன், ஆபிரகாமின் மூலமாய்க் கொடுத்தான்
எபிரெயர் 7:9,10
26) இஸ்ரவேல் ஜனங்கள் எந்த முறைமைக்குட்பட்டிருந்து நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்?
Answer: லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்து
எபிரெயர் 7:11
27) லேவிகோத்திர ஆசாரிய முறைப்படி உண்டானது என்ன?
Answer: பூரணப்படுதல்
எபிரெயர் 7:11
28) ------------ முறைமையின்படி அழைக்கப்படாமல், --------- முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டியதென்ன?
Answer: ஆரோனுடைய, மெல்கிசேதேக்கினுடைய
எபிரெயர் 7:11
29) ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமானால், எதுவும் மாற்றப்பட வேண்டியதாகும்?
Answer: நியாயப்பிரமாணம்
எபிரெயர் 7:12
30) நம்முடைய கர்த்தர் எந்த கோத்திரத்தில் தோன்றினார்?
Answer: யூதா கோத்திரம்
எபிரெயர் 7:14
31) யூதாகோத்திரத்தைப் பற்றி பேசுகையில் மோசே எதைப்பற்றி சொல்லவில்லை?
Answer: ஆசாரியத்துவத்தைப் பற்றி
எபிரெயர் 7:14
32) யூதா கோத்திரத்தைக் குறித்துப் பேசுகையில் ஆசாரியத்துவத்தைப் பற்றி ஒன்றும் சொல்லாதது யார்?
Answer: மோசே
எபிரெயர் 7:14
33) யாருக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லப்பட்டது?
Answer: மெல்கிசேதேக்கு
எபிரெயர் 7:15
34) இயேசு எந்த நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகவில்லை?
Answer: மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணம்
எபிரெயர் 7:16
35) இயேசு எப்படிப்பட்ட வல்லமையின்படி ஆசாரியரானார்?
Answer: அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படி
எபிரெயர் 7:17
36) பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்தது எது?
Answer: முந்தின கட்டளை
எபிரெயர் 7:18
37) பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது எது?
Answer: முந்தின கட்டளை
எபிரெயர் 7:18
38) முந்தின கட்டளை ஏன் மாற்றப்பட்டது?
Answer: பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினால்
எபிரெயர் 7:18
39) ஒன்றையும் பூரணப்படுத்தாதது எது?
Answer: நியாயப்பிரமாணம்
எபிரெயர் 7:19
Answer: சமாதானத்தின் ராஜா
எபிரெயர் 7:2
08) தகப்பனும், தாயும் வம்சவரலாறும் இல்லாதவர் யார்?
Answer: மெல்கிசேதேக்கு
எபிரெயர் 7:3
09) ஜீவனின் துவக்கமும் முடிவுமில்லாதவர் யார்?
Answer: மெல்கிசேதேக்கு
எபிரெயர் 7:3
10) மெல்கிசேதேக்கு யாருக்கு ஒப்பானவராய் என்றென்றைக்கும் ஆசாரியாய் நிலைத்திருக்கிறார்?
Answer: தேவகுமாரனுக்கு ஒப்பானவாய்
எபிரெயர் 7:3
11) கோத்திரத்தலைவன் யார்?
Answer: ஆபிரகாம்
எபிரெயர் 7:4
12) ஆபிரகாம் எவைகளில் தசமபாகம் கொடுத்தார்?
Answer: கொள்ளையிடப்பட்ட பொருள்களில்
எபிரெயர் 7:4
13) கொள்ளையிடப்பட்ட பொருள்களில் தசமபாகம் கொடுத்தது யார்?
Answer: ஆபிரகாம்
எபிரெயர் 7:4
14) எந்த சந்ததியார் ஆசாரியத்தவத்தை அடைகிறார்கள்?
Answer: லேவியின் புத்திரர்
எபிரெயர் 7:5
15) நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறவர்கள் யார்?
Answer: லேவியின் புத்திரர் (ஆசாரியர்கள்)
எபிரெயர் 7:5
16) ஆசாரியர்கள் யாரிடத்தில் தசமபாகம் வாங்குகிறதற்கு கட்டளைபெற்றிருக்கிறார்கள்?
Answer: தங்கள் சகோதரரான ஜனங்களிடத்தில்
எபிரெயர் 7:5
17) லேவியர் தங்கள் சகோதரரான ஜனங்களிடத்தில் தசமபாகம் வாங்க எதன்படி கட்டளை பெற்றார்கள்?
Answer: நியாயப்பிரமாணத்தின்படி
எபிரெயர் 7:5
18) லேவியின் வம்சவரிசையில் வராமல் தசமபாகம் வாங்கியது யார்? யார் கையில் வாங்கினார்?
Answer: மெல்கிசேதேக்கு, ஆபிரகாமின் கையில்
எபிரெயர் 7:6
19) வாக்குத்தத்தங்களைப் பெற்றவர் யார்?
Answer: ஆபிரகாம்
எபிரெயர் 7:6
20) வாக்குத்தத்தங்களைப் பெற்றவரை ஆசீர்வதித்தது யார்?
Answer: மெல்கிசேதேக்கு
எபிரெயர் 7:6
21) சிறியவன் யாரால் ஆசீர்வதிக்கப்படுவான்?
Answer: பெரியவனால்
எபிரெயர் 7:7
22) இங்கே தசமபாகம் வாங்குவது யார்?
Answer: மரிக்கிற மனுஷர்கள்
எபிரெயர் 7:8
23) அங்கே தசமபாகம் வாங்கியது யார்?
Answer: பிழைத்திருக்கிறான் என்று சாட்சி பெற்றவன் (மெல்கிசேதேக்கு)
எபிரெயர் 7:8
24) மெல்கிசேதேக்குக்கு ஆபிரகாம் தசமபாகம் கொடுக்கும்போது, லேவியானவன் எங்கே இருந்தான்?
Answer: ஆபிரகாமின் அறையிலிருந்தான்
எபிரெயர் 7:9
25) தசமபாகம் வாங்குகிறவன் தசமபாகம் கொடுத்தான். அவன் யார்? யார் மூலமாய்க் கொடுத்தான்?
Answer: லேவியன், ஆபிரகாமின் மூலமாய்க் கொடுத்தான்
எபிரெயர் 7:9,10
26) இஸ்ரவேல் ஜனங்கள் எந்த முறைமைக்குட்பட்டிருந்து நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்?
Answer: லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்து
எபிரெயர் 7:11
27) லேவிகோத்திர ஆசாரிய முறைப்படி உண்டானது என்ன?
Answer: பூரணப்படுதல்
எபிரெயர் 7:11
28) ------------ முறைமையின்படி அழைக்கப்படாமல், --------- முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டியதென்ன?
Answer: ஆரோனுடைய, மெல்கிசேதேக்கினுடைய
எபிரெயர் 7:11
29) ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமானால், எதுவும் மாற்றப்பட வேண்டியதாகும்?
Answer: நியாயப்பிரமாணம்
எபிரெயர் 7:12
30) நம்முடைய கர்த்தர் எந்த கோத்திரத்தில் தோன்றினார்?
Answer: யூதா கோத்திரம்
எபிரெயர் 7:14
31) யூதாகோத்திரத்தைப் பற்றி பேசுகையில் மோசே எதைப்பற்றி சொல்லவில்லை?
Answer: ஆசாரியத்துவத்தைப் பற்றி
எபிரெயர் 7:14
32) யூதா கோத்திரத்தைக் குறித்துப் பேசுகையில் ஆசாரியத்துவத்தைப் பற்றி ஒன்றும் சொல்லாதது யார்?
Answer: மோசே
எபிரெயர் 7:14
33) யாருக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லப்பட்டது?
Answer: மெல்கிசேதேக்கு
எபிரெயர் 7:15
34) இயேசு எந்த நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகவில்லை?
Answer: மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணம்
எபிரெயர் 7:16
35) இயேசு எப்படிப்பட்ட வல்லமையின்படி ஆசாரியரானார்?
Answer: அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படி
எபிரெயர் 7:17
36) பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்தது எது?
Answer: முந்தின கட்டளை
எபிரெயர் 7:18
37) பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது எது?
Answer: முந்தின கட்டளை
எபிரெயர் 7:18
38) முந்தின கட்டளை ஏன் மாற்றப்பட்டது?
Answer: பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினால்
எபிரெயர் 7:18
39) ஒன்றையும் பூரணப்படுத்தாதது எது?
Answer: நியாயப்பிரமாணம்
எபிரெயர் 7:19
40) எந்த நம்பிக்கையை வருவிப்பது பூரணப்படுத்தும்?
Answer: அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பது
எபிரெயர் 7:19
41) எந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்?
Answer: அதிக நன்மையான நம்பிக்கை
எபிரெயர் 7:19
42) லேவியர் எது இல்லாமல் ஆசாரியராயிருக்கிறார்கள்?
Answer: ஆணையில்லாமல்
எபிரெயர் 7:20
43) நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று ஆணையிட்டது யார்?
Answer: கர்த்தர்
எபிரெயர் 7:20
Answer: அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பது
எபிரெயர் 7:19
41) எந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்?
Answer: அதிக நன்மையான நம்பிக்கை
எபிரெயர் 7:19
42) லேவியர் எது இல்லாமல் ஆசாரியராயிருக்கிறார்கள்?
Answer: ஆணையில்லாமல்
எபிரெயர் 7:20
43) நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று ஆணையிட்டது யார்?
Answer: கர்த்தர்
எபிரெயர் 7:20
44) விசேஷித்த காரியம் என்ன?
Answer: இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது
எபிரெயர் 7:21
45) விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானது யார்?
Answer: இயேசுவானவர்
எபிரெயர் 7:21,22
46) லேவியர் எதினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால் அநேகர் ஆசாரியராக்கப்படுகிறார்கள்?
Answer: மரணத்தினிமித்தம்
எபிரெயர் 7:23
47) மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராய் இருப்பது யார்?
Answer: இயேசு
எபிரெயர் 7:24
48) இயேசுவானவர் யாருக்காக வேண்டுதல் செய்கிறார்?
Answer: தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக
எபிரெயர் 7:25
49) இயேசுவானவர் தேவனிடத்தில் சேருகிறவர்களை எப்படி இரட்சிக்க வல்லவராயிருக்கிறார்?
Answer: முற்றுமுடிய இரட்சிக்க
எபிரெயர் 7:25
50) இயேசுவானவர் எதினாலே தேவனிடத்தில் சேருகிறவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயிருக்கிறார்?
Answer: எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால்
எபிரெயர் 7:25
51) நம்முடைய பிரதான ஆசாரியர் (இயேசு) எவைகளை விட உயர்ந்தவர்?
Answer: வானங்களிலும் உயர்ந்தவர்
எபிரெயர் 7:26
52) நம்முடைய பிரதான ஆசாரியர் (இயேசு) எப்படிப்பட்டவர்களுக்கு விலகினவர்?
Answer: பாவிகளுக்கு விலகினவர்
எபிரெயர் 7:26
53) நம்முடைய பிரதான ஆசாரியர் (இயேசு) எப்படிப்பட்டர்?
Answer: பரிசுத்தர், குற்றமற்றவர், மாசில்லாதவர், பாவிகளுக்கு விலகினவர், வானங்களிலும் உயர்ந்தவர்
எபிரெயர் 7:26
54) முன் சொந்த பாவங்களுக்காகவும், பின் ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடுகிறவர்கள் யார்?
Answer: பிரதான ஆசாரியர்கள்
எபிரெயர் 7:27
55) இயேசுவானவர் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ---------- செய்து முடித்தார்
Answer: ஒரேதரம்
எபிரெயர் 7:27
56) நியாயப்பிரமாணம் எப்படிப்பட்டவர்களை பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது?
Answer: பெலவீனமுள்ள மனுஷர்களை
எபிரெயர் 7:28
57) நியாயப்பிரமாணத்திற்குப் பின்பு உண்டான ஆணையோடே விளங்கியது எது?
Answer: வசனம்
எபிரெயர் 7:28
58) என்றென்றைக்கும் பிரதான ஆசாரியராக பூரண குமாரனை ஏற்படுத்தியது எது?
Answer: நியாயப்பிரமாணத்திற்குப் பின்பு உண்டான ஆணையோட விளங்கிய வசனம்
எபிரெயர் 7:28
Answer: இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது
எபிரெயர் 7:21
45) விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானது யார்?
Answer: இயேசுவானவர்
எபிரெயர் 7:21,22
46) லேவியர் எதினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால் அநேகர் ஆசாரியராக்கப்படுகிறார்கள்?
Answer: மரணத்தினிமித்தம்
எபிரெயர் 7:23
47) மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராய் இருப்பது யார்?
Answer: இயேசு
எபிரெயர் 7:24
48) இயேசுவானவர் யாருக்காக வேண்டுதல் செய்கிறார்?
Answer: தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக
எபிரெயர் 7:25
49) இயேசுவானவர் தேவனிடத்தில் சேருகிறவர்களை எப்படி இரட்சிக்க வல்லவராயிருக்கிறார்?
Answer: முற்றுமுடிய இரட்சிக்க
எபிரெயர் 7:25
50) இயேசுவானவர் எதினாலே தேவனிடத்தில் சேருகிறவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயிருக்கிறார்?
Answer: எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால்
எபிரெயர் 7:25
51) நம்முடைய பிரதான ஆசாரியர் (இயேசு) எவைகளை விட உயர்ந்தவர்?
Answer: வானங்களிலும் உயர்ந்தவர்
எபிரெயர் 7:26
52) நம்முடைய பிரதான ஆசாரியர் (இயேசு) எப்படிப்பட்டவர்களுக்கு விலகினவர்?
Answer: பாவிகளுக்கு விலகினவர்
எபிரெயர் 7:26
53) நம்முடைய பிரதான ஆசாரியர் (இயேசு) எப்படிப்பட்டர்?
Answer: பரிசுத்தர், குற்றமற்றவர், மாசில்லாதவர், பாவிகளுக்கு விலகினவர், வானங்களிலும் உயர்ந்தவர்
எபிரெயர் 7:26
54) முன் சொந்த பாவங்களுக்காகவும், பின் ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடுகிறவர்கள் யார்?
Answer: பிரதான ஆசாரியர்கள்
எபிரெயர் 7:27
55) இயேசுவானவர் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ---------- செய்து முடித்தார்
Answer: ஒரேதரம்
எபிரெயர் 7:27
56) நியாயப்பிரமாணம் எப்படிப்பட்டவர்களை பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது?
Answer: பெலவீனமுள்ள மனுஷர்களை
எபிரெயர் 7:28
57) நியாயப்பிரமாணத்திற்குப் பின்பு உண்டான ஆணையோடே விளங்கியது எது?
Answer: வசனம்
எபிரெயர் 7:28
58) என்றென்றைக்கும் பிரதான ஆசாரியராக பூரண குமாரனை ஏற்படுத்தியது எது?
Answer: நியாயப்பிரமாணத்திற்குப் பின்பு உண்டான ஆணையோட விளங்கிய வசனம்
எபிரெயர் 7:28

.jpg)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.