==============
Book of ACTS Chapter Six (6)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் ஆறாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
A) எபிரேயர்
B) பிரதான ஆசாரியர்
C) அப்போஸ்தலர்
Answer: A) எபிரேயர்
(அப்போஸ்தலர் 6:1)
02. நாங்கள் தேவ வசனத்தை போதியாமல் பந்தி விசாரணை செய்வது தகுதியல்ல என்றது யார்?
A) விசுவாசிகள்
B) இரட்சிக்கப்பட்டவர்கள்
C) அப்போஸ்தலர்கள்
Answer: C) அப்போஸ்தலர்கள்
(அப்போஸ்தலர் 6:2)
03. பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்த எத்தனை பேரை தெரிந்தெடுத்தனர்?
A) ஏழு பேர்
B) ஒன்பது பேர்
C) பதினொன்று பேர்
Answer: A) ஏழு பேர்
(அப்போஸ்தலர் 6:3)
04. யூதமார்க்கத்தமைந்த அந்தியோகியா பட்டணத்தான் யார்?
A) பர்மெனா
B) நிக்கொலா
C) B) நிக்கொலா
Answer: C) ஸ்தேவான்
(அப்போஸ்தலர் 6:5)
05. பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்த ஏழு பேரை யாருக்கு முன்பாக நிறுத்தினார்கள்?
A) வேதபாரகர்
B) பிரதான ஆசாரியர்
C) அப்போஸ்தலர்
Answer: C) அப்போஸ்தலர்
(அப்போஸ்தலர் 6:6)
06. சீஷருடைய தொகை எங்கு மிகவும் பெருகிற்று?
A) எருசலேமில்
B) அந்தியோகியாவில்
C) கலிலேயாவில்
Answer: A) எருசலேமில்
(அப்போஸ்தலர் 6:7)
07. விசுவாசித்து கீழ்ப்படிந்தவர்கள் யார்?
A) பரிசேயர்
B) புறஜாதிகள்
C) ஆசாரியர்
Answer: C) ஆசாரியர்
(அப்போஸ்தலர் 6:7)
08. விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் பெரிய அற்புத அடையாளங்களை செய்தது யார்?
A) பேதுரு
B) நிக்கொலா
C) ஸ்தேவான்
Answer: C) ஸ்தேவான்
(அப்போஸ்தலர் 6:8)
09. சிரேனே, அலெக்சந்திரியா என்பது ஒரு ______ .
A) நாடு
B) பட்டணம்
C) தேசம்
Answer: B) பட்டணம்
(அப்போஸ்தலர் 6:9)
10. சிலிசியா என்பது ஒரு ________ .
A) நாடு
B) பட்டணம்
C) தேசம்
Answer: A) நாடு
(அப்போஸ்தலர் 6:9)
11. ஆசியா என்பது ஒரு __________ .
A) நாடு
B) பட்டணம்
C) தேசம்
Answer: C) தேசம்
(அப்போஸ்தலர் 6:9)
12. லிபர்த்தீனர், சிரேனே, அலெக்சந்திரியா, சிலிசியா, ஆசியா ஆகிய இடத்தை சேர்ந்தவர்கள் யாரோடு தர்க்கம்பண்ணினர்?
A) பேதுரு
B) நிக்கொலா
C) ஸ்தேவான்
Answer: C) ஸ்தேவான்
(அப்போஸ்தலர் 6:9)
13. யாருடைய ஞானத்தையும் ஆவியையும் அவர்களால் எதிர்க்க கூடாமல் போயிற்று?
A) பேதுரு
B) ஸ்தேவான்
C) யோவான்
Answer: B) ஸ்தேவான்
(அப்போஸ்தலர் 6:10)
14. ஜனங்கள் மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாய் பேசினவன் என்று யாரை சொன்னார்கள்?
A) பேதுரு
B) நிக்கொலா
C) ஸ்தேவான்
Answer: C) ஸ்தேவான்
(அப்போஸ்தலர் 6:11)
15. ஆலோசனை சங்கத்தில் இருந்தவர்கள் யாருடைய முகம் தேவதூதன் முகம்போலிருக்க கண்டார்கள்?
A) பேதுரு
B) ஸ்தேவான்
C) யோவான்
Answer: B) ஸ்தேவான்
(அப்போஸ்தலர் 6:15)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.