==============
Book of ACTS Chapter Twenty Eight (28)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் இருபத்து எட்டாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
A) சீப்புரு தீவு
B) மெலித்தா தீவு
C) கிரேத்தா தீவு
Answer: B) மெலித்தா தீவு
(அப்போஸ்தலர் 28:1)
02. விரியன் பாம்பு யாருடைய கையை கவ்விக்கொண்டது?
A) பவுல்
B) நூற்றுக்கு அதிபதி
C) யூபிலியு
Answer: A) பவுல்
(அப்போஸ்தலர் 28:3)
03. மெலித்தா தீவார் யாரை பார்த்து 'இந்த மனுஷன் கொலை பாதகன்' என்றார்கள்?
A) பவுல்
B) அரிஸ்தர்க்கு
C) புபிலியு
Answer: A) பவுல்
(அப்போஸ்தலர் 28:4)
04. மெலித்தா தீவார் யாரை பார்த்து 'இவன் தேவன்' என்றார்கள்?
A) பவுல்
B) புபிலியு
C) யூலியு
Answer: A) பவுல்
(அப்போஸ்தலர் 28:6)
05. மெலித்தா தீவு முதலாளியின் பெயர் என்ன?
A) யூலியு
B) அகிரிப்பா
C) புபிலியு
Answer: C) புபிலியு
(அப்போஸ்தலர் 28:7)
06. தப்பி வந்தவர்களை புபிலியு எத்தனை நாள் பட்சமாய் விசாரித்தார்?
A) மூன்று நாள்
B) ஐந்து நாள்
C) ஏழு நாள்
Answer: A) மூன்று நாள்
(அப்போஸ்தலர் 28:7)
07. ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டு கிடந்தது யார்?
A) புபிலியு
B) புபிலியுவின் தகப்பன்
C) யூலியுவின் தகப்பன்
Answer: B) புபிலியுவின் தகப்பன்
(அப்போஸ்தலர் 28:8)
08. பவுல் மெலித்தா தீவிலே எத்தனை நாள் இருந்தார்?
A) மூன்று நாள்
B) மூன்று மாதம்
C) மூன்று வருடம்
Answer: B) மூன்று மாதம்
(அப்போஸ்தலர் 28:11)
09. மெலித்தா பட்டணத்தில் இருந்து எந்த பட்டணத்து கப்பலில் ஏறினார்கள்?
A) சீரகூசா
B) அலெக்சந்திரியா
C) புத்தேயோலி
Answer: B) அலெக்சந்திரியா
(அப்போஸ்தலர் 28:11)
10. மிதுனம் என்னும் அடையாளம் எந்த பட்டணத்து கப்பலில் இருந்தது?
A) சீரகூசா
B) அலெக்சந்திரியா
C) புத்தேயோலி
Answer: B) அலெக்சந்திரியா
(அப்போஸ்தலர் 28:11)
11. பவுல் சீரகூசா பட்டணத்தில் எத்தனை நாள் தங்கியிருந்தார்?
A) மூன்று நாள்
B) மூன்று மாதம்
C) மூன்று வருடம்
Answer: A) மூன்று நாள்
(அப்போஸ்தலர் 28:12)
12. எந்த இடத்தில் உள்ள சகோதரர்கள் பவுலை ஏழு நாள் தங்களிடத்தில் இருக்க சொன்னார்கள்?
A) சீரகூசா
B) புத்தேயோலி
C) அப்பியுபுரம்
Answer: B) புத்தேயோலி
(அப்போஸ்தலர் 28:12,13)
13. பவுல் எத்தனை நாளுக்கு பின் யூதரில் பிரதானமானவர்களை வரவழைத்தார்?
A) மூன்று நாள்
B) ஆறு நாள்
C) ஒன்பது நாள்
Answer: A) மூன்று நாள்
(அப்போஸ்தலர் 28:17)
14. என் ஜனத்தார் மேல் யாதொரு குற்றஞ்சாட்ட வேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை என்றது யார்?
A) பவுல்
B) புபிலியு
C) யூலியு
Answer: A) பவுல்
(அப்போஸ்தலர் 28:19)
15. பவுல் வாடகை வீட்டில் எத்தனை நாள் இருந்தார்?
A) ஆறு மாதம்
B) ஒரு வருடம்
C) இரண்டு வருடம்
Answer: C) இரண்டு வருடம்
(அப்போஸ்தலர் 28:30)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.