============
யாக்கோபு எழுதிய திருமுகம்
இரண்டாம் அதிகாம் (2) கேள்வி பதில்கள்
Book of JAMES Chapter Two (2)
Bible Questions & Answers
=============
Answer: மகிமையுள்ளவர்
யாக்கோபு 2:
2. நம்முடைய கர்த்தரகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள எதை பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக?
Answer: விசுவாசத்தை
யாக்கோபு 2:1
3. பொன் மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற மனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற தரித்திரனும் எங்கு வருவார்கள்?
Answer: ஆலயத்திற்கு
யாக்கோபு 2:2
4. ஆலயத்தில் யாரை நல்ல இடத்தில் உட்காரப் பண்ணுகிறார்கள்?
Answer: மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனை
யாக்கோபு 2:3
5. ஆலயத்தில் யாரை நில்லு அல்லது பாதபடியண்டையில் உட்காரு என்று சொல்லுகிறார்கள்?
Answer: தரித்திரனை
யாக்கோபு 2:3
6. தேவன் இவ்வுலகத்தில் தரித்திரரை எப்படி ஐசுவரியவானாக்கினார்?
Answer: விசுவாசத்தினால்
யாக்கோபு 2:5
7. தேவன் யாருக்கு தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாக தெரிந்துகொண்டார்?
Answer: தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களை
யாக்கோபு 2:5
8. யாரை கனவீனம் பண்ணுகிறீர்கள்?
Answer: தரித்திரரை
யாக்கோபு 2:6
9. உங்களை ஒடுக்குவது யார்?
Answer: ஐசுவரியவான்கள்
யாக்கோபு 2:6
10. உங்களை நியாயாசனங்களுக்கு முன்பாக இழுக்கிறவர்கள் யார்?
Answer: ஐசுவரியவான்கள்
யாக்கோபு 2:6
11. உங்களுக்கு தரிக்கப்பட்ட நல்ல நாமத்தை தூஷிக்கிறவர்கள் யார்?
Answer: ஐசுவரியவான்கள்
யாக்கோபு 2:6,7
12. ராஜசீக பிரமாணம் என்பது என்ன?
Answer: உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக
யாக்கோபு 2:8
13. ராஜசீக பிரமாணத்தை நிறைவேற்றினால் என்ன செய்வீர்கள்?
Answer: நன்மை செய்வீர்கள்
யாக்கோபு 2:8
14. பட்டசபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால், பாவங்செய்து மீறினவர்களென்று எதினால் தீர்க்கப்படுவீர்கள்?
Answer: நியாயப்பிரமாணத்தினால்
யாக்கோபு 2:9
15. ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும் ஒன்றிலே தவறினால் அவன் எப்படிப்பட்டவனாயிருப்பான்?
Answer: குற்றவாளியாயிருப்பான்
யாக்கோபு 2:10
16. எதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள்?
Answer: சுயாதீனப்பிரமாணத்திற்கேற்றபடி
யாக்கோபு 2:12
17. விசுவாசத்தை எதினால் காண்பிக்க வேண்டும்?
Answer: கிரியைகளினால்
யாக்கோபு 2:18
18. கிரியைகளினால் நீதிமானாக்கப்பட்டது யார்?
Answer: ஆபிரகாம்
யாக்கோபு 2:21
19. கிரியைகளினால் எது பூரணப்பட்டது?
Answer: விசுவாசம்
யாக்கோபு 2:22
20. தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டது யார்?
Answer: ராகாப் என்னும் வேசிழ
யாக்கோபு 2:25
21. எப்படிப்பட்ட சரீரம் செத்ததாயிருக்கிறது?
Answer: ஆவியில்லாத சரீரம்
யாக்கோபு 2:26
22. எப்படிப்பட்ட விசுவாசம் எத்ததாயிருக்கிறது?
Answer: கிரியைகளில்லாத விசுவாசம்
யாக்கோபு 2:26
Answer: தரித்திரரை
யாக்கோபு 2:6
9. உங்களை ஒடுக்குவது யார்?
Answer: ஐசுவரியவான்கள்
யாக்கோபு 2:6
10. உங்களை நியாயாசனங்களுக்கு முன்பாக இழுக்கிறவர்கள் யார்?
Answer: ஐசுவரியவான்கள்
யாக்கோபு 2:6
11. உங்களுக்கு தரிக்கப்பட்ட நல்ல நாமத்தை தூஷிக்கிறவர்கள் யார்?
Answer: ஐசுவரியவான்கள்
யாக்கோபு 2:6,7
12. ராஜசீக பிரமாணம் என்பது என்ன?
Answer: உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக
யாக்கோபு 2:8
13. ராஜசீக பிரமாணத்தை நிறைவேற்றினால் என்ன செய்வீர்கள்?
Answer: நன்மை செய்வீர்கள்
யாக்கோபு 2:8
14. பட்டசபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால், பாவங்செய்து மீறினவர்களென்று எதினால் தீர்க்கப்படுவீர்கள்?
Answer: நியாயப்பிரமாணத்தினால்
யாக்கோபு 2:9
15. ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும் ஒன்றிலே தவறினால் அவன் எப்படிப்பட்டவனாயிருப்பான்?
Answer: குற்றவாளியாயிருப்பான்
யாக்கோபு 2:10
16. எதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள்?
Answer: சுயாதீனப்பிரமாணத்திற்கேற்றபடி
யாக்கோபு 2:12
17. விசுவாசத்தை எதினால் காண்பிக்க வேண்டும்?
Answer: கிரியைகளினால்
யாக்கோபு 2:18
18. கிரியைகளினால் நீதிமானாக்கப்பட்டது யார்?
Answer: ஆபிரகாம்
யாக்கோபு 2:21
19. கிரியைகளினால் எது பூரணப்பட்டது?
Answer: விசுவாசம்
யாக்கோபு 2:22
20. தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டது யார்?
Answer: ராகாப் என்னும் வேசிழ
யாக்கோபு 2:25
21. எப்படிப்பட்ட சரீரம் செத்ததாயிருக்கிறது?
Answer: ஆவியில்லாத சரீரம்
யாக்கோபு 2:26
22. எப்படிப்பட்ட விசுவாசம் எத்ததாயிருக்கிறது?
Answer: கிரியைகளில்லாத விசுவாசம்
யாக்கோபு 2:26
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.