=============
எபிரெயருக்கு எழுதிய பொதுவான நிருபம்
மூன்றாம் (3) அதிகாரம் கேள்வி பதில்கள்
Book of HEBREWS Chapter Three (3)
Bible Quiz Question & Answers
=============
Answer: பரம அழைப்புக்கு
எபிரெயர் 3:1
02) நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியரும் யார்?
Answer: இயேசு கிறிஸ்து
எபிரெயர் 3:1
03) யாரை கவனித்துப் பார்க்க வேண்டும்?
Answer: கிறிஸ்து இயேசுவை
எபிரெயர் 3:1
04) தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவர் யார்?
Answer: மோசே
எபிரெயர் 3:2
05) தம்மை ஏற்படுத்தினவருக்கு (தேவன்) உண்மையுள்ளவராயிருந்தது யார்?
Answer: கிறிஸ்து இயேசு
எபிரெயர் 3:2
06) வீட்டைப் பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவர் யார்?
Answer: வீட்டை உண்டுபண்ணினவர்
எபிரெயர் 3:3
07) மோசேயைப் பார்க்கிலும் அதிக மகிமைக்குப் பாத்திரர் யார்?
Answer: கிறிஸ்து இயேசு
எபிரெயர் 3:3
08) எந்த வீடும் --------- உண்டாக்கப்படும்
Answer: ஒருவனால்
எபிரெயர் 3:4
09) எல்லாவற்றையும் உண்டாக்கினவர் யார்?
Answer: தேவன்
எபிரெயர் 3:4
10) மோசே எப்படிப்பட்டவராய் தேவனுடைய வீட்டில் உண்மையுள்ளவராய் இருந்தார்?
Answer: பணிவிடைக்காரராய்
எபிரெயர் 3:4
11) எதற்கு சாட்சியாக மோசே தேவனுடைய வீட்டில் உண்மையுள்ளவராய் இருந்தார்?
Answer: சொல்லப்பட்ட காரியங்களுக்கு சாட்சியாக
எபிரெயர் 3:5
12) தேவனுடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருந்தது யார்?
Answer: கிறிஸ்து
எபிரெயர் 3:6
13) நம்பிக்கையினாலே உண்டாவது எது?
Answer: தைரியம், மேன்மைப்பாராட்டல்
எபிரெயர் 3:6
14) எதை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்?
Answer: நம்பிக்கையினால் உண்டாகும் தைரியத்தையும், மேன்மைப்பாராட்டலையும்
எபிரெயர் 3:6
15) நாம் எப்பொழுது கர்த்தருடைய வீடாயிருப்போம்?
Answer: தைரியத்தையும் மேன்மைப்பாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொள்ளம்போது
எபிரெயர் 3:6
16) யார் சொல்லுகிறபடி இன்று கடவுளின் சத்தத்தைக் கேட்பீர்களாக?
Answer: பரிசுத்த ஆவியானவர்
எபிரெயர் 3:7
Answer: நம்பிக்கையினால் உண்டாகும் தைரியத்தையும், மேன்மைப்பாராட்டலையும்
எபிரெயர் 3:6
15) நாம் எப்பொழுது கர்த்தருடைய வீடாயிருப்போம்?
Answer: தைரியத்தையும் மேன்மைப்பாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொள்ளம்போது
எபிரெயர் 3:6
16) யார் சொல்லுகிறபடி இன்று கடவுளின் சத்தத்தைக் கேட்பீர்களாக?
Answer: பரிசுத்த ஆவியானவர்
எபிரெயர் 3:7
17) எங்கு கோபமூட்டினீர்கள்?
Answer: வனாந்தரத்தில்
எபிரெயர் 3:8
18) வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனை நாளிலும் நடந்ததுபோல, ---------- கடினப்படுத்தாதிருங்கள்
Answer: உங்கள் இருதயங்களைக்
எபிரெயர் 3:8
19) கர்த்தரை சோதித்து, பரீட்சைபார்த்தது யார்?
Answer: பிதாக்கள்
எபிரெயர் 3:9
20) பிதாக்கள் எத்தனை வருஷகாலம் கர்த்தரின் கிரியைகளைக் கண்டார்கள்?
Answer: நாற்பது வருஷம்
எபிரெயர் 3:9
21) பிதாக்கள் நாற்பது வருஷகாலம் எதைக் கண்டார்கள்?
Answer: கர்த்தரின் கிரியைகளைக் கண்டார்கள்
எபிரெயர் 3:9
Answer: வனாந்தரத்தில்
எபிரெயர் 3:8
18) வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனை நாளிலும் நடந்ததுபோல, ---------- கடினப்படுத்தாதிருங்கள்
Answer: உங்கள் இருதயங்களைக்
எபிரெயர் 3:8
19) கர்த்தரை சோதித்து, பரீட்சைபார்த்தது யார்?
Answer: பிதாக்கள்
எபிரெயர் 3:9
20) பிதாக்கள் எத்தனை வருஷகாலம் கர்த்தரின் கிரியைகளைக் கண்டார்கள்?
Answer: நாற்பது வருஷம்
எபிரெயர் 3:9
21) பிதாக்கள் நாற்பது வருஷகாலம் எதைக் கண்டார்கள்?
Answer: கர்த்தரின் கிரியைகளைக் கண்டார்கள்
எபிரெயர் 3:9
22) கர்த்தர் யாரை ஆரோசித்தார்?
Answer: இஸ்ரவேல் சந்தததியார்
எபிரெயர் 3:10
23) அவர்கள் எப்படிப்பட்ட இருதயமுள்ள ஜனங்கள்?
Answer: வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனங்கள்
எபிரெயர் 3:10
24) இஸ்ரவேல் சந்ததியார் எதை அறியாதவர்கள்?
Answer: கர்த்தருடைய வழிகளை
எபிரெயர் 3:10
25) அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்று கர்த்தர் எப்போது ஆணையிட்டார்?
Answer: அவருடைய கோபத்தில்
எபிரெயர் 3:11
26) எப்படிப்பட்ட பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?
Answer: ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான பொல்லாத இருதயம்
எபிரெயர் 3:12
Answer: இஸ்ரவேல் சந்தததியார்
எபிரெயர் 3:10
23) அவர்கள் எப்படிப்பட்ட இருதயமுள்ள ஜனங்கள்?
Answer: வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனங்கள்
எபிரெயர் 3:10
24) இஸ்ரவேல் சந்ததியார் எதை அறியாதவர்கள்?
Answer: கர்த்தருடைய வழிகளை
எபிரெயர் 3:10
25) அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்று கர்த்தர் எப்போது ஆணையிட்டார்?
Answer: அவருடைய கோபத்தில்
எபிரெயர் 3:11
26) எப்படிப்பட்ட பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?
Answer: ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான பொல்லாத இருதயம்
எபிரெயர் 3:12
27) எதினால் கடினப்பட்டுப்போகாதபடிக்கு புத்திசொல்ல வேண்டும்?
Answer: பாவத்தின் வஞ்சனையினால்
எபிரெயர் 3:13
28) எப்போறு ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வேண்டும்?
Answer: நாடோறும்
எபிரெயர் 3:13
29) எதை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றக்கொண்டிருக்க வேண்டும்?
Answer: ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை
எபிரெயர் 3:14
30) நாம் எப்போது கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்?
Answer: ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கும்போது
எபிரெயர் 3:14
31) எப்போது நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்?
Answer: கோபமூட்டுதலில் நடந்ததுபோல
எபிரெயர் 3:15
32) கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்?
Answer: மோசேயினால் எகிப்திருந்து புறப்பட்ட யாவரும்
எபிரெயர் 3:16
33) கர்த்தர் நாற்பதுவருஷ காலமாய் யாரை ஆரோசித்தார்?
Answer: எகிப்திலிருந்து ’புறப்பட்டவர்களை (இஸ்ரவேல் புத்திரர்)
எபிரெயர் 3:16,17
34) யாருடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்று?
Answer: பாவஞ்செய்தவர்கள்
எபிரெயர் 3:17
35) பாவஞ்செய்தவர்களுடைய சவங்கள் எங்கு விழுந்தது?
Answer: வனாந்தரத்தில்
எபிரெயர் 3:17
36) யார் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்று கர்த்தர் ஆணையிட்டார்?
Answer: கீழ்ப்படியாதவர்கள்
எபிரெயர் 3:18
37) எதினாலே அவர்கள் கர்த்தருடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்கக்கூடாமல் போனார்கள்?
Answer: அவிசுவாசத்தினால்
எபிரெயர் 3:19
Answer: பாவத்தின் வஞ்சனையினால்
எபிரெயர் 3:13
28) எப்போறு ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வேண்டும்?
Answer: நாடோறும்
எபிரெயர் 3:13
29) எதை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றக்கொண்டிருக்க வேண்டும்?
Answer: ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை
எபிரெயர் 3:14
30) நாம் எப்போது கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்?
Answer: ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கும்போது
எபிரெயர் 3:14
31) எப்போது நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்?
Answer: கோபமூட்டுதலில் நடந்ததுபோல
எபிரெயர் 3:15
32) கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்?
Answer: மோசேயினால் எகிப்திருந்து புறப்பட்ட யாவரும்
எபிரெயர் 3:16
33) கர்த்தர் நாற்பதுவருஷ காலமாய் யாரை ஆரோசித்தார்?
Answer: எகிப்திலிருந்து ’புறப்பட்டவர்களை (இஸ்ரவேல் புத்திரர்)
எபிரெயர் 3:16,17
34) யாருடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்று?
Answer: பாவஞ்செய்தவர்கள்
எபிரெயர் 3:17
35) பாவஞ்செய்தவர்களுடைய சவங்கள் எங்கு விழுந்தது?
Answer: வனாந்தரத்தில்
எபிரெயர் 3:17
36) யார் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்று கர்த்தர் ஆணையிட்டார்?
Answer: கீழ்ப்படியாதவர்கள்
எபிரெயர் 3:18
37) எதினாலே அவர்கள் கர்த்தருடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்கக்கூடாமல் போனார்கள்?
Answer: அவிசுவாசத்தினால்
எபிரெயர் 3:19
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.