=============
எபிரெயருக்கு எழுதிய பொதுவான நிருபம்
இரண்டாம் (2) அதிகாரம் கேள்வி பதில்கள்
Book of HEBREWS Chapter Two (2)
Bible Quiz Question & Answers
=============
Answer: நாம் கேட்டவைகளை விட்டுவிலகாதபடிக்கு
எபிரெயர் 2:1
02) தண்டனை வரத்தக்கதாக யாருடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டது?
Answer: தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனம்
எபிரெயர் 2:2
03) எதற்கு நீதியான தண்டனை வரும்?
Answer: வசனத்திற்கு விரோதமான செய்கைக்கும், கீழ்ப்படியாமைக்கும்
எபிரெயர் 2:2
04) முதலாவது யார் மூலமாய் அறிவிக்கப்பட்டது?
பின்பு யார் மூலமாய் உறுதியாக்கப்பட்டது?
Answer: கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டது
கர்த்தரிடத்தில் கேட்டவர்களாலே உறுதியாக்கப்பட்டது
எபிரெயர் 2:3
05) கர்த்தருடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுக்கப்பட்டது எது?
Answer: பரிசுத்த ஆவியின் வரங்கள்
எபிரெயர் 2:4
06) பரிசுத்த ஆவியின் வரங்கள் எப்படிக் கொடுக்கப்பட்டது?
Answer: அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும்
எபிரெயர் 2:4
07) தேவன் எதைக் குறித்து சாட்சி கொடுத்திருக்கிறார்?
Answer: இரட்சிப்பைக் குறித்து
எபிரெயர் 2:4
08) எதைக் குறித்து கவலையற்றிருப்போமானால், எதற்கு தப்பித்துக்கொள்ள முடியாது?
Answer: இரட்சிப்பைக் குறித்து கவலையற்றிருப்போமானால், தண்டனைக்கு தப்பித்துக்கொள்ள முடியாது
எபிரெயர் 2:4
09) கர்த்தர் எதை யாருக்குக் கீழ்ப்படுத்தவில்லை?
Answer: இனி வரும் உலகத்தை, தூதர்களுக்கு கீழ்ப்படுத்தவில்லை
எபிரெயர் 2:5
10) யாரை நீர் நினைக்கிறதற்கும்? யாருடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?
Answer: மனுஷனை, மனுஷனுடைய குமாரனை
எபிரெயர் 2:6
11) கர்த்தர் மனுஷனை யாரைவிட சற்று சிறியவனாக்கினார்?
Answer: தேவதூதரைவிட
எபிரெயர் 2:7
12) கர்த்தர் மனுஷனை எப்படி முடிசூட்டினார்?
Answer: மகிமையினாலும், கனத்தினாலும்
எபிரெயர் 2:7
13) கர்த்தர் மனுஷனை எதற்கு அதிகாரியாக வைத்தார்?
Answer: தம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல்
எபிரெயர் 2:7
14) கர்த்தர் எதை மனுஷனுடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினார்?
Answer:சகலத்தையும்
எபிரெயர் 2:7
15) ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிபார்த்தது யார்?
Answer: இயேசு
எபிரெயர் 2:9
16) இயேசு எதனால் மரணத்தை ருசிபார்த்தார்?
Answer: தேவனுடைய கிருபையினால்
எபிரெயர் 2:9
17) இயேசு எதற்காக தேவதூதரிலும் சற்று சிறியவராக்கப்பட்டார்?
Answer: மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு
எபிரெயர் 2:9
18) இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் எப்படி முடிசூட்டப்பட்டார்?
Answer: மகிமையினாலும், கனத்தினாலும்
எபிரெயர் 2:9
19) கடவுள் -------, -------- சகலத்தையும் உண்டாக்கினார்?
Answer: தமக்காகவும், தம்மாலேயும்
எபிரெயர் 2:10
20) அநேகம் பிள்ளைகளை எங்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும்?
Answer: மகிமையில்
எபிரெயர் 2:10
21) யாரை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது கடவுளுக்கு ஏற்றதாயிருக்கிறது?
Answer: இரட்சிப்பின் அதிபதியை
எபிரெயர் 2:10
22) -------------- ------------- யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்.
Answer: பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களும்
எபிரெயர் 2:11
23) இயேசு பரிசுத்தஞ்செய்யப்படுவோரை எப்படி அழைக்க வெட்கப்படவில்லை?
Answer: சகோதரர் என்று அழைக்க
எபிரெயர் 2:11
24) உம்முடைய நாமத்தை யாருக்கு அறிவித்து? எங்கே உம்மைத் துதித்துப் பாடுவேன்?
Answer: என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில்
எபிரெயர் 2:12
25) நானும் (இயேசு) ------------------- நம்பிக்கையாயிருப்போம்
Answer: தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும்
Answer: கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டது
கர்த்தரிடத்தில் கேட்டவர்களாலே உறுதியாக்கப்பட்டது
எபிரெயர் 2:3
05) கர்த்தருடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுக்கப்பட்டது எது?
Answer: பரிசுத்த ஆவியின் வரங்கள்
எபிரெயர் 2:4
06) பரிசுத்த ஆவியின் வரங்கள் எப்படிக் கொடுக்கப்பட்டது?
Answer: அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும்
எபிரெயர் 2:4
07) தேவன் எதைக் குறித்து சாட்சி கொடுத்திருக்கிறார்?
Answer: இரட்சிப்பைக் குறித்து
எபிரெயர் 2:4
08) எதைக் குறித்து கவலையற்றிருப்போமானால், எதற்கு தப்பித்துக்கொள்ள முடியாது?
Answer: இரட்சிப்பைக் குறித்து கவலையற்றிருப்போமானால், தண்டனைக்கு தப்பித்துக்கொள்ள முடியாது
எபிரெயர் 2:4
09) கர்த்தர் எதை யாருக்குக் கீழ்ப்படுத்தவில்லை?
Answer: இனி வரும் உலகத்தை, தூதர்களுக்கு கீழ்ப்படுத்தவில்லை
எபிரெயர் 2:5
10) யாரை நீர் நினைக்கிறதற்கும்? யாருடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?
Answer: மனுஷனை, மனுஷனுடைய குமாரனை
எபிரெயர் 2:6
11) கர்த்தர் மனுஷனை யாரைவிட சற்று சிறியவனாக்கினார்?
Answer: தேவதூதரைவிட
எபிரெயர் 2:7
12) கர்த்தர் மனுஷனை எப்படி முடிசூட்டினார்?
Answer: மகிமையினாலும், கனத்தினாலும்
எபிரெயர் 2:7
13) கர்த்தர் மனுஷனை எதற்கு அதிகாரியாக வைத்தார்?
Answer: தம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல்
எபிரெயர் 2:7
14) கர்த்தர் எதை மனுஷனுடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினார்?
Answer:சகலத்தையும்
எபிரெயர் 2:7
15) ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிபார்த்தது யார்?
Answer: இயேசு
எபிரெயர் 2:9
16) இயேசு எதனால் மரணத்தை ருசிபார்த்தார்?
Answer: தேவனுடைய கிருபையினால்
எபிரெயர் 2:9
17) இயேசு எதற்காக தேவதூதரிலும் சற்று சிறியவராக்கப்பட்டார்?
Answer: மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு
எபிரெயர் 2:9
18) இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் எப்படி முடிசூட்டப்பட்டார்?
Answer: மகிமையினாலும், கனத்தினாலும்
எபிரெயர் 2:9
19) கடவுள் -------, -------- சகலத்தையும் உண்டாக்கினார்?
Answer: தமக்காகவும், தம்மாலேயும்
எபிரெயர் 2:10
20) அநேகம் பிள்ளைகளை எங்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும்?
Answer: மகிமையில்
எபிரெயர் 2:10
21) யாரை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது கடவுளுக்கு ஏற்றதாயிருக்கிறது?
Answer: இரட்சிப்பின் அதிபதியை
எபிரெயர் 2:10
22) -------------- ------------- யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்.
Answer: பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களும்
எபிரெயர் 2:11
23) இயேசு பரிசுத்தஞ்செய்யப்படுவோரை எப்படி அழைக்க வெட்கப்படவில்லை?
Answer: சகோதரர் என்று அழைக்க
எபிரெயர் 2:11
24) உம்முடைய நாமத்தை யாருக்கு அறிவித்து? எங்கே உம்மைத் துதித்துப் பாடுவேன்?
Answer: என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில்
எபிரெயர் 2:12
25) நானும் (இயேசு) ------------------- நம்பிக்கையாயிருப்போம்
Answer: தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும்
எபிரெயர் 2:13
26) மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்கள் யார்?
Answer: பிள்ளைகள்
எபிரெயர் 2:14
27) பிள்ளைகளைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவராய் மாறியது யார்?
Answer: இயேசு
எபிரெயர் 2:14
28) மரணத்துக்கு அதிகாரி யார்?
Answer: பிசாசு
எபிரெயர் 2:14
29) இயேசு மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனை எப்படி அழித்தார்?
Answer: தமது மரணத்தினாலே
எபிரெயர் 2:14
30) ஜீவகாலமெல்லாம் எப்படி அடிமைத்தனத்திற்குள்ளானார்கள்?
Answer: மரணபயத்தினாலே
எபிரெயர் 2:15
31) இயேசு யாரை விடுதலைபண்ணும்படிக்கு மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்?
Answer: மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும்
எபிரெயர் 2:15
32) இயேசு யாருக்கு உதவ கைகொடுக்கவில்லை?
Answer: தேவதூதர்கள்
எபிரெயர் 2:16
33) இயேசு யாருக்கு உதவ கைகொடுத்தார்?
Answer: ஆபிரகாமின் சந்ததி
எபிரெயர் 2:16
34) இயேசு எப்படிப்பட்ட பிரதான ஆசாரியர்?
Answer: இரக்கமும், உண்மையுமுள்ள
எபிரெயர் 2:17
35) இயேசு எதற்காக தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டியதாயிருந்தது?
Answer: இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு
எபிரெயர் 2:17
36) இயேசு யாருடைய பாவங்களை நிவிர்த்தி செய்யும்படிக்கு, தம்முடைய சகோதருக்கு ஒப்பானார்?
Answer: ஜனங்களின்
எபிரெயர் 2:17
37) இயேசு எதினாலே சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்?
Answer: அவர்தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினால்
எபிரெயர் 2:18
26) மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்கள் யார்?
Answer: பிள்ளைகள்
எபிரெயர் 2:14
27) பிள்ளைகளைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவராய் மாறியது யார்?
Answer: இயேசு
எபிரெயர் 2:14
28) மரணத்துக்கு அதிகாரி யார்?
Answer: பிசாசு
எபிரெயர் 2:14
29) இயேசு மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனை எப்படி அழித்தார்?
Answer: தமது மரணத்தினாலே
எபிரெயர் 2:14
30) ஜீவகாலமெல்லாம் எப்படி அடிமைத்தனத்திற்குள்ளானார்கள்?
Answer: மரணபயத்தினாலே
எபிரெயர் 2:15
31) இயேசு யாரை விடுதலைபண்ணும்படிக்கு மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்?
Answer: மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும்
எபிரெயர் 2:15
32) இயேசு யாருக்கு உதவ கைகொடுக்கவில்லை?
Answer: தேவதூதர்கள்
எபிரெயர் 2:16
33) இயேசு யாருக்கு உதவ கைகொடுத்தார்?
Answer: ஆபிரகாமின் சந்ததி
எபிரெயர் 2:16
34) இயேசு எப்படிப்பட்ட பிரதான ஆசாரியர்?
Answer: இரக்கமும், உண்மையுமுள்ள
எபிரெயர் 2:17
35) இயேசு எதற்காக தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டியதாயிருந்தது?
Answer: இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு
எபிரெயர் 2:17
36) இயேசு யாருடைய பாவங்களை நிவிர்த்தி செய்யும்படிக்கு, தம்முடைய சகோதருக்கு ஒப்பானார்?
Answer: ஜனங்களின்
எபிரெயர் 2:17
37) இயேசு எதினாலே சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்?
Answer: அவர்தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினால்
எபிரெயர் 2:18
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.