=============
Book of EXODUS Chapter Thirty One (31)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் முப்பத்து ஒன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
Answer: பெசலேயேல்
(யாத்திராகமம் 31:2,3)
2. பெசலெயேல் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்?
Answer: யூதா கோத்திரம்
(யாத்திராகமம் 31:2)
3. பெசலெயேலின் தகப்பன் பெயர் என்ன?
Answer: ஊரி
(யாத்திராகமம் 31:2)
4. பெசலெயேலுக்குத் துணையாக இருந்தேன் – நான் யார்?
Answer: அகோலியாப்
(யாத்திராகமம் 31:6)
5. அகோலியாப் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்?
Answer: தாண் கோத்திரம்
(யாத்திராகமம் 31:6)
6. அகோலியாபின் தகப்பன் பெயர் என்ன?
Answer: அகிசாமாக்
(யாத்திராகமம் 31:6)
7. எதை பரிசுத்ததக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன்?
Answer: ஓய்வு நாளை பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன்
(யாத்திராகமம் 31:14)
8. கர்த்தர் ஏழாம் நாளில் என்ன செய்தார்?
Answer: கர்த்தர் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்து பூரித்தார்
(யாத்திராகமம் 31:17)
9. கர்த்தர் சீனாய் மலையில் மோசேயோடே பேசி முடிந்த பின் எதை அவனிடம் கொடுத்தார்?
Answer: கர்த்தர் சீனாய் மலையில் மோசேயோடே பேசிமுடிந்த பின் தம்முடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளைக் கொடுத்தார்.
(யாத்திராகமம் 31:18)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.