Type Here to Get Search Results !

Genesis 50 Fifty Bible Question Answer in Tamil | ஆதியாகமம் 50 அதிகாரம் கேள்வி பதில்கள் | Bible Quiz in Tamil | Jesus Sam

=============
Book of Genesis Chapter Fifty (50)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் ஐம்பதாம் (50) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. இஸ்ரவேலின் சரீரத்திற்கு சுகந்தவர்க்கமிட்டது யார்?
    A) யோசேப்பு
    B) யோசேப்பின் சகோதரர்
    C) வைத்தியர்கள்
Answer: C) வைத்தியர்கள்
    (ஆதியாகமம் 50:2)

02. சுகந்தவர்க்கமிட எத்தனை நாள் செல்லும்?
    A) ஏழு நாள்
    B) நாற்பது நாள்
    C) எழுபது நாள்
Answer: B) நாற்பது நாள்
    (ஆதியாகமம் 50:3)

03. எகிப்தியர் இஸ்ரவேலுக்காக எத்தனை நாள் துக்கம் கொண்டாடினார்கள்?
    A) ஏழு நாள்
    B) நாற்பது நாள்
    C) எழுபது நாள்
Answer: C) எழுபது நாள்
    (ஆதியாகமம் 50:3)

04. இஸ்ரவேலர் யாக்கோபை அடக்கம்பண்ண செல்கையில் யாரை கோசேன் நாட்டில் விட்டுச் சென்றார்கள்?
    A) பெண்கள்
    B) ஆடு, மாடுகள்
    C) குழந்தைகள்
Answer: B) ஆடு, மாடுகள், C) குழந்தைகள்
    (ஆதியாகமம் 50:8)

05. இஸ்ரவேலுக்காக ஆத்தாத்தின் போர்க்களத்தில் எத்தனை நாள் துக்கங்கொண்டாடினார்கள்?
    A) ஏழு நாள்
    B) நாற்பது நாள்
    C) எழுபது நாள்
Answer: A) ஏழு நாள்
    (ஆதியாகமம் 50:10)

 

06. இது எகிப்தியருக்கு பெரிய துக்கங்கொண்டாடல் என்றது யார்?
    A) கானானியர்
    B) இஸ்மவேலர்
    C) இஸ்ரவேலர்
Answer: A) கானானியர்
    (ஆதியாகமம் 50:11)

07. ஆத்தாத்தின் களத்தில் குடியிருந்தது யார்?
    A) எகிப்தியர்
    B) இஸ்மவேலர்
    C) கானானியர்
Answer: C) கானானியர்
    (ஆதியாகமம் 50:11)

08. எதற்கு அப்பால் இருந்த ஸ்தலத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்று பெயர்?
    A) எகிப்து
    B) யோர்தான்
    C) கானான்
Answer: B) யோர்தான்
    (ஆதியாகமம் 50:11)

09. யோசேப்பின் சகோதரர் யாருக்கு முன்பாக தாழ விழுந்து, நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்?
    A) பார்வோன்
    B) இஸ்ரவேல்
    C) யோசேப்பு
Answer: C) யோசேப்பு
    (ஆதியாகமம் 50:18)

10. யோசேப்பு உயிரோடிருந்த நாட்கள் எத்தனை வருஷம்?
    A) எழுபது
    B) தொண்ணூறு
    C) நூற்றுப்பத்து
Answer: C) நூற்றுப்பத்து
    (ஆதியாகமம் 50:22)

 

11. யோசேப்பு யாருக்கு பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளை கண்டான்?
    A) மனாசே
    B) எப்பிராயீம்
    C) பென்யமீன்
Answer: B) எப்பிராயீம்
    (ஆதியாகமம் 50:23)

12. மனாசேயின் குமாரன் பெயர் என்ன?
    A) ஏகி
    B) பெகேர்
    C) மாகீர்
Answer: C) மாகீர்
    (ஆதியாகமம் 50:23)

13. யாருடைய பிள்ளைகள் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்?
    A) மாகீர்
    B) எப்பிராயீம்
    C) மனாசே
Answer: A) மாகீர்
    (ஆதியாகமம் 50:23)

14. என் எழும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்று இஸ்ரவேல் புத்திரரிடம் சொன்னது யார்?
    A) மோசே
    B) இஸ்ரவேல்
    C) யோசேப்பு
Answer: C) யோசேப்பு
    (ஆதியாகமம் 50:25)

15. யாருடைய சரீரத்தை சுகந்தவர்க்கமிட்டு ஒரு பெட்டியில் வைத்து வைத்தார்கள்?
    A) பார்வோன்
    B) இஸ்ரவேல்
    C) யோசேப்பு
Answer: C) யோசேப்பு
    (ஆதியாகமம் 50:26)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.