========================
பைபிள் கேள்வி பதில்கள்
யோவான் பதினைந்தாம் அதிகாரம்
The Gospel of JOHN 15
Bible Quiz Question And Answer in Tamil
========================
01. திராட்சை செடி என்பது யாரை குறிக்கிறது?
A) பிதா
B) மனுஷகுமாரன்
C) ஆவியானவர்
Answer: B) மனுஷகுமாரன்
(யோவான் 15:1)
02. திராட்சை தோட்டக்காரர் யார்?
A) பிதா
B) மனுஷகுமாரன்
C) ஆவியானவர்
Answer: A) பிதா
(யோவான் 15:1)
03. கனிகொடாதிருக்கிற கொடியை பிதா என்ன செய்வார்?
A) சுத்தம்பண்ணுவார்
B) அக்கினியில் போடுவார்
C) அறுத்துப்போடுவார்
Answer: C) அறுத்துப்போடுவார்
(யோவான் 15:2)
04. கனிகொடுக்கிற கொடியை பிதா என்ன செய்வார்?
A) சுத்தம்பண்ணுவார்
B) அக்கினியில் போடுவார்
C) அறுத்துப்போடுவார்
Answer: A) சுத்தம்பண்ணுவார்
(யோவான் 15:2)
05. ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால் அவன் _________ ?
A) இரட்சிக்கப்படுவான்
B) மிகுந்த கனிகளை கொடுப்பான்
C) அக்கினியில் போடப்படுவான்
Answer: B) மிகுந்த கனிகளை கொடுப்பான்
(யோவான் 15:5)
06. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால் _________ ?
A) இரட்சிக்கப்படுவான்
B) மிகுந்த கனிகளை கொடுப்பான்
C) அக்கினியில் போடப்படுவான்
Answer: C) அக்கினியில் போடப்படுவான்
(யோவான் 15:6)
07. நீங்கள் மிகுந்த கனிகளை கொடுப்பதினால் மகிமைப்படுவது யார்?
A) பிதா
B) மனுஷகுமாரன்
C) ஆவியானவர்
Answer: A) பிதா
(யோவான் 15:8)
08. நீங்கள் மிகுந்த கனிகளை கொடுப்பதினால் யாருக்கு சீஷராயிருப்பீர்கள்?
A) பிதா
B) மனுஷகுமாரன்
C) ஆவியானவர்
Answer: B) மனுஷகுமாரன்
(யோவான் 15:8)
09. பிதாவின் கற்பனைகளை கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருந்தது யார்?
A) சீஷர்கள்
B) மனுஷகுமாரன்
C) ஜனங்கள்
Answer: B) மனுஷகுமாரன்
(யோவான் 15:10)
10. நாம் இயேசுவின் அன்பில் நிலைத்திருக்க எதை கைகொள்ள வேண்டும்?
A) சாட்சியை கைக்கொள்ள வேண்டும்
B) கற்பனையை கைக்கொள்ள வேண்டும்
C) வசனத்தை கைக்கொள்ள வேண்டும்
Answer: B) கற்பனையை கைக்கொள்ள வேண்டும்
(யோவான் 15:10)
A) பாசம்
B) செல்வம்
C) ஜீவன்
Answer: C) ஜீவன்
(யோவான் 15:13)
12. மனுஷகுமாரன் நம்மை எப்படி அழைத்தார்?
A) சிநேகிதர்
B) ஊழியக்காரர்
C) பாவிகள்
Answer: A) சிநேகிதர்
(யோவான் 15:15)
13. ஊழியக்காரன் யார் செய்கிறதை அறிய மாட்டான்?
A) எஜமான்
B) பணிவிடைகாரன்
C) சிநேகிதன்
Answer: A) எஜமான்
(யோவான் 15:15)
14. நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்கு ______________ ?
A) பாவமிராது
B) விடுதலையிராது
C) மன்னிப்பிராது
Answer: A) பாவமிராது
(யோவான் 15:22)
15. மனுஷகுமாரனை பகைக்கிறவன் யாரை பகைக்கிறான்?
A) பிதா
B) சீஷர்கள்
C) ஏழைகள்
Answer: A) பிதா
(யோவான் 15:23)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.