===================
லூக்கா நற்செய்தி நூல் கேள்வி - பதில்கள்
இரண்டாம் அதிகாரம் (2)
The Gospel Of LUKE Question & Answer in Tamil
Chapter Two (2)
===================
Answer: அகஸ்துராயன்
லூக்கா 2:1
2. சீரியா நாட்டு தேசாதிபதியின் பெயர் என்ன?
Answer: சிரேனியு
(லூக்கா 2:2)
3. யோசேப்பு தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்த படியினால், குடிமதிப்பு எழுத எங்கு இருந்து எங்கு சென்றார்?
Answer: நாசரேத்திலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊறுக்குச் சென்றார்
லூக்கா 2:5
4. சத்திரத்தில் இடம் இல்லாததால் பிள்ளை (இயேசு) என்ன செய்தார்கள்?
Answer: பிள்ளையை துணிகளில் சுற்றி, முன்னனையில் கிடத்தினார்கள்
(லூக்கா 2:7)
5. தேவ தூதர்கள் மேய்ப்பர்களைச் சந்தித்த நேரம் என்ன?
Answer: இராத்திரி
(லூக்கா 2:8,10)
6. பரம சேனையின் திரள் தூதரோடு தோன்றி யாரைத் துதித்தார்கள்?
Answer: தேவனைத் துதித்தார்கள்
(லூக்கா 2:13,14)
7. தீவிரமாய் வந்து மரியாளையும், யோசேப்பையும், பிள்ளையையும் கண்டது யார்?
Answer: மேய்ப்பர்கள்
(லூக்கா 2:15,16)
8. இந்த சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து சிந்தனை பண்ணியது யார்?
Answer: மரியாள்
லூக்கா 2:19,51
9. மரியாளும், யோசேப்பும் பிள்ளைக்கு இயேசு என்று எத்தனையாவது நாள் பெயரிட்டார்கள்?
Answer: எட்டாம் நாள்
(லூக்கா 2:21)
10. முதற்பேரான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று எங்கு எழுதியிருக்கிறது?
Answer: கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில்
(லூக்கா 2:23)
11. மரியாளும், யோசேப்பும் நியாயப்பிரமாணத்தின்படி பலி செலுத்த இயேசுவோடு கூட எங்கு சென்றார்கள்?
Answer: எருசலேம்
(லூக்கா 2:24)
12. நீதியும், தேவபக்தி உள்ளவன், இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருந்தவன் யார்?
Answer: சிமியோன்
(லூக்கா 2:25)
Answer: சிமியோன்
(லூக்கா 2:25)
13. உம்முடைய ரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றது யார்?
Answer: சிமியோன்
(லூக்கா 2:32)
14. இஸ்ரவேலிலே அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும் இயேசு நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று சொன்னது யார்?
Answer: சிமியோன்
(லூக்கா 2:34)
15. உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் யார்? யாரிடம் கூறியது?
Answer: சிமியோன் – மரியாளிடம் சொன்னது
(லூக்கா 2:35)
16. ஆசேருடைய கோத்திரத்தாள், பானுவேலின் குமாரத்தி யார்?
Answer: அன்னாள்
லூக்கா 2:36
17. குழந்தை இயேசுவை சந்தித்த பெண் தீர்க்கதரிசியின் பெயர் என்ன?
Answer: அன்னாள்
(லூக்கா 2:36)
18. என்பத்து நான்கு வயதுள்ள விதவை, தேவாலயத்தில் இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து வந்தாள். அவள் பெயர் என்ன?
Answer: அன்னாள்
(லூக்கா 2:37)
19. எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் இயேசுவைக் குறித்து பேசியது யார்?
Answer: அன்னாள்
(லூக்கா 2:38)
20. பிள்ளை வளர்ந்து, ---------- பெலன் கொண்டு, ------------ நிறைந்தது. ---------- ------- அவர் மேல் இருந்தது.
Answer: ஆவியிலே பெலன் கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது, தேவனுடைய கிருபை
(லூக்கா 2:40)
21. இயேசுவைக் காணாததினால் மரியாளும், யோசேப்பும் அவரைத் தேடிக்கொண்டே எங்கு வந்தார்கள்?
Answer: எருசலேமுக்கு
(லூக்கா 2:45)
22. தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்து போதகர்களை வினாவியது யார்?
Answer: இயேசு கிறிஸ்து
(லூக்கா 2:46)
அப்போது இயேசு கிறிஸ்துவின் வயது 12.
23. ”மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்?” யார்? யாரிடம் கூறியது?
Answer: மரியாள் - இயேசுவிடம்
(லூக்கா 2:48)
24. விசாரத்தோடே இயேசுவைத் தேடியது யார்?
Answer: மாரியாள், யோசேப்பு
(லூக்கா 2:48)
25. இயேசுவானவர் -----------, ----------, ------------, ------------ அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.
Answer: ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும்
(லூக்கா 2:52)
Answer: சிமியோன்
(லூக்கா 2:32)
14. இஸ்ரவேலிலே அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும் இயேசு நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று சொன்னது யார்?
Answer: சிமியோன்
(லூக்கா 2:34)
15. உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் யார்? யாரிடம் கூறியது?
Answer: சிமியோன் – மரியாளிடம் சொன்னது
(லூக்கா 2:35)
16. ஆசேருடைய கோத்திரத்தாள், பானுவேலின் குமாரத்தி யார்?
Answer: அன்னாள்
லூக்கா 2:36
17. குழந்தை இயேசுவை சந்தித்த பெண் தீர்க்கதரிசியின் பெயர் என்ன?
Answer: அன்னாள்
(லூக்கா 2:36)
18. என்பத்து நான்கு வயதுள்ள விதவை, தேவாலயத்தில் இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து வந்தாள். அவள் பெயர் என்ன?
Answer: அன்னாள்
(லூக்கா 2:37)
19. எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் இயேசுவைக் குறித்து பேசியது யார்?
Answer: அன்னாள்
(லூக்கா 2:38)
20. பிள்ளை வளர்ந்து, ---------- பெலன் கொண்டு, ------------ நிறைந்தது. ---------- ------- அவர் மேல் இருந்தது.
Answer: ஆவியிலே பெலன் கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது, தேவனுடைய கிருபை
(லூக்கா 2:40)
21. இயேசுவைக் காணாததினால் மரியாளும், யோசேப்பும் அவரைத் தேடிக்கொண்டே எங்கு வந்தார்கள்?
Answer: எருசலேமுக்கு
(லூக்கா 2:45)
22. தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்து போதகர்களை வினாவியது யார்?
Answer: இயேசு கிறிஸ்து
(லூக்கா 2:46)
அப்போது இயேசு கிறிஸ்துவின் வயது 12.
23. ”மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்?” யார்? யாரிடம் கூறியது?
Answer: மரியாள் - இயேசுவிடம்
(லூக்கா 2:48)
24. விசாரத்தோடே இயேசுவைத் தேடியது யார்?
Answer: மாரியாள், யோசேப்பு
(லூக்கா 2:48)
25. இயேசுவானவர் -----------, ----------, ------------, ------------ அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.
Answer: ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும்
(லூக்கா 2:52)
01. அகஸ்துராயன் இவரின் இயற்பெயர் என்ன?
Answer: ஆக்டேவியன்
(லூக்கா 2:1)
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் ரோம பேரரசராக இருந்தது இந்த அகஸ்துராயன். இவருக்கு அகஸ்து சீசர் என்ற சிறப்பு பெயரும் உண்டு.
02. சீரியா நாட்டின் தேசாதிபதியின் பெயர் என்ன?
Answer: சிரேனியு
(லூக்கா 2:2)
Answer: ஆக்டேவியன்
(லூக்கா 2:1)
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் ரோம பேரரசராக இருந்தது இந்த அகஸ்துராயன். இவருக்கு அகஸ்து சீசர் என்ற சிறப்பு பெயரும் உண்டு.
02. சீரியா நாட்டின் தேசாதிபதியின் பெயர் என்ன?
Answer: சிரேனியு
(லூக்கா 2:2)
இவர் கி.பி. 6-ல் தேசாதிபதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
03. குடிமதிப்பு எழுத வேண்டும் என்று கட்டளையிட்டது யார்?
Answer: அகஸ்துராயன்
(லூக்கா 2:2)
சீரியா நாட்டில் சிரேனியு தேசாதிபதியாக இருந்த காலத்தில் இந்த முதலாம் குடிமதிப்பு உண்டானது.
04. யோசேப்பு குடிமதிப்பு எழுத எங்கு இருந்து எங்கு சென்றான்?
Answer: நாசரேத்திலிருந்து பெத்லகேம் சென்றான்
(லூக்கா 2:5)
கலிலேயா நாட்டில் உள்ள நாசரேத்திலிருந்து யூதேயா நாட்டில் உள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்கு சென்றான்.
05. பெத்லகேம் என்பதன் அர்த்தம் என்ன?
Answer: அப்பத்தின் வீடு
(லூக்கா 2:5)
அப்பத்தின் வீடு என்பது எபிரேய அர்த்தம். பெத்லகேம் ஆனது எருசலேமிற்கு தெற்கே கடல் மட்டத்திலிருந்து சுமார் 850 மீட்டர் உயரத்தில் உள்ளது.
03. குடிமதிப்பு எழுத வேண்டும் என்று கட்டளையிட்டது யார்?
Answer: அகஸ்துராயன்
(லூக்கா 2:2)
சீரியா நாட்டில் சிரேனியு தேசாதிபதியாக இருந்த காலத்தில் இந்த முதலாம் குடிமதிப்பு உண்டானது.
04. யோசேப்பு குடிமதிப்பு எழுத எங்கு இருந்து எங்கு சென்றான்?
Answer: நாசரேத்திலிருந்து பெத்லகேம் சென்றான்
(லூக்கா 2:5)
கலிலேயா நாட்டில் உள்ள நாசரேத்திலிருந்து யூதேயா நாட்டில் உள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்கு சென்றான்.
05. பெத்லகேம் என்பதன் அர்த்தம் என்ன?
Answer: அப்பத்தின் வீடு
(லூக்கா 2:5)
அப்பத்தின் வீடு என்பது எபிரேய அர்த்தம். பெத்லகேம் ஆனது எருசலேமிற்கு தெற்கே கடல் மட்டத்திலிருந்து சுமார் 850 மீட்டர் உயரத்தில் உள்ளது.
06. சத்திரத்தில் இடம் இல்லாததால் பிள்ளை (இயேசு) எங்கு இருந்தது?
Answer: முன்னணை
(லூக்கா 2:7)
முன்னணை என்பது விலங்குகளின் தீவன தொட்டி இருக்கும் இடம்.
07. சுத்திகரிப்பின் நாட்கள் என்பது எத்தனை நாட்கள்?
Answer: முப்பத்து மூன்று
(லூக்கா 2:22)
பிரசவத்திற்கு பிறகு ஒவ்வொரு யூத பெண்ணும் தீட்டுப்படுகிறாள். அந்த நாட்களில் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. 33 நாட்கள் முடிந்த பிறகு தீட்டைக் கலைவதற்காக எருசலேமிற்கு சென்று பலி செலுத்த வேண்டும். அதன் பின் அவள் தூய்மையாகி சமுதாயத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவாள்.
08. இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருந்தவன் யார்? அவன் பெயர் என்ன?
Answer: சிமியோன்
(லூக்கா 2:25)
09. சிமியோன் இப்பெயரின் அர்த்தம் என்ன?
Answer: தேவன் கேட்கிறார்
(லூக்கா 2:25)
10. சிமியோன் இயேசுவைக் குறித்து எந்த மொழியில் பாடல் பாடினார்?
Answer: இலத்தீன்
(லூக்கா 2:29-32)
29. ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;
Answer: முப்பத்து மூன்று
(லூக்கா 2:22)
பிரசவத்திற்கு பிறகு ஒவ்வொரு யூத பெண்ணும் தீட்டுப்படுகிறாள். அந்த நாட்களில் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. 33 நாட்கள் முடிந்த பிறகு தீட்டைக் கலைவதற்காக எருசலேமிற்கு சென்று பலி செலுத்த வேண்டும். அதன் பின் அவள் தூய்மையாகி சமுதாயத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவாள்.
08. இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருந்தவன் யார்? அவன் பெயர் என்ன?
Answer: சிமியோன்
(லூக்கா 2:25)
09. சிமியோன் இப்பெயரின் அர்த்தம் என்ன?
Answer: தேவன் கேட்கிறார்
(லூக்கா 2:25)
10. சிமியோன் இயேசுவைக் குறித்து எந்த மொழியில் பாடல் பாடினார்?
Answer: இலத்தீன்
(லூக்கா 2:29-32)
29. ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;
30. புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
31. தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின.
32. உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
31. தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின.
32. உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
11. உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் யார்? யாரிடம் கூறியது?
Answer: சிமியோன் – மரியாளிடம் சொன்னது
(லூக்கா 2:35)
12. குழந்தை இயேசுவை சந்தித்த பெண் தீர்க்கதரிசியின் பெயர் என்ன?
Answer: அன்னாள்
(லூக்கா 2:36)
இவரது தந்தை பானுவேல், இவருடைய வயது 84.
13. பானுவேல் இப்பெயரின் அர்த்தம் என்ன?
Answer: தேவனின் முகம்
(லூக்கா 2:36)
14. அன்னாள் இப்பெயரின் அர்த்தம் என்ன?
Answer: தேவனின் ஈவு
(லூக்கா 2:36)
15. தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்து போதகர்களை வினாவியது யார்?
Answer: இயேசு கிறிஸ்து
(லூக்கா 2:46)
அப்போது இயேசு கிறிஸ்துவின் வயது 12.
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.