=============
Book of Genesis Chapter Forty Nine (49)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் நாற்பத்து ஒன்பதாம் (49) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
A) லேவி
B) சிமியோன்
C) ரூபன்
Answer: C) ரூபன்
(ஆதியாகமம் 49:3)
02. ஏகசகோதரர்கள் யார்?
A) லேவி, சிமியோன்
B) யோசேப்பு, பென்யமீன்
C) ரூபன், சிமியோன்
Answer: A) லேவி, சிமியோன்
(ஆதியாகமம் 49:5)
03. யாருடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள்?
A) லேவி
B) சிமியோன்
C) இசக்கார்
Answer: A) லேவி, B) சிமியோன்
(ஆதியாகமம் 49:5)
04. பால சிங்கம் என்பது யார்?
A) யூதா
B) ரூபன்
C) லேவி
Answer: A) யூதா
(ஆதியாகமம் 49:9)
05. யாருடைய கண்கள் திராட்சை ரசத்தினால் சிவப்பாயும், பற்கள் பாலினால் வெண்மையாயும் இருக்கும்?
A) யூதா
B) பென்யமீன்
C) ஆசேர்
Answer: A) யூதா
(ஆதியாகமம் 49:12)
06. கடற்கரை அருகே குடியிருந்து, கப்பல் துறைமுகமாய் இருப்பது யார்?
A) நப்தலி
B) செபுலோன்
C) இசக்கார்
Answer: B) செபுலோன்
(ஆதியாகமம் 49:13)
07. யாருடைய எல்லை சீதோன் வரை இருக்கும்?
A) யூதா
B) செபுலோன்
C) தாண்
Answer: B) செபுலோன்
(ஆதியாகமம் 49:13)
08. இரண்டு பொதியின் நடுவே படுத்துக் கொண்டிருக்கிற பலத்த கழுதை யார்?
A) இசக்கார்
B) செபுலோன்
C) சிமியோன்
Answer: A) இசக்கார்
(ஆதியாகமம் 49:14)
09. வழியில் இருக்கிற சர்ப்பத்தைப் போலவும், பாதையில் இருக்கிற விரியனைப் போலவும் இருப்பது யார்?
A) லேவி
B) தாண்
C) யூதா
Answer: B) தாண்
(ஆதியாகமம் 49:17)
10. யார்மேல் இராணுவ கூட்டம் பாய்ந்து விழும்?
A) காத்
B) இசக்கார்
C) தாண்
Answer: A) காத்
(ஆதியாகமம் 49:19)
11. ராஜாக்களுக்கு வேண்டிய ருசிவர்க்கங்களை தருவது யார்?
A) ஆசேர்
B) செபுலோன்
C) நப்தலி
Answer: A) ஆசேர்
(ஆதியாகமம் 49:20)
12. இன்பமான வசனங்களை வசனிப்பது யார்?
A) லேவி
B) நப்தலி
C) யூதா
Answer: B) நப்தலி
(ஆதியாகமம் 49:21)
13. யார் கனிதரும் செடி, அவன் கொடிகள் சுவரின்மேல் படரும்?
A) காத்
B) யோசேப்பு
C) பென்யமீன்
Answer: B) யோசேப்பு
(ஆதியாகமம் 49:22)
14. மேய்ப்பனும், இஸ்ரவேலின் கன்மலையுமானவர் யார்?
A) லேவி
B) யோசேப்பு
C) பென்யமீன்
Answer: B) யோசேப்பு
A) ஆசேர்
B) செபுலோன்
C) நப்தலி
Answer: A) ஆசேர்
(ஆதியாகமம் 49:20)
12. இன்பமான வசனங்களை வசனிப்பது யார்?
A) லேவி
B) நப்தலி
C) யூதா
Answer: B) நப்தலி
(ஆதியாகமம் 49:21)
13. யார் கனிதரும் செடி, அவன் கொடிகள் சுவரின்மேல் படரும்?
A) காத்
B) யோசேப்பு
C) பென்யமீன்
Answer: B) யோசேப்பு
(ஆதியாகமம் 49:22)
14. மேய்ப்பனும், இஸ்ரவேலின் கன்மலையுமானவர் யார்?
A) லேவி
B) யோசேப்பு
C) பென்யமீன்
Answer: B) யோசேப்பு
(ஆதியாகமம் 49:24)
15. பீறுகிற ஓநாய் யார்?
A) யூதா
B) பென்யமீன்
C) சிமியோன்
15. பீறுகிற ஓநாய் யார்?
A) யூதா
B) பென்யமீன்
C) சிமியோன்
Answer: B) பென்யமீன்
(ஆதியாகமம் 49:27)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.