=============
Book of Genesis Chapter Forty Eight (48)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் நாற்பத்து எட்டாம் (48) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
A) ரூபன்
B) யோசேப்பு
C) சிமியோன்
Answer: B) யோசேப்பு
(ஆதியாகமம் 48:1)
02. இஸ்ரவேல்: யோசேப்பு வந்ததைக் கண்டு தன்னை திடப்படுத்திக் கொண்டு உட்கார்ந்த இடம் எது?
A) பாறை
B) நாற்காலி
C) கட்டில்
Answer: C) கட்டில்
(ஆதியாகமம் 48:2)
03. கானான் தேசத்தில் உள்ள லூஸ் என்னும் இடத்தில் தேவன் யாரை ஆசீர்வதித்தார்?
A) ஆபிரகாம்
B) ஈசாக்கு
C) யாக்கோபு
Answer: C) யாக்கோபு
(ஆதியாகமம் 48:3)
04. யோசேப்பின் குமாரர் என்னுடைய குமாரர் என்றது யார்?
A) பார்வோன்
B) வீட்டு விசாரனைக்காரன்
C) இஸ்ரவேல்
Answer: C) இஸ்ரவேல்
(ஆதியாகமம் 48:5)
05. எப்பிராயீம், மனாசேயை இஸ்ரவேல் யாருக்கு ஒப்பிட்டான்?
A) லேவி, சிமியோன்
B) யோசேப்பு, பென்யமீன்
C) ரூபன், சிமியோன்
Answer: C) ரூபன், சிமியோன்
04. யோசேப்பின் குமாரர் என்னுடைய குமாரர் என்றது யார்?
A) பார்வோன்
B) வீட்டு விசாரனைக்காரன்
C) இஸ்ரவேல்
Answer: C) இஸ்ரவேல்
(ஆதியாகமம் 48:5)
05. எப்பிராயீம், மனாசேயை இஸ்ரவேல் யாருக்கு ஒப்பிட்டான்?
A) லேவி, சிமியோன்
B) யோசேப்பு, பென்யமீன்
C) ரூபன், சிமியோன்
Answer: C) ரூபன், சிமியோன்
(ஆதியாகமம் 48:5)
06. யோசேப்பு தன் குமாரரை இஸ்ரவேலிடம் கூட்டிச்செல்கையில் யோசேப்பின் வலது கை பக்கம் இருந்தது யார்?
A) மனாசே
B) எப்பிராயீம்
C) இஸ்ரவேல்
Answer: B) எப்பிராயீம்
(ஆதியாகமம் 48:13)
07. யோசேப்பு தன் குமாரரை இஸ்ரவேலிடம் கூட்டிச்செல்கையில் யோசேப்பின் இடது கை பக்கம் இருந்தது யார்?
A) மனாசே
B) எப்பிராயீம்
C) இஸ்ரவேல்
Answer: A) மனாசே
(ஆதியாகமம் 48:13)
08. யோசேப்பு தன் குமாரரை இஸ்ரவேலிடம் கூட்டிச்செல்கையில் இஸ்ரவேலின் வலது கைக்கு நேராய் இருந்தது?
A) மனாசே
B) எப்பிராயீம்
C) யோசேப்பு
Answer: A) மனாசே
(ஆதியாகமம் 48:13)
09. யோசேப்பு தன் குமாரரை இஸ்ரவேலிடம் கூட்டிச்செல்கையில் இஸ்ரவேலின் இடது கைக்கு நேராய் இருந்தது?
A) மனாசே
B) எப்பிராயீம்
C) யோசேப்பு
Answer: B) எப்பிராயீம்
(ஆதியாகமம் 48:13)
10. இஸ்ரவேல் யோசேப்பின் குமாரரை ஆசீர்வதிக்கையில் தன் வலதுகையை யார் மேல் வைத்தான்?
A) மனாசே
B) எப்பிராயீம்
C) யோசேப்பு
Answer: B) எப்பிராயீம்
10. இஸ்ரவேல் யோசேப்பின் குமாரரை ஆசீர்வதிக்கையில் தன் வலதுகையை யார் மேல் வைத்தான்?
A) மனாசே
B) எப்பிராயீம்
C) யோசேப்பு
Answer: B) எப்பிராயீம்
(ஆதியாகமம் 48:14)
11. இஸ்ரவேல் யோசேப்பின் குமாரரை ஆசீர்வதிக்கையில் தன் இடது கையை யார் மேல் வைத்தான்?
A) மனாசே
B) எப்பிராயீம்
C) யோசேப்பு
Answer: A) மனாசே
(ஆதியாகமம் 48:14)
12. அது எனக்கு தெரியும், என் மகனே, எனக்கு தெரியும் என்றது யார்?
A) பார்வோன்
B) இஸ்ரவேல்
C) யோசேப்பு
Answer: B) இஸ்ரவேல்
(ஆதியாகமம் 48:19)
12. அது எனக்கு தெரியும், என் மகனே, எனக்கு தெரியும் என்றது யார்?
A) பார்வோன்
B) இஸ்ரவேல்
C) யோசேப்பு
Answer: B) இஸ்ரவேல்
(ஆதியாகமம் 48:19)
13. மனாசேயை விட எப்பிராயீம் அதிகம் பெருகுவான் என்றது யார்?
A) தேவன்
B) இஸ்ரவேல்
C) யோசேப்பு
Answer: B) இஸ்ரவேல்
(ஆதியாகமம் 48:19)
A) தேவன்
B) இஸ்ரவேல்
C) யோசேப்பு
Answer: B) இஸ்ரவேல்
(ஆதியாகமம் 48:19)
14. இஸ்ரவேல் தன் பட்டயத்தாலும் தன் வில்லாலும் யாரிடம் நிலத்தை சம்பாதித்தான்?
A) எமோரியர்
B) கானானியர்
C) எகிப்தியர்
Answer: A) எமோரியர்
A) எமோரியர்
B) கானானியர்
C) எகிப்தியர்
Answer: A) எமோரியர்
(ஆதியாகமம் 48:22)
15. இஸ்ரவேல் எமோரியரிடமிருந்து சம்பாதித்த நிலத்தை யாருக்கு கொடுத்தான்?
A) ரூபன்
B) யோசேப்பு
C) பார்வோன்
15. இஸ்ரவேல் எமோரியரிடமிருந்து சம்பாதித்த நிலத்தை யாருக்கு கொடுத்தான்?
A) ரூபன்
B) யோசேப்பு
C) பார்வோன்
Answer: B) யோசேப்பு
(ஆதியாகமம் 48:22)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.