Type Here to Get Search Results !

Genesis 47 Forty Seven Bible Question And Answer | ஆதியாகமம் 47 கேள்விகளும் பதில்களும்| Bible Quiz in Tamil | Jesus Sam

=============
Book of Genesis Chapter Forty Seven (47)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் நாற்பத்து ஏழாம் (47) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. யோசேப்பு தன் சகோதரரில் எத்தனை பேரை பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான்?
    A) ஐந்து
    B) ஏழு
    C) பனிரெண்டு
Answer: A) ஐந்து
    (ஆதியாகமம் 47:2)

02. பார்வோன் யோசேப்பின் சகோதரரிடம் என்ன கேட்டான்?
    A) நீங்கள் யார்?
    B) உங்கள் தொழில் என்ன?
    C) உங்கள் வயது என்ன?
Answer: B) உங்கள் தொழில் என்ன?
    (ஆதியாகமம் 47:3)

03. பார்வோனை ஆசீர்வதித்தது யார்?
    A) தேவன்
    B) யாக்கோபு
    C) யோசேப்பு
Answer: B) யாக்கோபு
    (ஆதியாகமம் 47:7)

04. பார்வோன் யாக்கோபைப் பார்த்து என்ன கேட்டான்?
    A) உமது பெயர் என்ன?
    B) உமது தொழில் என்ன?
    C) உமக்கு வயது என்ன?
Answer:  C) உமக்கு வயது என்ன?
    (ஆதியாகமம் 47:8)

05. யாக்கோபு பரதேசியாய் சஞ்சரித்த நாட்கள் எத்தனை வருஷம்?
    A) நூற்று முப்பது
    B) நூற்று நாற்பத்து ஏழு
    C) நூற்று எழுபத்து ஐந்து
Answer: A) நூற்று முப்பது
    (ஆதியாகமம் 47:9)

 

06. எகிப்து தேசத்தில் உள்ள நல்ல நாடு எது?
    A) கோசேன்
    B) ராமசேஸ்
    C) எபிரோன்
Answer: B) ராமசேஸ்
    (ஆதியாகமம் 47:11)

07. யோசேப்பு தன் சகோதரருக்கு எந்த நாட்டில் சுதந்தரம் கொடுத்து அவர்களை குடியேற்றினான்?
    A) எகிப்து
    B) ராமசேஸ்
    C) கானான்
Answer: B) ராமசேஸ்
    (ஆதியாகமம் 47:11)

08. பஞ்சத்தினால் மெலிந்த தேசங்கள் எவை?
    A) எகிப்து
    B) எத்தியோப்பியா
    C) கானான்
Answer: A) எகிப்து, C) கானான்
    (ஆதியாகமம் 47:13)

09. பணம் செலவழிந்த போது ஜனங்கள் எதைக் கொண்டு தானியம் வாங்கினார்கள்?
    A) குதிரைகள்
    B) ஆடு, மாடுகள்
    C) கழதைகள்
Answer: A) குதிரைகள், B) ஆடு, மாடுகள், C) கழதைகள்
    (ஆதியாகமம் 47:17)

10. பார்வோன் நிலத்தை யாருக்கு மானியமாக கொடுத்தான்?
    A) ஆசாரியர்கள்
    B) மந்திரவாதிகள்
    C) இஸ்ரவேலர்கள்
Answer: A) ஆசாரியர்கள்
    (ஆதியாகமம் 47:22)

 

11. எகிப்தியரில் யார் தங்கள் நிலத்தை விற்காதிருந்தார்கள்?
    A) ஆசாரியர்கள்
    B) போர்ச்சேவகர்கள்
    C) மந்திரவாதிகள்
Answer: A) ஆசாரியர்கள்
    (ஆதியாகமம் 47:22)

12. யோசேப்பு விதைத் தானியத்தை மக்களிடம் கொடுத்து விளைச்சலில் எத்தனை பங்கை பார்வோனுக்கு கொடுக்க வேண்டும் என்றான்?
    A) ஐந்தில் ஒரு பங்கு
    B) ஏழில் ஒரு பங்கு
    C) பத்தில் ஒரு பங்கு
Answer: A) ஐந்தில் ஒரு பங்கு
    (ஆதியாகமம் 47:24)

13. யாக்கோபு எகிப்து தேசத்தில் எத்தனை வருஷம் இருந்தான்?
    A) பதினேழு
    B) இருபது
    C) இருபத்து ஒன்று
Answer: A) பதினேழு
    (ஆதியாகமம் 47:28)

14. யாக்கோபின் ஆயுசு நாட்கள் எத்தனை வருஷம்?
    A) நூற்று முப்பது
    B) நூற்று நாற்பத்து ஏழு
    C) நூற்று எழுபத்து ஐந்து
Answer: B) நூற்று நாற்பத்து ஏழு
    (ஆதியாகமம் 47:28)

15. "உமது சொற்படி செய்வேன்" – யார்? யாரிடம்? சொன்னது?
    A) இஸ்ரவேல் – பார்வோன்
    B) யோசேப்பு – பார்வோன்
    C) யோசேப்பு – இஸ்ரவேல்
Answer: C) யோசேப்பு – இஸ்ரவேல்
    (ஆதியாகமம் 47:30)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.