=============
Book of Genesis Chapter Twenty Two (22)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் இருபத்து இரண்டாம் (22) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
A) சாராள்
B) இஸ்மவேல்
C) ஈசாக்கு
Answer: C) ஈசாக்கு
(ஆதியாகமம் 22:2)
02. தேவன் எந்த தேசத்தில் உள்ள மலையில் ஈசாக்கை பலியிட சொன்னார்?
A) எகிப்து
B) மோரியா
C) கானான்
Answer: B) மோரியா
(ஆதியாகமம் 22:2)
03. ஈசாக்கை பலியிட ஆபிரகாம் எத்தனை வேலைக்காரரை கூட்டிச் சென்றான்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: B) இரண்டு
(ஆதியாகமம் 22:3)
04. ஈசாக்கை பலியிட ஆண்டவர் சொன்ன இடத்திற்கு போக எத்தனை நாள் ஆனது?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: C) மூன்று
(ஆதியாகமம் 22:4)
05. தகனபலிக்கு கட்டைகளை எடுத்துச் சென்றது யார்?
A) ஈசாக்கு
B) வேலைக்காரர்
C) ஆபிரகாம்
Answer: A) ஈசாக்கு
(ஆதியாகமம் 22:6)
06. தகனபலிக்கு நெருப்பையும் கத்தியையும் எடுத்துச் சென்றது யார்?
A) ஈசாக்கு
B) வேலைக்காரர்
C) ஆபிரகாம்
Answer: C) ஆபிரகாம்
(ஆதியாகமம் 22:6)
07. நெருப்பும் கட்டையும் இருக்கிறது தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்று கேட்டது?
A) சாராள்
B) வேலைக்காரர்
C) ஈசாக்கு
Answer: C) ஈசாக்கு
(ஆதியாகமம் 22:7)
08. பிள்ளையாண்டான் மேல் உன் கையைப் போடாதே என்றது யார்?
A) கர்த்தர்
B) கர்த்தருடைய தூதன்
C) வேலைக்காரர்
Answer: B) கர்த்தருடைய தூதன்
(ஆதியாகமம் 22:11,12)
09. ஆபிரகாம் ஈசாக்கிற்கு பதிலாக எதை பலியிட்டான்?
A) ஆட்டுக்கடா
B) ஆட்டுக்குட்டி
C) கன்றுக்குட்டி
Answer: A) ஆட்டுக்கடா
(ஆதியாகமம் 22:13)
10. ஆபிரகாம் ஈசாக்கை பலியிடும் படி போன இடத்திற்கு என்ன பேரிட்டான்?
A) லகாய்ரோயீ
B) யேகோவாயீரே
C) ஏல்எல்லோகே
Answer: B) யேகோவாயீரே
(ஆதியாகமம் 22:14)
11. எந்த இடத்திற்கு கர்த்தருடைய பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும் என்று சொல்லப்பட்டு வருகிறது?
A) லகாய்ரோயீ
B) யேகோவாயீரே
C) ஏல்எல்லோகே
Answer: B) யேகோவாயீரே
(ஆதியாகமம் 22:14)
12. ஆராமுக்கு தகப்பன் யார்?
A) நாகோர்
B) பெத்துவேல்
C) கேமுவேல்
Answer: C) கேமேவேல்
(ஆதியாகமம் 22:22)
13. ரெபேக்காளின் தகப்பன் பெயர் என்ன?
A) நகோர்
B) பெத்துவேல்
C) கேமுவேல்
Answer: B) பெத்துவேல்
(ஆதியாகமம் 22:22)
14. நகோருக்கு மில்க்காள் பெற்ற பிள்ளைகள் எத்தனை பேர்?
A) மூன்று
B) ஐந்து
C) எட்டு
Answer: C) எட்டு
(ஆதியாகமம் 22:23)
15. நகோரின் மறுமனையாட்டி பெயர் என்ன?
A) இஸ்காள்
B) மிள்க்காள்
C) ரேயுமாள்
Answer: C) ரேயுமாள்
A) நாகோர்
B) பெத்துவேல்
C) கேமுவேல்
Answer: C) கேமேவேல்
(ஆதியாகமம் 22:22)
13. ரெபேக்காளின் தகப்பன் பெயர் என்ன?
A) நகோர்
B) பெத்துவேல்
C) கேமுவேல்
Answer: B) பெத்துவேல்
(ஆதியாகமம் 22:22)
14. நகோருக்கு மில்க்காள் பெற்ற பிள்ளைகள் எத்தனை பேர்?
A) மூன்று
B) ஐந்து
C) எட்டு
Answer: C) எட்டு
(ஆதியாகமம் 22:23)
15. நகோரின் மறுமனையாட்டி பெயர் என்ன?
A) இஸ்காள்
B) மிள்க்காள்
C) ரேயுமாள்
Answer: C) ரேயுமாள்
(ஆதியாகமம் 22:24)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.