Type Here to Get Search Results !

Genesis Twenty Two 22 Quiz Question Answer | ஆதியாகமம் 22 வினா விடைகள் | வேதாகம கேள்வி பதில்கள் | Jesus Sam

=============
Book of Genesis Chapter Twenty Two (22)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் இருபத்து இரண்டாம் (22) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. தேவன் ஆபிரகாமிடம் யாரை தகனபலியாக பலியிட வேண்டும் என்றார்?
    A) சாராள்
    B) இஸ்மவேல்
    C) ஈசாக்கு
Answer: C) ஈசாக்கு
    (ஆதியாகமம் 22:2)

02. தேவன் எந்த தேசத்தில் உள்ள மலையில் ஈசாக்கை பலியிட சொன்னார்?
    A) எகிப்து
    B) மோரியா
    C) கானான்
Answer: B) மோரியா
    (ஆதியாகமம் 22:2)

03. ஈசாக்கை பலியிட ஆபிரகாம் எத்தனை வேலைக்காரரை கூட்டிச் சென்றான்?
    A) ஒன்று
    B) இரண்டு
    C) மூன்று
Answer: B) இரண்டு
    (ஆதியாகமம் 22:3)

04. ஈசாக்கை பலியிட ஆண்டவர் சொன்ன இடத்திற்கு போக எத்தனை நாள் ஆனது?
    A) ஒன்று
    B) இரண்டு
    C) மூன்று
Answer: C) மூன்று
    (ஆதியாகமம் 22:4)

05. தகனபலிக்கு கட்டைகளை எடுத்துச் சென்றது யார்?
    A) ஈசாக்கு
    B) வேலைக்காரர்
    C) ஆபிரகாம்
Answer: A) ஈசாக்கு
    (ஆதியாகமம் 22:6)

 

06. தகனபலிக்கு நெருப்பையும் கத்தியையும் எடுத்துச் சென்றது யார்?
    A) ஈசாக்கு
    B) வேலைக்காரர்
    C) ஆபிரகாம்
Answer: C) ஆபிரகாம்
    (ஆதியாகமம் 22:6)

07. நெருப்பும் கட்டையும் இருக்கிறது தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்று கேட்டது?
    A) சாராள்
    B) வேலைக்காரர்
    C) ஈசாக்கு
Answer: C) ஈசாக்கு
    (ஆதியாகமம் 22:7)

08. பிள்ளையாண்டான் மேல் உன் கையைப் போடாதே என்றது யார்?
    A) கர்த்தர்
    B) கர்த்தருடைய தூதன்
    C) வேலைக்காரர்
Answer: B) கர்த்தருடைய தூதன்
    (ஆதியாகமம் 22:11,12)

09. ஆபிரகாம் ஈசாக்கிற்கு பதிலாக எதை பலியிட்டான்?
    A) ஆட்டுக்கடா
    B) ஆட்டுக்குட்டி
    C) கன்றுக்குட்டி
Answer: A) ஆட்டுக்கடா
    (ஆதியாகமம் 22:13)

10. ஆபிரகாம் ஈசாக்கை பலியிடும் படி போன இடத்திற்கு என்ன பேரிட்டான்?
    A) லகாய்ரோயீ
    B) யேகோவாயீரே
    C) ஏல்எல்லோகே
Answer: B) யேகோவாயீரே
    (ஆதியாகமம் 22:14)

 

11. எந்த இடத்திற்கு கர்த்தருடைய பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும் என்று சொல்லப்பட்டு வருகிறது?
    A) லகாய்ரோயீ
    B) யேகோவாயீரே
    C) ஏல்எல்லோகே
Answer: B) யேகோவாயீரே
    (ஆதியாகமம் 22:14)

12. ஆராமுக்கு தகப்பன் யார்?
    A) நாகோர்
    B) பெத்துவேல்
    C) கேமுவேல்
Answer: C) கேமேவேல்
    (ஆதியாகமம் 22:22)

13. ரெபேக்காளின் தகப்பன் பெயர் என்ன?
    A) நகோர்
    B) பெத்துவேல்
    C) கேமுவேல்
Answer: B) பெத்துவேல்
    (ஆதியாகமம் 22:22)

14. நகோருக்கு மில்க்காள் பெற்ற பிள்ளைகள் எத்தனை பேர்?
    A) மூன்று
    B) ஐந்து
    C) எட்டு
Answer: C) எட்டு
    (ஆதியாகமம் 22:23)

15. நகோரின் மறுமனையாட்டி பெயர் என்ன?
    A) இஸ்காள்
    B) மிள்க்காள்
    C) ரேயுமாள்
Answer: C) ரேயுமாள்
    (ஆதியாகமம் 22:24)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.