=============
Book of Genesis Chapter Twenty Three (23)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் இருபத்து மூன்றாம் (23) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
A) 127
B) 152
C) 175
Answer: A) 127
(ஆதியாகமம் 23:1)
02. சாராள் எந்த தேசத்தில் மரித்தாள்?
A) எகிப்து
B) மோரியா
C) கானான்
Answer: C) கானான்
(ஆதியாகமம் 23:2)
03. எபிரோன் என்னும் கீரியாத்அர்பாவில் மரித்தது யார்?
A) சாராள்
B) ஆபிரகாம்
C) லோத்து
Answer: A) சாராள்
(ஆதியாகமம் 23:2)
04. நான் உங்களிடத்தில் அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன் என்றது யார்?
A) லோத்து
B) ஆபிரகாம்
C) எலியேசர்
Answer: B) ஆபிரகாம்
(ஆதியாகமம் 23:4)
05. எங்களுக்குள்ளே நீர் மகா பிரபு என்று ஆபிரகாமிடம் சொன்னது?
A) எமோரியர்
B) ஏத்தின் புத்திரர்
C) வேலைக்காரர்
Answer: B) ஏத்தின் புத்திரர்
(ஆதியாகமம் 23:6)
A) மம்ரே
B) ஆபிரகாம்
C) எலியேசர்
Answer: B) ஆபிரகாம்
(ஆதியாகமம் 23:7,12)
07. ஆபிரகாம் ஏத்தின் புத்திரருக்கு எத்தனை முறை வந்தனம் செய்தான்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: B) இரண்டு
(ஆதியாகமம் 23:7,12)
08. சோகாருடைய குமாரன் பெயர் என்ன?
A) மக்பேலா
B) எப்பெரோன்
C) நாகோர்
Answer: B) எப்பெரோன்
(ஆதியாகமம் 23:8)
09. அப்படியல்ல என் ஆண்டவனே என் வார்த்தைகளை கேளும் என்றது யார்?
A) ஆபிரகாம்
B) ஏத்தின் புத்திரர்
C) எப்பெரோன்
Answer: C) எப்பெரோன்
(ஆதியாகமம் 23:10,11)
10. மக்பேலா நிலத்தின் விலை எவ்வளவு?
A) 400 சேக்கல் பொன்
B) 400 சேக்கல் வெள்ளி
C) 400 சேக்கல் தங்கம்
Answer: B) 400 சேக்கல் வெள்ளி
(ஆதியாகமம் 23:15)
A) ஆபிரகாம்
B) ஏத்தின் புத்திரர்
C) எப்பெரோன்
Answer: C) எப்பெரோன்
(ஆதியாகமம் 23:10,11)
10. மக்பேலா நிலத்தின் விலை எவ்வளவு?
A) 400 சேக்கல் பொன்
B) 400 சேக்கல் வெள்ளி
C) 400 சேக்கல் தங்கம்
Answer: B) 400 சேக்கல் வெள்ளி
(ஆதியாகமம் 23:15)
11. மக்பேலா நிலத்தில் உள்ள குகை மற்றும் _____ ஆபிரகாமுக்கு சொந்தமானது.
A) வீடுகள்
B) தோட்டங்கள்
C) மரங்கள்
Answer: C) மரங்கள்
(ஆதியாகமம் 23:17)
12. மக்பேலா நிலம் யாருடைய நிலத்திற்கு எதிரே இருந்தது?
A) மம்ரே
B) ஆபிரகாம்
C) நாகோர்
Answer: A) மம்ரே
(ஆதியாகமம் 23:17,19)
13. மக்பேலா நிலம் எந்த தேசத்தில் இருந்தது?
A) எகிப்து
B) மோரியா
C) கானான்
Answer: C) கானான்
(ஆதியாகமம் 23:19)
14. சாராள் அடக்கம் பண்ணப்பட்ட இடம்?
A) எகிப்து
B) மெசொப்பொத்தாமியா
C) மக்பேலா
Answer: C) மக்பேலா
(ஆதியாகமம் 23:19)
15. யாருடைய புத்திரரிடத்தில் ஆபிரகாம் கல்லறையை வாங்கினான்?
A) ஏத்
B) லோத்து
C) மம்ரே
Answer: A) ஏத்
(ஆதியாகமம் 23:20)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.