=============
MARK CHAPTER - SIX (6)
Bible quiz Question and answer Tamil
=====================
மாற்கு அதிகாரம் - ஆறு (6)
வேதாகம கேள்வி பதில்கள்
==================01. யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுக்கு சகோதரன் யார்?A) இயேசுB) அந்திரேயாC) யோவான்Answer: A) இயேசு (மாற்கு 6:3) 02. இயேசு சீஷர்களுக்கு அசுத்த ஆவியை துரத்தும் அதிகாரங்கொடுத்து எத்தனை எத்தனை பேராக அனுப்பினார்? A) இரண்டு, இரண்டுB) மூன்று, மூன்றுC) நான்கு, நான்குAnswer: A) இரண்டு, இரண்டு (மாற்கு 6:7,11) 03. இயேசு சீஷர்களிடம் எதை எடுத்துக்கொண்டு போகச் சொன்னார்? A) தடிB) இரண்டு அங்கிC) அப்பம்Answer: A) தடி (மாற்கு 6:8) 04. யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றது யார்? A) ஏரோதுB) பிலிப்புC) சீஷர்கள்Answer: A) ஏரோது (மாற்கு 6:14) 05. ஏரோதுவின் சகோதரன் பெயர் என்ன? A) பிலாத்துB) யோவான்C) பிலிப்புAnswer: C) பிலிப்பு (மாற்கு 6:17) 06. தன் சகோதரன் மனைவியை தன் மனைவியாக்கிக் கொண்டது யார்?A) ஏரோதுB) பிலிப்பு C) பிலாத்துAnswer: A) ஏரோது (மாற்கு 6:17) 07. யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவன் என்றது யார்? A) ஏரோதுB) சீஷர்கள்C) இயேசுAnswer: A) ஏரோது (மாற்கு 6:20) 08. பிரபுக்களுக்கும், சேனாதிபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனுஷருக்கும் விருந்து பண்ணியது யார்? A) ஏரோதுB) பிலிப்புC) பிலாத்துAnswer: A) ஏரோது (மாற்கு 6:21) 09. யோவான்ஸ்நானகனை அடக்கம் செய்தது யார்? A) ஏரோதுB) யோவானின் சீஷர்கள்C) இயேசுவின் சீஷர்கள்Answer: B) யோவானின் சீஷர்கள் (மாற்கு 6:29) 10. சீஷர்கள் எத்தனை பணத்துக்கு அப்பங்கள் வாங்கி இவர்களுக்கு புசிக்கக் கொடுக்கக் கூடுமோ என்றார்கள்? A) நூறு பணம்B) இருநூறு பணம்C) மூன்னூறு பணம்Answer: B) இருநூறு பணம் (மாற்கு 6:37)
11. பசும் புல்லின் மேல் எத்தனை எத்தனை பேராக பந்தியிருந்தார்கள்?A) முப்பது முப்பது பேராகB) ஐம்பது ஐம்பது பேராக C)நூறு நூறு பேராகAnswer: B) ஐம்பது ஐம்பது பேராக (மாற்கு 6:40) 12. ஐந்து அப்பம், இரண்டு மீன்கள் அற்புதத்தில் எத்தனை கூடைகள் மீந்திருந்தது? A) பதினொன்றுB) பனிரெண்டுC) பதின்மூன்றுAnswer: B) பனிரெண்டு (மாற்கு 6:43) 13. ஐந்து அப்பம், இரண்டு மீன்கள் அற்புதத்தில் சாப்பிட்ட புருஷர்கள்? A) நாலாயிரம் பேர்B) ஐயாயிரம் பேர்C) ஏழாயிரம் பேர்Answer: B) ஐயாயிரம் பேர் (மாற்கு 6:44) 14. இயேசு கடலில் நடந்த நேரம்? A) மூன்றாம் ஜாமம்B) நான்காம் ஜாமம்C) ஏழாம் ஜாமம்Answer: B) நான்காம் ஜாமம் (மாற்கு 6:48) 15. சீஷர்களின் இருதயம் கடினமுள்ளதாயிருந்தபடியினாலே எதைக் குறித்து உணராதிருந்தார்கள்? A) பசிB) அற்புதம்C) அப்பம்Answer: C) அப்பம் (மாற்கு 6:52)
02. இயேசு சீஷர்களுக்கு அசுத்த ஆவியை துரத்தும் அதிகாரங்கொடுத்து எத்தனை எத்தனை பேராக அனுப்பினார்?
03. இயேசு சீஷர்களிடம் எதை எடுத்துக்கொண்டு போகச் சொன்னார்?
04. யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றது யார்?
05. ஏரோதுவின் சகோதரன் பெயர் என்ன?
B) பிலிப்பு
07. யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவன் என்றது யார்?
08. பிரபுக்களுக்கும், சேனாதிபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனுஷருக்கும் விருந்து பண்ணியது யார்?
09. யோவான்ஸ்நானகனை அடக்கம் செய்தது யார்?
10. சீஷர்கள் எத்தனை பணத்துக்கு அப்பங்கள் வாங்கி இவர்களுக்கு புசிக்கக் கொடுக்கக் கூடுமோ என்றார்கள்?
B) ஐம்பது ஐம்பது பேராக
12. ஐந்து அப்பம், இரண்டு மீன்கள் அற்புதத்தில் எத்தனை கூடைகள் மீந்திருந்தது?
13. ஐந்து அப்பம், இரண்டு மீன்கள் அற்புதத்தில் சாப்பிட்ட புருஷர்கள்?
14. இயேசு கடலில் நடந்த நேரம்?
15. சீஷர்களின் இருதயம் கடினமுள்ளதாயிருந்தபடியினாலே எதைக் குறித்து உணராதிருந்தார்கள்?
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.