================
மாற்கு - அதிகாரம் 7
பைபிள் கேள்வி - பதில்கள்
பைபிள் கேள்வி - பதில்கள்
================
MARK CHAPTER SEVEN (7)
BIBLE QUESTION AND ANSWER IN TAMIL
MARK CHAPTER SEVEN (7)
BIBLE QUESTION AND ANSWER IN TAMIL
================
01. இயேசுவிடம் வினவும்படி
பரிசேயரும் வேதபாரகரும் எங்கிருந்து வந்தார்கள்?A) எருசலேம்B) தேவாலயம்C) கலிலேயாAnswer: A) எருசலேம் (மாற்கு
7: 1) 02. கை கழுவாத அசுத்த கைகளாலே
சாப்பிட்டது யார்?A) பரிசேயர்B) வேதபாரகர்C) சீஷர்கள்Answer: C) சீஷர்கள் (மாற்கு
7: 2) 03. அடிக்கடி கைகழுவ வேண்டும்
என்பது?A) கட்டளைB) பாரம்பரியம்C) சட்டம்Answer: B) பாரம்பரியம் (மாற்கு
7: 3) 04. யூதர்கள் கடைக்கு சென்று
வந்து என்ன செய்வார்கள்?A) கை கழுவுவர்B) ஸ்நானம் பண்ணுவர்C) கால்களை கழுவுவர்Answer: B) ஸ்நானம் பண்ணுவர் (மாற்கு
7: 4) 05. உம்முடைய சீஷர்கள் ஏன்
கைகழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டது யார்?A) சதுசேயர்B) வேதபாரகர்C) பரிசேயர்Answer: B) வேதபாரகர், C) பரிசேயர் (மாற்கு
7: 5)
06. பாரம்பரியம் யாரால் உண்டானது?A) மோசேB) மனுஷன் C) தேவன்Answer: B) மனுஷன் (மாற்கு 7: 8) 07. தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்பட வேண்டும் என்றது யார்? A) மோசேB) பிரதான ஆசாரியர்C) தேவன்Answer: A) மோசே (மாற்கு 7: 10) 08. தகப்பன் தாய்க்கு உதவி செய்யாமலிருக்க செலுத்தும் காணிக்கையின் பெயர் என்ன? A) கொர்பான்B) கெர்பான்C) கொர்பன்Answer: A) கொர்பான் (மாற்கு 7: 11) 09. மனுஷனுடைய இருதயத்திலிருந்து தோன்றி மனுஷனை தீட்டுப்படுத்தும் செயல்கள் மொத்தம் எத்தனை? A) பத்துB) பதின்மூன்றுC) பதினைந்துAnswer: B) பதின்மூன்று (மாற்கு 7: 21, 22) 10. எந்த பட்டணத்திலிருந்த வீட்டில் இயேசு பிரவேசித்து அதை ஒருவரும் அறியாதிருக்க விரும்பினார்? A) நாசரேத்B) தீரு, சீதோன்C) கலிலேயாAnswer: B) தீரு, சீதோன் (மாற்கு 7: 24)
11. இயேசுவின் பாதத்தில்
விழுந்து தன் மகளுக்கு பிடித்திருந்த பிசாசை துரத்த வேண்டும் என்று
வேண்டிக்கொண்ட ஸ்திரீ எத்தேசத்தாள்?A) தெக்கபோலிB) சீரோபேனிக்கியாC) பாலஸ்தீனம்Answer: B) சீரோபேனிக்கியா (மாற்கு
7: 26) 12. இயேசு பிள்ளைகளின் அப்பத்தை
எதற்கு போடுகிறது நல்லதல்ல என்றார்?A) பன்றிகள்B) நாய்க்குட்டிC) ஆடு, மாடுAnswer: B) நாய்க்குட்டி (மாற்கு
7: 27) 13. இயேசு தீரு, சீதோனிலிருந்து
கலிலேயாவிற்கு எதன் வழியாக சென்றார்?A) கப்பர்நகூம்B) சீரோபேனிக்கியாC) தெக்கபோலிAnswer: C) தெக்கபோலி (மாற்கு
7: 31) 14. கொன்னைவாயுடையவன் ஒரு
-------- ?A) செவிடன்B) குருடன்C) சப்பாணிAnswer: A) செவிடன் (மாற்கு
7: 32) 15. எப்பத்தா என்பதன் அர்த்தம்?A) திறக்கப்பட்டதுB) திறக்கப்படுவாயாகC) திறக்கப்படும்Answer: B) திறக்கப்படுவாயாக (மாற்கு
7: 34)
B) மனுஷன்
07. தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்பட வேண்டும் என்றது யார்?
08. தகப்பன் தாய்க்கு உதவி செய்யாமலிருக்க செலுத்தும் காணிக்கையின் பெயர் என்ன?
09. மனுஷனுடைய இருதயத்திலிருந்து தோன்றி மனுஷனை தீட்டுப்படுத்தும் செயல்கள் மொத்தம் எத்தனை?
10. எந்த பட்டணத்திலிருந்த வீட்டில் இயேசு பிரவேசித்து அதை ஒருவரும் அறியாதிருக்க விரும்பினார்?
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.