=================
MARK CHAPTER EIGHT (8)
BIBLE QUIZ QUESTION AND ANSWER
BIBLE QUIZ QUESTION AND ANSWER
=================
மாற்கு எட்டாம் (8) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
மாற்கு எட்டாம் (8) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
=================
01. ஜனங்கள் எத்தனை நாளாய் சாப்பிடாததைக் கண்டு இயேசு பரிதபித்தார்?
A) இரண்டு
B) மூன்று
C) ஐந்து
Answer: B) மூன்று
(மாற்கு 8:2)
02. ஜனங்கள் பந்தியிருந்த இடம் எது?
A) தரை
B) பசும்புல்
C) மலை
Answer: A) தரை
(மாற்கு 8:6)
03. ஏழு அப்பம் சில சிறு மீன்கள் அற்புதத்தில் மீதியான துணிக்கைகள் எத்தனை கூடை நிறைய எடுத்தார்கள்?
A) ஏழு
B) பத்து
C) பனிரெண்டு
Answer: A) ஏழு
(மாற்கு 8:8)
04. ஏழு அப்பம் சில சிறு மீன்கள் அற்புதத்தில் சாப்பிட்டவர்கள் எத்தனை
பேர்?
A) நாலாயிரம் பேர்
B) ஐயாயிரம் பேர்
C) ஏழாயிரம் பேர்
Answer: A) நாலாயிரம் பேர்
(மாற்கு 8:9)
05. இயேசுவிடம் வானத்திலிருந்து ஒரு அடையாளத்தை கேட்டது யார்?
A) சீஷர்கள்
B) வேதபாரகர்
C) பரிசேயர்
Answer: C) பரிசேயர்
(மாற்கு 8:11)
A) இரண்டு
B) மூன்று
C) ஐந்து
Answer: B) மூன்று
(மாற்கு 8:2)
02. ஜனங்கள் பந்தியிருந்த இடம் எது?
A) தரை
B) பசும்புல்
C) மலை
Answer: A) தரை
(மாற்கு 8:6)
03. ஏழு அப்பம் சில சிறு மீன்கள் அற்புதத்தில் மீதியான துணிக்கைகள் எத்தனை கூடை நிறைய எடுத்தார்கள்?
A) ஏழு
B) பத்து
C) பனிரெண்டு
Answer: A) ஏழு
(மாற்கு 8:8)
04. ஏழு அப்பம் சில சிறு மீன்கள் அற்புதத்தில் சாப்பிட்டவர்கள் எத்தனை பேர்?
A) நாலாயிரம் பேர்
B) ஐயாயிரம் பேர்
C) ஏழாயிரம் பேர்
Answer: A) நாலாயிரம் பேர்
(மாற்கு 8:9)
05. இயேசுவிடம் வானத்திலிருந்து ஒரு அடையாளத்தை கேட்டது யார்?
A) சீஷர்கள்
B) வேதபாரகர்
C) பரிசேயர்
Answer: C) பரிசேயர்
(மாற்கு 8:11)
06. அப்பங்களை கொண்டு வர மறந்து போனது யார்?A) பரிசேயர்B) ஜனங்கள் C) சீஷர்கள்Answer: C) சீஷர்கள் (மாற்கு 8:14) 07. படவில் ஏறி தல்மனூத்தாவுக்கு செல்லும் போது சீஷர்களிடம் எத்தனை அப்பங்கள் இருந்தது? A) ஒன்றுB) ஐந்துC) ஏழுAnswer: A) ஒன்று (மாற்கு 8:10,14) 08. யாருடைய புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டும்? A) ஏரோதுB) வேதபாரகர்C) பரிசேயர்Answer: C) பரிசேயர் (மாற்கு 8:15) 09. இயேசு குருடனுடைய கண்களில் உமிழ்ந்து பார்வை கிடைக்கச் செய்த இடம்? A) செசரியாB) தல்மனூத்தாC) பெத்சாயிதாAnswer: C) பெத்சாயிதா (மாற்கு 8:22) 10. நடக்கிற மனுஷரை மரங்களைப் போல கண்டது யார்? A) எரிகோ குருடன்B) பெத்சாயிதா குருடன்C) பர்திமேயு குருடன் Answer: B) பெத்சாயிதா குருடன் (மாற்கு 8:24)
B) ஜனங்கள்
07. படவில் ஏறி தல்மனூத்தாவுக்கு செல்லும் போது சீஷர்களிடம் எத்தனை அப்பங்கள் இருந்தது?
08. யாருடைய புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?
09. இயேசு குருடனுடைய கண்களில் உமிழ்ந்து பார்வை கிடைக்கச் செய்த இடம்?
10. நடக்கிற மனுஷரை மரங்களைப் போல கண்டது யார்?
(மாற்கு 8:24)
11. இயேசுவிடம் நீர் கிறிஸ்து என்றது யார்?
B) யோவான்
C) பிலிப்பு
Answer: A) பேதுரு
(மாற்கு 8:29)
B) ஐந்து
C) ஏழு
Answer: A) மூன்று
(மாற்கு 8:31)
B) யோவான்
C) யாக்கோபு
Answer: A) பேதுரு
(மாற்கு 8:32)
B) அந்திரேயா
C) மத்தேயு
Answer: A) பேதுரு
(மாற்கு 8:33)
B) வேதம்
C) சிலுவை
Answer: C) சிலுவை
(மாற்கு 8:34)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.