BIBLE QUESTION & ANSWER
======================
மத்தேயு அதிகாரம் - 7
பைபிள் கேள்வி பதில்கள்
======================
01. நம் கண்ணில் இருப்பது எது?
A) பாவம்
B) துரும்பு
C) உத்திரம்
Answer: C) உத்திரம்
(மத்தேயு 7: 3, 4)
02. நாய்களுக்குக் கொடுக்கக் கூடாதது எது?
A) சுத்தமானது
B) அசுத்தமானது
C) பரிசுத்தமானது
Answer: C) பரிசுத்தமானது
(மத்தேயு 7: 6)
03. பன்றிகள் முன் போடலாகாதது எது?
A) பொன்
B) முத்து
C) வெள்ளி
Answer: B) முத்து
(மத்தேயு 7: 6)
04. தேடுகிறவன் ________ .
A) கண்டடைகிறான்
B) பெறுகிறான்
C) தெரிந்து கொள்ளுகிறான்
Answer: A) கண்டடைகிறான்
(மத்தேயு 7: 8)
05. அப்பத்தைக் கேட்டால் __________ கொடுப்பானோ?
A) மீன்
B) பாம்பு
C) கல்
Answer: C) கல்
(மத்தேயு 7: 9)
06. எங்கு செல்லும் வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது?
A) ஜீவனுக்கு
B) நரகத்துக்கு
C) கேட்டுக்கு
Answer: C) கேட்டுக்கு
(மத்தேயு 7: 13)
07. எங்கு செல்லும் வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது?
A) ஜீவனுக்கு
B) கேட்டுக்கு
C) பரலோகத்துக்கு
Answer: A) ஜீவனுக்கு
(மத்தேயு 7: 14)
08. ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு வருவது யார்?
A) மோசே
B) தீர்க்கதரிசி
C) கள்ளத் தீர்க்கதரிசி
Answer: C) கள்ளத் தீர்க்கதரிசி
(மத்தேயு 7: 15)
09. உள்ளத்தில் பட்சிக்கிற ஓநாய் போன்றவர்கள் யார்?
A) பிரதான ஆசாரியர்
B) பரிசேயர், சதுசேயர்
C) கள்ளத் தீர்க்கதரிசி
Answer: C) கள்ளத் தீர்க்கதரிசி
(மத்தேயு 7: 15)
10. அத்திப்பழத்தை எதில் பறிக்களாகாது?
A) முட்செடி
B) முட்பூண்டு
C) அத்திமரம்
Answer: A) முட்செடி
(மத்தேயு 7: 16)
11. நல்ல மரம் ________ கனியைக் கொடுக்கும்?
A) நல்ல கனியை கொடுக்கும்
B) கெட்ட கனியை கொடுக்கும்
C) சுவையான கனியை கொடுக்கும்
Answer: A) நல்ல கனியை கொடுக்கும்
(மத்தேயு 7: 17)
12. எந்த மரம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்?
A) கனிகொடாத மரம்
B) இலையில்லாத மரம்
C) நல்ல கனிகொடாத மரம்
Answer: C) நல்ல கனிகொடாத மரம்
(மத்தேயு 7: 19)
13. கள்ளத் தீர்க்கதரிசிகளை எப்படி அறிவது கொள்வது?
A) கனிகளால்
B) கிரியைகளால்
C) அற்புதங்களால்
Answer: A) கனிகளால்
(மத்தேயு 7: 20)
14. கன்மலையின் மேல் வீட்டைக் கட்டியவன் யார்?
A) ஞானமற்றவன்
B) புத்தியற்றவன்
C) புத்தியுள்ளவன்
Answer: C) புத்தியுள்ளவன்
(மத்தேயு 7: 24)
15. எதின்மேல் கட்டப்பட்ட வீடு விழுந்தது?
A) செங்கல்
B) மணல்
C) கன்மலை
Answer: B) மணல்
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.