A) பரிசேயர்
B) மாயக்காரர்
C) அஞ்ஞானிகள்
Answer: B) மாயக்காரர்
(மத்தேயு 6: 2)
02. எதை வலது கை செய்தால் இடது கை அறியாதிருக்க வேண்டும்?
A) தர்மம்
B) நியாயம்
C) காணிக்கை
Answer: A) தர்மம்
(மத்தேயு 6: 3)
03. ஜெப ஆலயங்களிலும், வீதிகளிலும், சந்திகளிலும் ஜெபிக்க விரும்பியது?
A) மாயக்காரர்
B) வேதபாரகர்
C) அஞ்ஞானிகள்
Answer: A) மாயக்காரர்
(மத்தேயு 6: 5)
04. ஜெபத்திலே வீண் வார்த்தைகளை அலப்புவது?
A) சதுசேயர்
B) மாயக்காரர்
C) அஞ்ஞானிகள்
Answer: C) அஞ்ஞானிகள்
(மத்தேயு 6: 7)
05. எது பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்பட வேண்டும்?
A) பிதாவின் தர்மம்
B) பிதாவின் சித்தம்
C) பிதாவின் நியாயம்
Answer: B) பிதாவின் சித்தம்
(மத்தேயு 6: 10)
06. உபவாசத்தின் போது முகவாடலாயிருப்பது யார்?
A) ஏரோதியர்
B) மாயக்காரர்
C) அஞ்ஞானிகள்
Answer: B) மாயக்காரர்
(மத்தேயு 6: 16)
07. உபவாசத்தின் போது எங்கு எண்ணைய் பூச வேண்டும்?
A) தலை
B) கை
C) கால்
Answer: A) தலை
(மத்தேயு 6: 17)
08. உபவாசத்தின் போது எதைக் கழுவ வேண்டும்?
A) முகம்
B) கை
C) கால்
Answer: A) முகம்
(மத்தேயு 6: 17)
09. பூமியிலுள்ள பொக்கிஷங்களை எது கெடுக்கும்?
A) புழு, பூச்சி
B) பூச்சி, துரு
C) பூச்சி, எரும்பு
Answer: B) பூச்சி, துரு
(மத்தேயு 6: 19)
10. பொக்கிஷங்களை எங்கு சேர்த்து வைக்க வேண்டும்?
A) வீடு
B) பூமி
C) பரலோகம்
Answer: C) பரலோகம்
(மத்தேயு 6: 20)
11) பொக்கிஷம் இருக்கும் இடத்தில் எது இருக்கும்?
A) பெறுமை
B) இருதயம்
C) நினைவுகள்
Answer: B) இருதயம்
(மத்தேயு 6: 21)
12) நம்முடைய சரீரத்தின் விளக்கு எது?
A) கண்
B) காது
C) வாய்
Answer: A) கண்
(மத்தேயு 6: 22)
13) உடையைப் பார்க்கிலும் விசேஷித்தது எது?
A) சரீரம்
B) ஜீவன்
C) ஆகாரம்
Answer: A) சரீரம்
(மத்தேயு 6: 25)
14. கவலைப் படுவதால் எதைக் கூட்ட முடியாது?
A) கால் அளவு
B) சரீர அளவு
C) முகத்தின் அளவு
Answer: B) சரீர அளவு
(மத்தேயு 6: 27)
15) எது உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை?
A) காட்டு புல்
B) காட்டு மிருகம்
C) காட்டு புஷ்பம்
Answer: C) காட்டு புஷ்பம்
(மத்தேயு 6: 28)
16) இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுவது?
A) காட்டு புல்
B) காட்டு புஷ்பம்
C) காட்டு மிருகம்
Answer: A) காட்டு புல்
(மத்தேயு 6: 30)
👇👇 உங்கள் பயிற்சிக்காக 👇👇
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.