MATTHEW - 5 (Q & A)
===================
மத்தேயு ஐந்தாம் (5) அதிகராம்
கேள்வி - பதில்கள்
===================
1. "பாக்கியவான்கள்" என்ற பதம் எத்தனை முறை வருகிறது?
A) ஐந்து
B) ஏழு
C) ஒன்பது
Answer: C) ஒன்பது
(மத்தேயு 5: 3, 4, 5, 6, 7, 8, 9,
10, 11)
2. நீங்கள் பூமிக்கு ________________ .
A)
உப்பாயிருக்கிறீர்கள்
B)
வெளிச்சமாயிருக்கிறீர்கள்
C) ஒளியாயிருக்கிறீர்கள்
Answer: A)
உப்பாயிருக்கிறீர்கள்
(மத்தேயு 5: 13)
3. நீங்கள் உலகத்திற்கு _______________ .
A)
உப்பாயிருக்கிறீர்கள்
B)
வெளிச்சமாயிருக்கிறீர்கள்
C) ஒளியாயிருக்கிறீர்கள்
Answer: B) வெளிச்சமாயிருக்கிறீர்கள்
(மத்தேயு 5: 14)
4. நியாயப்பிரமாணம் என்பது எதைக் குறிக்கிறது?
A) ஐந்து ஆகமங்களைக்
குறிக்கிறது
B) பழைய ஏற்பாட்டைக்
குறிக்கிறது
C) தீர்க்கதரிசன
புத்தகத்தைக் குறிக்கிறது
Answer: A) ஐந்து ஆகமங்களைக் குறிக்கிறது
ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்
(மத்தேயு 5: 17)
5. யாருடைய நீதியை விட நம்முடைய நீதி அதிகமாக இருக்க வேண்டும்?
A) தேவபாரகர், பரிசேயர்
B) ஏரோதியர், நியாயசாஸ்திரிகள்
C) சதுசேயர், ஆசாரியர்
Answer: A) வேதபாரகர், பரிசேயர்
(மத்தேயு 5: 20)
6. சகோதரனை நியாயமில்லாமல்
கோபித்துக்கொள்பவன் _______________ .
A) எரிநரகத்துக்கு
ஏதுவாயிருப்பான்
B) ஆலோசனைச்
சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்
C) நியாயத்தீர்ப்புக்கு
ஏதுவாயிருப்பான்
Answer: C) நியாயத்தீர்ப்புக்கு
ஏதுவாயிருப்பான்
(மத்தேயு 5: 22)
7. சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் _______________.
A) எரிநரகத்துக்கு
ஏதுவாயிருப்பான்
B) ஆலோசனைச்
சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்
C) நியாயத்தீர்ப்புக்கு
ஏதுவாயிருப்பான்
Answer: B) ஆலோசனை சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்
(மத்தேயு 5: 22)
8. மூடனென்று சொல்லுகிறவன் _______________ .
A) எரிநரகத்துக்கு
ஏதுவாயிருப்பான்
B) ஆலோசனைச்
சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்
C) நியாயத்தீர்ப்புக்கு
ஏதுவாயிருப்பான்
Answer: A) எரிநரகத்துக்கு
ஏதுவாயிருப்பான்
(மத்தேயு 5: 22)
9. "நரகம்" இதன் கிரேக்க பதம்?
A) கேபேர்
B) கெகன்னா
C) சீனகாக்
Answer: B) கெகன்னா
(மத்தேயு 5: 22)
10. இடறலுண்டாக்கினால் பிடுங்கி எறிந்துபோட
வேண்டியது எது?
A) வலது கை
B) வலது கண்
C) வலது காது
Answer: B)
(மத்தேயு 5: 29)
11. இடறலுண்டாக்கினால் தரித்து எரிந்து போட வேண்டடியது எது?
A) வலது கை
B) வலது கண்
C) வலது காது
Answer: A) வலது கை
(மத்தேயு 5: 30)
12. வானம் ______________ .
A) தேவனுடைய பாதபடி
B) தேவனுடைய சிங்காசனம்
C) மகா ராஜாவின் நகரம்
Answer: B) தேவனுடைய சிங்காசனம்
(மத்தேயு 5: 34)
13. பூமி _______________ .
A) தேவனுடைய பாதபடி
B) தேவனுடைய சிங்காசனம்
C) மகா ராஜாவின் நகரம்
Answer: A) தேவனுடைய பாதம்
(மத்தேயு 5: 35)
14. எருசலேம் _______________ .
A) தேவனுடைய பாதபடி
B) தேவனுடைய சிங்காசனம்
C) மகா ராஜாவின் நகரம்
Answer: C) மகா ராஜாவின் நகரம்
(மத்தேயு 5: 35)
15. "கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்" இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?
A) யாத்திராகமம் 19: 21
B) யாத்திராகமம் 21: 24
C) உபாகமம் 19: 21
Answer: B) யாத்திராகமம் 21: 24, C) உபாகமம் 19: 21
(மத்தேயு 5: 38)
16. யாரை சிநேகிக்க வேண்டும்?
A) சத்துருக்களை
B) பகைக்கிறவர்களை
C) சபிக்கிறவர்களை
Answer: A) சத்துருக்களை
(மத்தேயு 5: 44)
17. யாரை ஆசீர்வதிக்க வேண்டும்?
A) சத்துருக்களை
B) நிந்திக்கிறவர்களை
C) சபிக்கிறவர்களை
Answer: C) சபிக்கிறவர்களை
(மத்தேயு 5: 44)
18. யாருக்கு நன்மை செய்ய வேண்டும்?
A) சபிக்கிறவர்களுக்கு
B) துன்பப்படுத்துகிறவர்களுக்கு
C) பகைக்கிறவர்களுக்கு
Answer: C) பகைக்கிறவர்களுக்கு
(மத்தேயு 5: 44)
19. யாருக்காக ஜெபம் பண்ண வேண்டும்?
A) சத்துருக்களுக்காக
B) நிந்திக்கிறவர்களுக்காக
C) துன்பப்படுத்துகிறவர்களுக்காக
Answer: B) நிந்திக்கிறவர்களுக்காக, C) துன்பப்படுத்துகிறவர்களுக்காக
(மத்தேயு 5: 44)
20. பிதாவானவர் யாருக்கு சூரியனை உதிக்கப்பண்ணுகிறார்?
A) தீயோர் மேலும்,
நல்லோர் மேலும்
B) நீதியுள்ளவர்
மேலும், அநீதியுள்ளவர் மேலும்
C) பாவிகள் மேலும்,
நீதிமான்கள் மேலும்
Answer: A) தீயோர் மேலும், நல்லோர் மேலும்
(மத்தேயு 5: 45)
21. பிதாவானவர் யாருக்கு மழையை பெய்யப்பண்ணுகிறார்?
A) தீயோர் மேலும்,
நல்லோர் மேலும்
B) நீதியுள்ளவர்
மேலும், அநீதியுள்ளவர் மேலும்
C) பாவிகள் மேலும்,
நீதிமான்கள் மேலும்
Answer: B) நீதியுள்ளவர் மேலும், அநீதியுள்ளவர் மேலும்
(மத்தேயு 5: 45)
👇👇 உங்கள் பயிற்சிக்காக 👇👇
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.