MATTHEW - 4 (Q & A)
Question & Answer
==================
மத்தேயு - 4
வினா - விடை
==================
1. "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரம் அல்ல, தேவனுடைய
வாயிலிருநது புறப்படுகுிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று
எழுதியிருக்கிறதே" இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?
A) ஏசாயா 9: 2
B) சங்கீதம் 91: 12
C) உபாகமம் 8: 3
Answer: C) உபாகமம் 8: 3
(மத்தேயு 4: 4)
2. 'எருசலேம்' என்பதன் மற்றொரு பெயர் என்ன?
A) வட்டம்
B) பரிசுத்த நகரம்
C) காவல் கோபுரம்
Answer: B) பரிசுத்த நகரம்
(மத்தேயு 4: 5)
3. "உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவர்கள்" இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?
A) ஏசாயா 9: 2
B) சங்கீதம் 91: 12
C) உபாகமம் 8: 3
Answer: B) சங்கீதம் 91: 12
(மத்தேயு 4: 6)
4. "உன் தேவனாகிய கர்த்ரைப் பரீட்சை பாராதிருப்பாயாக" இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?
A) உபாகமம் 6: 16
B) சங்கீதம் 91: 12
C) ஏசாயா 9: 2
Answer: A) உபாகமம் 6: 16
(மத்தேயு 4: 7)
5. "உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர்
ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக" இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?
A) உபாகமம் 8: 3
B) உபாகமம் 6: 13
C) உபாகமம் 10: 20
Answer: B) உபாகமம் 6: 13 C) உபாகமம் 10: 20
(மத்தேயு 4: 10)
6. யார் காவலில் வைக்கப்பட்டதைக் கண்டு இயேசு கிறிஸ்து கப்பர்நகூமில் வந்து வாசம் பண்ணினார்?
A) சகரியா
B) யோவான் ஸ்நானகன்
C) பரபாஸ்
Answer: B) யோவான் ஸ்நானகன்
(மத்தேயு 4: 12)
7. 'கலிலேயா' என்பதன் அர்த்தம் என்ன?
A) வட்டம்
B) இரக்கத்தன் கிராமம்
C) காவல் கோபுரம்
Answer: A) வட்டம்
(மத்தேயு 4: 12)
8. 'நாசரேத்' என்பதன் அர்த்தம் என்ன?
A) பரிசுத்த நகரம்
B) இரக்கத்தின் கிராமம்
C) காவல் கோபுரம்
Answer: C) காவல் கோபுரம்
(மத்தேயு 4: 13)
9. 'கப்பர் நகூம்' என்பதன் அர்த்தம் என்ன?
A) பரிசுத்த நகரம்
B) இரக்கத்தின் கிராமம்
C) காவல் கோபுரம்
Answer: B) இரக்கத்தின் கிராமம்
(மத்தேயு 4: 13)
10. "இருளில் இருக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக்
காண்பார்கள். மரண இருளின்
திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது" இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?
A) உபாகமம் 8: 3
B) ஏசாயா 9: 2
C) ஏசாயா 42: 6,7
Answer: B) ஏசாயா 9: 2
C) ஏசாயா 42: 6,7
(மத்தேயு 4: 15)
11. மத்தேயு சுவிசேஷத்தில் 'அதுமுதல்' என்ற வார்த்தை எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: C) மூன்று
(மத்தேயு 4: 17)
(மத்தேயு 16: 21)
(மத்தேயு 26: 16)
12. பேதுருவின் சகோதரன்
பெயர் என்ன?
A) யோவான்
B) அந்திரேயா
C) யாக்கோபு
Answer: B) அந்திரேயா
(மத்தேயு 4: 18)
13. கடலில் வலைபோட்டுக் கொண்டிருந்தவர்கள் யார்? யார்?
A) பேதுரு
B) அந்திரேயா
C) செபதேயு
Answer: A) பேதுரு, B) அந்திரேயா
(மத்தேயு 4: 18)
14. செபதேயுவின்
குமாரர் யார்?
A) யோவான்
B) அந்திரேயா
C) யாக்கோபு
Answer: A) யோவான், C) யாக்கோபு
(மத்தேயு 4: 21)
15. வலைகளை பழுது பார்த்துக்கொண்டிருந்தவர்கள் யார்? யார்?
A) செபதேயு
B) யாக்கோபு
C) யோவான்
Answer: A) செபதேயு, B) யாக்கோபு, C)யோவான்
(மத்தேயு 4: 21)
16. 'ஜெப ஆலயம்' என்பதன் கிரேக்க வார்த்தை என்ன?
A) கேபேர்
B) சினகாக்
C) மேஜாய்
Answer: B) சினகாக்
(மத்தேயு 4: 23)
17. தெக்கப்போலி என்பது ஒரு -----------
?
A) ஐந்து பட்டணங்கள் சேர்ந்த மாவட்டம்
B) பத்து பட்டணங்கள் சேர்ந்த மாவட்டம்
C) இருவது பட்டணங்கள் சேர்ந்த மாவட்டம்
Answer: B) பத்து பட்டணங்கள் சேர்ந்த மாவட்டம்
(மத்தேயு 4: 25)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.