MATTHEW -3 (Q & A)
========================
மத்தேயு மூன்றாம் (3) அதிகராம்
கேள்வி - பதில்கள்
========================
01. யோவான் ஸ்நானகன் இருந்த வனாந்திரம் எவ்வளவு பரப்பளவு ?
A) ஏறக்குறைய 15 கி.மீ
B) ஏறக்குறைய 30 கி.மீ
C) ஏறக்குறைய 50 கி.மீ
Answer: B) ஏறக்குறைய 30 கி.மீ
02. பழைய ஏற்பாட்டு கடைசி தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுபவர் யார்?
A) யூதாஸ்
B) யோவான் ஸ்நானகன்
C) மல்கியா
Answer: B) யோவான் ஸ்நானகன்
03. யோவான் ஸ்நானகனை கொலை செய்தது யார்?
A) ஏரோது
B) ஏரோது அந்திபா
C) பிலாத்து
Answer: B) ஏரோது அந்திபா
04. பெரிய ஏரோதுவின் மகன், அர்கெலாயுவின் சகோதரன் யார்?
A) சின்ன ஏரோது
B) பொந்தியு பிலாத்து
C) ஏரோது அந்திபா
Answer: C) ஏரோது அந்திபா
05. இராணுவ வீரர்களால் ஆலயத்திற்குள் வைத்து கொலை செய்யப்பட்டது யார்?
A) சகரியா (யோவான் ஸ்நானனின் தகப்பன்)
B) யோவான் ஸ்நானன்
C) சீமோன் பேதுரு
Answer: A) சகரியா
06. யோவான் ஸ்நானன் எத்தனை வயதில் அப்பாவை இழந்தார்?
A) மூன்று வயது
B) ஏழு வயது
C) எட்டு வயது
Answer: A) மூன்று வயது
07. யோவான் ஸ்நானன் எத்தனை வயதில் அம்மாவை இழந்தார்?
A) மூன்று வயது
B) ஏழு வயது
C) எட்டு வயது
Answer: B) ஏழு வயது
08. "கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள். அவருக்கு பாதைகளைச் செவ்வைப்பண்ணுங்கள்" என்று பழைய ஏற்பாட்டில் எங்கு எழுதப்பட்டு உள்ளது?
A) ஏசாயா 7: 14
B) ஏசாயா 40: 3
C) மல்கியா 3: 1
D) ஒபதியா 11: 1
Answer: B) ஏசாயா 40: 3 | C) மல்கியா 3: 1
09. யோவான் ஸ்நானகன் இருந்த வனாந்திரத்தின் பெயர் என்ன?
A) சீன் வனாந்தரம்
B) பெயர்செபாவின் ஐயின்காரிம் வனாந்தரம்
C) ஐயின்காரிம் வனாந்தரம்
Answer: C) ஐயின்காரிம் வனாந்தரம்
10. வெட்டுக்கிளி இஸ்ரவேலர்களின் பாரம்பரிய உணவு ஆகும்?
A) ஆம்
B) இல்லை
Answer: A) ஆம்
(லேவியராகமம் 11: 22, மத்தேயு 3: 4)
11. "விரியன் பாம்பு குட்டிகளே" இப்பதம் மத்தேயு சுவிசேஷத்தில் எத்தனை முறை உள்ளது?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: மூன்று
(மத்தேயு 3: 7) (மத்தேயு 12: 34) (மத்தேயு 23: 33)
12. பரிசேயர் மற்றும் சதுசேயர்களை யோவான் ஸ்நானன் எப்படி அழைத்தார்?
A) புளித்த மாவு
B) விரியன் பாம்பு குட்டிகளே
C) ஐசுவரியவான்களே
Answer: B) விரியன் பாம்பு குட்டிகளே
(மத்தேயு 3: 11)
13. பரிசேயர் மற்றும் சதுசேயர்களை இயேசு கிறிஸ்து எவ்வாறு அழைத்தார்?
A) புளித்த மாவு
B) விரியன் பாம்பு குட்டிகளே
C) சோம்பேரியே
Answer: A) புளித்த மாவு
14. "பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது" என்று பிரசங்கித்தவர்கள் யார்? யார்?
A) சீஷர்கள்
B) யோவான் ஸ்நானகன்
C) இயேசு கிறிஸ்து
D) பரிசேயர்கள்
E) சதுசேயர்
Answer: A) சீஷர்கள் B) யோவான் ஸ்நானகன் C) இயேசு கிறிஸ்து
(மத்தேயு 3: 2) (மத்தேயு 4: 17)(மத்தேயு 10: 7)
15. யோவானின் உடை எது?
A) ஆட்டுமயிர் உடை
B) ஒட்டகமயிர் உடை
C) கழுதைமயிர் உடை
Answer: B) ஒட்டகமயிர்
(மத்தேயு 1: 4)
16. யோவானின் உணவு எது?
A) பால், தேன்
B) கிளி, தேன்
C) வெட்டுக்கிளி, காட்டுத்தேன்
17. கோடரி எங்கே வைக்கப்பட்டிருக்கிறது?
A) மரத்தின் அருகே
B) மரக்கிளை அருகே
C) மரத்தின் வேர் அருகே
(மத்தேயு 1: 10)
18. இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற எங்கிருந்து யோர்தானுக்கு வந்தார்?
A) பெத்லகேம்
B) நாசரேத்
C) கலிலேயா
(மத்தேயு 1: 13)
19. வானத்திலிருந்து புறா ரூபத்தில் வந்தது யார்?
A) தேவன்
B) தேவ ஆவி
C) பரிசுத்த ஆவி
(மத்தேயு 1: 16)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.