Type Here to Get Search Results !

Genesis 34 Thirty Four Question Answer in Tamil | ஆதியாகமம் 34 கேள்வி பதில்கள் | Bible Quiz in Tamil | Jesus Sam

=============
Book of Genesis Chapter Thirty Four (34)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் முப்பது நான்காம் (34) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. தேசத்து பெண்களை பார்க்க போனது யார்?
    A) லேவி
    B) தீனாள்
    C) ரூபன்
Answer: B) தீனாள்
    (ஆதியாகமம் 34:1)

02. ஏவியனான ஏமோரின் குமாரன், சீகேமின் பிரபு யார்?
    A) சீகேம்
    B) சாலேம்
    C) ஏமோர்
Answer: A) சீகேம்
    (ஆதியாகமம் 34:2)

03. தீனாளோடு சயனித்து அவளை தீட்டுப்படுத்தியது யார்?
    A) சீகேம்
    B) சாலேம்
    C) ஏமோர்
Answer: A) சீகேம்
    (ஆதியாகமம் 34:2)

04. யாருடைய மனம் தீனாளின் மேல் பற்றுதலாயிருந்தது?
    A) சீகேம்
    B) யாக்கோபு
    C) ஏமோர்
Answer: A) சீகேம்
    (ஆதியாகமம் 34:3,8)

05. தீனாளின் மனதுக்கு இன்பமாய் பேசியது யார்?
    A) சீகேம்
    B) யாக்கோபு
    C) ஏமோர்
Answer: A) சீகேம்
    (ஆதியாகமம் 34:3)

 

06. நீங்கள் என்னிடத்தில் எதை கேட்டாலும் தருகிறேன் என்றது யார்?
    A) சீகேம்
    B) யாக்கோபு
    C) ஏமோர்
Answer: A) சீகேம்
    (ஆதியாகமம் 34:11)

07. ஏமோருக்கும் சீகேமுக்கும் வஞ்சகமான மறுமொழி சொன்னது யார்?
    A) தீனாள்
    B) யாக்கோபின் குமாரர்
    C) யாக்கோபு
Answer: B) யாக்கோபின் குமாரர்
    (ஆதியாகமம் 34:13)

08. சீகேம் பட்டணத்து ஆண்களை விருத்தசேதனம் பண்ண சொன்னது யார்?
    A) ஏமோர்
    B) யாக்கோபின் குமாரர்
    C) யாக்கோபு
Answer: B) யாக்கோபின் குமாரர்
    (ஆதியாகமம் 34:13,14)

09. தன் தகப்பன் வீட்டார் அனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவன் யார்?
    A) சீகேம்
    B) யோசேப்பு
    C) யாக்கோபு
Answer: A) சீகேம்
    (ஆதியாகமம் 34:19)

10. சீகேம் பட்டணத்து ஆண் மக்களை கொன்று போட்டது யார்?
    A) லேவி
    B) சிமியோன்
    C) ரூபன்
Answer: A) லேவி B) சிமியோன்
    (ஆதியாகமம் 34:25)

 

11. சிமியோனும் லேவியும் யாரை பட்டயக்கருக்கினால் கொன்று போட்டார்கள்?
    A) சீகேம்
    B) ஏமோர்
    C) தீனாள்
Answer: A) சீகேம் B) ஏமோர்
    (ஆதியாகமம் 34:26)

12. சீகேம் பட்டணத்து ஆண்கள் கொல்லப்படுகையில் தீனாள் யாருடைய வீட்டில் இருந்தாள்?
    A) சீகேம்
    B) யாக்கோபு
    C) ஏமோர்
Answer: A) சீகேம்
    (ஆதியாகமம் 34:26)

13. யாக்கோபின் குமாரர் சீகேம் பட்டணத்தில் யாரை சிறைபிடித்தார்கள்?
    A) ஸ்திரீகள்
    B) குழந்தைகள்
    C) அடிமைகள்
Answer: A) ஸ்திரீகள் B) குழந்தைகள்
    (ஆதியாகமம் 34:29)

14. கானானியரிடத்திலும் பெரிசியரிடத்தில் யாக்கோபின் வாசனையை கெடுத்து அவனை கலங்கப்பண்ணியது யார்?
    A) லேவி
    B) சிமியோன்
    C) சீகேம்
Answer: A) லேவி B) சிமியோன்
    (ஆதியாகமம் 34:30)

15. நான் கொஞ்ச ஜனமுள்ளவன் என்றது யார்?
    A) ஏமோர்
    B) பெரிசியன்
    C) யாக்கோபு
Answer: C) யாக்கோபு
    (ஆதியாகமம் 34:30)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.