=============
Book of Genesis Chapter Thirty Four (34)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் முப்பது நான்காம் (34) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
A) லேவி
B) தீனாள்
C) ரூபன்
Answer: B) தீனாள்
(ஆதியாகமம் 34:1)
02. ஏவியனான ஏமோரின் குமாரன், சீகேமின் பிரபு யார்?
A) சீகேம்
B) சாலேம்
C) ஏமோர்
Answer: A) சீகேம்
(ஆதியாகமம் 34:2)
03. தீனாளோடு சயனித்து அவளை தீட்டுப்படுத்தியது யார்?
A) சீகேம்
B) சாலேம்
C) ஏமோர்
Answer: A) சீகேம்
(ஆதியாகமம் 34:2)
04. யாருடைய மனம் தீனாளின் மேல் பற்றுதலாயிருந்தது?
A) சீகேம்
B) யாக்கோபு
C) ஏமோர்
Answer: A) சீகேம்
(ஆதியாகமம் 34:3,8)
05. தீனாளின் மனதுக்கு இன்பமாய் பேசியது யார்?
A) சீகேம்
B) யாக்கோபு
C) ஏமோர்
Answer: A) சீகேம்
(ஆதியாகமம் 34:3)
06. நீங்கள் என்னிடத்தில் எதை கேட்டாலும் தருகிறேன் என்றது யார்?
A) சீகேம்
B) யாக்கோபு
C) ஏமோர்
Answer: A) சீகேம்
(ஆதியாகமம் 34:11)
07. ஏமோருக்கும் சீகேமுக்கும் வஞ்சகமான மறுமொழி சொன்னது யார்?
A) தீனாள்
B) யாக்கோபின் குமாரர்
C) யாக்கோபு
Answer: B) யாக்கோபின் குமாரர்
(ஆதியாகமம் 34:13)
08. சீகேம் பட்டணத்து ஆண்களை விருத்தசேதனம் பண்ண சொன்னது யார்?
A) ஏமோர்
B) யாக்கோபின் குமாரர்
C) யாக்கோபு
Answer: B) யாக்கோபின் குமாரர்
(ஆதியாகமம் 34:13,14)
09. தன் தகப்பன் வீட்டார் அனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவன் யார்?
A) சீகேம்
B) யோசேப்பு
C) யாக்கோபு
Answer: A) சீகேம்
(ஆதியாகமம் 34:19)
10. சீகேம் பட்டணத்து ஆண் மக்களை கொன்று போட்டது யார்?
A) லேவி
B) சிமியோன்
C) ரூபன்
Answer: A) லேவி B) சிமியோன்
(ஆதியாகமம் 34:25)
11. சிமியோனும் லேவியும் யாரை பட்டயக்கருக்கினால் கொன்று போட்டார்கள்?
A) சீகேம்
B) ஏமோர்
C) தீனாள்
Answer: A) சீகேம் B) ஏமோர்
(ஆதியாகமம் 34:26)
12. சீகேம் பட்டணத்து ஆண்கள் கொல்லப்படுகையில் தீனாள் யாருடைய வீட்டில் இருந்தாள்?
A) சீகேம்
B) யாக்கோபு
C) ஏமோர்
Answer: A) சீகேம்
(ஆதியாகமம் 34:26)
13. யாக்கோபின் குமாரர் சீகேம் பட்டணத்தில் யாரை சிறைபிடித்தார்கள்?
A) ஸ்திரீகள்
B) குழந்தைகள்
C) அடிமைகள்
Answer: A) ஸ்திரீகள் B) குழந்தைகள்
(ஆதியாகமம் 34:29)
14. கானானியரிடத்திலும் பெரிசியரிடத்தில் யாக்கோபின் வாசனையை கெடுத்து அவனை கலங்கப்பண்ணியது யார்?
A) லேவி
B) சிமியோன்
C) சீகேம்
Answer: A) லேவி B) சிமியோன்
(ஆதியாகமம் 34:30)
15. நான் கொஞ்ச ஜனமுள்ளவன் என்றது யார்?
A) ஏமோர்
B) பெரிசியன்
C) யாக்கோபு
Answer: C) யாக்கோபு
(ஆதியாகமம் 34:30)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.