=============
Book of Genesis Chapter Thirty Three (33)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் முப்பது மூன்றாம் (33) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
A) ஏசா
B) யாக்கோபு
C) லாபான்
Answer: B) யாக்கோபு
(ஆதியாகமம் 33:3)
02. ஏசா யாருடைய கழுத்தை கட்டிக்கொண்டு முத்தஞ் செய்தான்?
A) ஈசாக்கு
B) யாக்கோபு
C) லாபான்
Answer: B) யாக்கோபு
(ஆதியாகமம் 33:4)
03. கழுத்தை கட்டிக்கொண்டு அழுத சகோதரர் யார்?
A) ஏசா, யாக்கோபு
B) ஈசாக்கு, இஸ்மவேல்
C) ரூபன், சிமியோன்
Answer: A) ஏசா, யாக்கோபு
(ஆதியாகமம் 33:4)
04. யாக்கோபு ஏசாவை சந்திக்கையில் ஏசாவை கடைசியாக வணங்கியது யார்?
A) ராகேல்
B) யோசேப்பு
C) யாக்கோபு
Answer: A) ராகேல் B) யோசேப்பு
(ஆதியாகமம் 33:7)
05. யாக்கோபு யாரை பார்த்து தேவனுடைய முகத்தை கண்டது போல் இருக்கிறது என்றான்?
A) ஏசா
B) லாபான்
C) ஈசாக்கு
Answer: A) ஏசா
(ஆதியாகமம் 33:10)
(ஆதியாகமம் 33:3)
02. ஏசா யாருடைய கழுத்தை கட்டிக்கொண்டு முத்தஞ் செய்தான்?
A) ஈசாக்கு
B) யாக்கோபு
C) லாபான்
Answer: B) யாக்கோபு
(ஆதியாகமம் 33:4)
03. கழுத்தை கட்டிக்கொண்டு அழுத சகோதரர் யார்?
A) ஏசா, யாக்கோபு
B) ஈசாக்கு, இஸ்மவேல்
C) ரூபன், சிமியோன்
Answer: A) ஏசா, யாக்கோபு
(ஆதியாகமம் 33:4)
04. யாக்கோபு ஏசாவை சந்திக்கையில் ஏசாவை கடைசியாக வணங்கியது யார்?
A) ராகேல்
B) யோசேப்பு
C) யாக்கோபு
Answer: A) ராகேல் B) யோசேப்பு
(ஆதியாகமம் 33:7)
05. யாக்கோபு யாரை பார்த்து தேவனுடைய முகத்தை கண்டது போல் இருக்கிறது என்றான்?
A) ஏசா
B) லாபான்
C) ஈசாக்கு
Answer: A) ஏசா
(ஆதியாகமம் 33:10)
06. என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று ஏசாவிடம் வருந்திக் கேட்டுக்கொண்டது யார்?
A) லாபான்
B) ஏமோரின் புத்திரர்
C) யாக்கோபு
Answer: C) யாக்கோபு
(ஆதியாகமம் 33:11)
07. என் ஆண்டவனுடைய கண்களில் எனக்கு தயவு கிடைத்தால் போதும் என்றது யார்?
A) ஏசா
B) யாக்கோபு
C) லாபான்
Answer: B) யாக்கோபு
(ஆதியாகமம் 33:15)
08. யாக்கோபு ஏசா சந்தித்த பிறகு ஏசா சென்ற இடம்?
A) சேயீர்
B) பதான் ஆராம்
C) சுக்கோத்
Answer: A) சேயீர்
(ஆதியாகமம் 33:16)
09. யாக்கோபு ஏசா சந்தித்த பிறகு யாக்கோபு சென்ற இடம்?
A) சீகேம்
B) சுக்கோத்
C) சேயீர்
Answer: B) சுக்கோத்
(ஆதியாகமம் 33:17)
10. யாக்கோபு சுக்கோத்தில் யாருக்காக கொட்டாரம் போட்டான்?
A) பிள்ளைகள்
B) மிருகஜீவன்கள்
C) மனைவிகள்
Answer: B) மிருகஜீவன்கள்
(ஆதியாகமம் 33:17)
11. சாலேம் என்னும் சீகேம் பட்டணம் எந்த தேசத்தில் இருந்தது?
A) சீரியா
B) கானான்
C) எகிப்து
Answer: B) கானான்
(ஆதியாகமம் 33:18)
12. யாக்கோபு பதான் ஆராமிலிருந்து வந்து எந்த பட்டணத்திற்கு எதிரே கூடாரம் போட்டான்?
A) சீகேம்
B) சுக்கோத்
C) சேயீர்
Answer: A) சீகேம்
(ஆதியாகமம் 33:18)
13. சீகேமின் தகப்பன் யார்?
A) ஆரான்
B) சாலேம்
C) ஏமோர்
Answer: C) ஏமோர்
(ஆதியாகமம் 33:19)
14. யாக்கோபு ஏமோரின் புத்திரரிடத்தில் நிலத்தை எத்தனை வெள்ளிக்காசிற்கு வாங்கினான்?
A) நூறு
B) இருநூறு
C) முந்நூறு
Answer: A) நூறு
(ஆதியாகமம் 33:19)
15. யாக்கோபு பலிபீடம் கட்டி அதற்கு வைத்த பெயர் என்ன?
A) மிஸ்பா
B) ஏல்எல்லோகே இஸ்ரவேல்
C) லகாயிரோயீ
Answer: B) ஏல்எல்லோகே இஸ்ரவேல்
(ஆதியாகமம் 33:20)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.