=============
Book of Genesis Chapter Thirty Two (32)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் முப்பது இரண்டாம் (32) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
A) மிஸ்பா
B) பெனியேல்
C) மக்னாயீம்
Answer: C) மக்னாயீம்
(ஆதியாகமம் 32:1,2)
02. ஏசா வாழ்ந்து வந்த தேசம் எது?
A) சேயீர்
B) கானான்
C) சீரியா
Answer: A) சேயீர்
(ஆதியாகமம் 32:3)
03. ஏசா யாக்கோபை பார்க்க எத்தனை பேரோடு வந்தான்?
A) முந்நூறு
B) நானூறு
C) ஐநூறு
Answer: B) நானூறு
(ஆதியாகமம் 32:6)
04. யாக்கோபு கோலும் கையுமாக எந்த நதியை கடந்து போனான்?
A) எகிப்து
B) ஐபிராத்து
C) யோர்தான்
Answer: C) யோர்தான்
(ஆதியாகமம் 32:10)
05. யாக்கோபு ஏசாவுக்கு எத்தனை வெள்ளாடுகளை அனுப்பினான்?
A) நூறு
B) நூற்றைம்பது
C) இருநூறு
Answer: C) இருநூறு
(ஆதியாகமம் 32:14)
06. யாக்கோபு ஏசாவுக்கு எத்தனை ஒட்டகங்களை அனுப்பினான்?
A) பத்து
B) இருபது
C) முப்பது
Answer: C) முப்பது
(ஆதியாகமம் 32:15)
07. யாக்கோபு ஏசாவுக்கு எத்தனை கோளிகை கழுதைகளை அனுப்பினான்?
A) பத்து
B) இருபது
C) முப்பது
Answer: B) இருபது
(ஆதியாகமம் 32:15)
08. யாக்கோபு யாப்போக்கு ஆற்றின் துறையை கடந்த நேரம்?
A) அதிகாலை
B) சாயங்காலம்
C) இராத்திரி
Answer: C) இராத்திரி
(ஆதியாகமம் 32:22)
09. யாக்கோபு எத்தனை குமாரரோடு யாப்போக்கு ஆற்றை கடந்தான்?
A) பத்து
B) பதினொன்று
C) பனிரெண்டு
Answer: B) பதினொன்று
(ஆதியாகமம் 32:22)
10. நீ என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மை போகவிடேன் என்றது யார்?
A) ஈசாக்கு
B) இஸ்மவேல்
C) யாக்கோபு
Answer: C) யாக்கோபு
(ஆதியாகமம் 32:26)
11. உன் பேர் இனி யாக்கோபு எனப்படாமல் _______ எனப்படும்.
A) இஸ்ரேல்
B) இஸ்மவேல்
C) இஸ்ரவேல்
Answer: C) இஸ்ரவேல்
(ஆதியாகமம் 32:28)
12. தேவனோடும் மனிதனோடும் போராடி மேற்கொண்டவன் யார்?
A) ஏசா
B) யாக்கோபு
C) லாபான்
Answer: B) யாக்கோபு
(ஆதியாகமம் 32:28)
13. யாக்கோபு தேவனை முகமுகமாய் கண்ட இடத்திற்கு என்ன பெயரிட்டான்?
A) மிஸ்பா
B) பெனியேல்
C) மக்னாயீம்
Answer: B) பெனியேல்
(ஆதியாகமம் 32:30)
14. தொடை சுளுக்கினால் நொண்டி நொண்டி நடந்தது யார்?
A) ராகேல்
B) யாக்கோபு
C) லேயாள்
Answer: B) யாக்கோபு
(ஆதியாகமம் 32:31)
15. இஸ்ரவேல் புத்திரர் எந்த நரம்பை புசிக்கிறதில்லை?
A) இடுப்பு நரம்பு
B) தொடைச்சந்து நரம்பு
C) குதிகால் நரம்பு
Answer: B) தொடைச்சந்து நரம்பு
A) அதிகாலை
B) சாயங்காலம்
C) இராத்திரி
Answer: C) இராத்திரி
(ஆதியாகமம் 32:22)
09. யாக்கோபு எத்தனை குமாரரோடு யாப்போக்கு ஆற்றை கடந்தான்?
A) பத்து
B) பதினொன்று
C) பனிரெண்டு
Answer: B) பதினொன்று
(ஆதியாகமம் 32:22)
10. நீ என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மை போகவிடேன் என்றது யார்?
A) ஈசாக்கு
B) இஸ்மவேல்
C) யாக்கோபு
Answer: C) யாக்கோபு
(ஆதியாகமம் 32:26)
11. உன் பேர் இனி யாக்கோபு எனப்படாமல் _______ எனப்படும்.
A) இஸ்ரேல்
B) இஸ்மவேல்
C) இஸ்ரவேல்
Answer: C) இஸ்ரவேல்
(ஆதியாகமம் 32:28)
12. தேவனோடும் மனிதனோடும் போராடி மேற்கொண்டவன் யார்?
A) ஏசா
B) யாக்கோபு
C) லாபான்
Answer: B) யாக்கோபு
(ஆதியாகமம் 32:28)
13. யாக்கோபு தேவனை முகமுகமாய் கண்ட இடத்திற்கு என்ன பெயரிட்டான்?
A) மிஸ்பா
B) பெனியேல்
C) மக்னாயீம்
Answer: B) பெனியேல்
(ஆதியாகமம் 32:30)
14. தொடை சுளுக்கினால் நொண்டி நொண்டி நடந்தது யார்?
A) ராகேல்
B) யாக்கோபு
C) லேயாள்
Answer: B) யாக்கோபு
(ஆதியாகமம் 32:31)
15. இஸ்ரவேல் புத்திரர் எந்த நரம்பை புசிக்கிறதில்லை?
A) இடுப்பு நரம்பு
B) தொடைச்சந்து நரம்பு
C) குதிகால் நரம்பு
Answer: B) தொடைச்சந்து நரம்பு
(ஆதியாகமம் 32:32)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.