=============
Book of Genesis Chapter Thirty One (31)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் முப்பது ஒன்றாம் (31) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
A) லாபான்
B) லாபானின் குமாரர்
C) யாக்கோபு
Answer: A) லாபான்
(ஆதியாகமம் 31:2)
02. யாக்கோபின் சம்பளத்தை லாபான் எத்தனை முறை மாற்றினான்?
A) மூன்று
B) ஏழு
C) பத்து
Answer: C) பத்து
(ஆதியாகமம் 31:7,41)
03. தங்கள் தகப்பனால் அந்நியராய் என்னப்பட்ட குமாரத்திகள் யார்?
A) ராகேல், லேயாள்
B) சாராள், ரெபேக்காள்
C) சில்பாள், பில்காள்
Answer: A) ராகேல், லேயாள்
(ஆதியாகமம் 31:14,15)
04. யாக்கோபு தன் மனைவியையும் பிள்ளைகளையும் எதின்மேல் ஏற்றி கொண்டு போனான்?
A) குதிரை
B) கழுதை
C) ஒட்டகம்
Answer: C) ஒட்டகம்
(ஆதியாகமம் 31:17)
05. லாபான் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கையில் அவன் சுரூபங்களை திருடியது யார்?
A) ராகேல்
B) யாக்கோபு
C) லேயாள்
Answer: A) ராகேல்
(ஆதியாகமம் 31:19)
06. யாக்கோபு ஓடிப்போனது எத்தனையாவது நாளில் லாபானுக்கு அறிவிக்கப்பட்டது?
A) மூன்று
B) ஏழு
C) பத்து
Answer: A) மூன்று
(ஆதியாகமம் 31:22)
07. லாபான் எத்தனை நாள் பிரயாணம் பண்ணி கீலேயாத் மலையில் யாக்கோபை கண்டான்?
A) மூன்று
B) ஐந்து
C) ஏழு
Answer: C) ஏழு
(ஆதியாகமம் 31:23)
08. யாக்கோபு லாபானிடத்தில் எத்தனை வருஷம் இருந்தான்?
A) பத்து வருஷம்
B) பதினான்கு வருஷம்
C) இருபது வருஷம்
Answer: C) இருபது வருஷம்
(ஆதியாகமம் 31:38,41)
09. பகலில் வெளிலும், இரவில் __________ யாக்கோபை பட்சித்தது.
A) பனி
B) குளிர்
C) பயம்
Answer: B) குளிர்
(ஆதியாகமம் 31:40)
10. நித்திரை யாருடைய கண்களுக்கு தூரமாயிருந்தது?
A) ராகேல்
B) யாக்கோபு
C) லாபான்
Answer: B) யாக்கோபு
(ஆதியாகமம் 31:40)
07. லாபான் எத்தனை நாள் பிரயாணம் பண்ணி கீலேயாத் மலையில் யாக்கோபை கண்டான்?
A) மூன்று
B) ஐந்து
C) ஏழு
Answer: C) ஏழு
(ஆதியாகமம் 31:23)
08. யாக்கோபு லாபானிடத்தில் எத்தனை வருஷம் இருந்தான்?
A) பத்து வருஷம்
B) பதினான்கு வருஷம்
C) இருபது வருஷம்
Answer: C) இருபது வருஷம்
(ஆதியாகமம் 31:38,41)
09. பகலில் வெளிலும், இரவில் __________ யாக்கோபை பட்சித்தது.
A) பனி
B) குளிர்
C) பயம்
Answer: B) குளிர்
(ஆதியாகமம் 31:40)
10. நித்திரை யாருடைய கண்களுக்கு தூரமாயிருந்தது?
A) ராகேல்
B) யாக்கோபு
C) லாபான்
Answer: B) யாக்கோபு
(ஆதியாகமம் 31:40)
11. ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் ___________ தேவன் என்று யாக்கோபு சொன்னான்?
A) பரிசுத்தமுள்ள
B) பயபக்திக்குறிய
C) உண்மையுள்ள
Answer: B) பயபக்திக்குறிய
(ஆதியாகமம் 31:42,53)
12. யாக்கோபும் லாபானும் உடன்படிக்கை பண்ணின கல்லுக்கு லாபான் வைத்த பெயர் என்ன?
A) மிஸ்பா
B) ஜெர்சகதூதா
C) கலயெத்
Answer: B) ஜெர்சகதூதா
(ஆதியாகமம் 31:47)
13. யாக்கோபும் லாபானும் உடன்படிக்கை பண்ணின கல்லுக்கு யாக்கோபு வைத்த பெயர் என்ன?
A) மிஸ்பா
B) ஜெர்சகதூதா
C) கலயெத்
Answer: C) கலயெத்
(ஆதியாகமம் 31:47)
14. இந்த குவியல் எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னதால் அவ்விடத்தின் பெயர் என்ன?
A) மிஸ்பா
B) ஜெர்சகதூதா
C) கலயெத்
Answer: C) கலயெத்
14. இந்த குவியல் எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னதால் அவ்விடத்தின் பெயர் என்ன?
A) மிஸ்பா
B) ஜெர்சகதூதா
C) கலயெத்
Answer: C) கலயெத்
(ஆதியாகமம் 31:48)
15. பார், தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னதால் அவ்விடத்தின் பெயர் என்ன?
A) மிஸ்பா
B) ஜெர்சகதூதா
C) கலயெத்
Answer: A) மிஸ்பா
(ஆதியாகமம் 31:50)
15. பார், தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னதால் அவ்விடத்தின் பெயர் என்ன?
A) மிஸ்பா
B) ஜெர்சகதூதா
C) கலயெத்
Answer: A) மிஸ்பா
(ஆதியாகமம் 31:50)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.