=============
Book of Genesis Chapter Thirty (30)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் முப்பதாம் (30) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
A) ராகேல்
B) ரெபேக்காள்
C) லேயாள்
Answer: A) ராகேல்
(ஆதியாகமம் 30:1)
02. எனக்கு பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றது யார்?
A) ராகேல்
B) பில்காள்
C) லேயாள்
Answer: A) ராகேல்
(ஆதியாகமம் 30:1)
03. பில்காளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தது யார்?
A) ராகேல்
B) லேயாள்
C) லாபான்
Answer: A) ராகேல்
(ஆதியாகமம் 30:3,4)
04. ராகேல் 'தேவன் என் வழக்கை தீர்த்து, என் சத்தத்தை கேட்டார்' என்று சொல்லி பில்காளின் மகனுக்கு என்ன பெயர் வைத்தாள்?
A) காத்
B) நப்தலி
C) தாண்
Answer: C) தாண்
(ஆதியாகமம் 30:6)
05. ராகேல் 'நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன்' என்று சொல்லி பில்காளின் மகனுக்கு என்ன பெயர் வைத்தாள்?
A) காத்
B) நப்தலி
C) ஆசேர்
Answer: B) நப்தலி
(ஆதியாகமம் 30:8)
06. தாண், நப்தலி இவர்களின் தாய் பெயர் என்ன?
A) ராகேல்
B) பில்காள்
C) சில்பாள்
Answer: B) பில்காள்
(ஆதியாகமம் 30:6,8)
07. யாக்கோபுக்கு பில்காள் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைத்தது யார்?
A) ராகேல்
B) பில்காள்
C) லேயாள்
Answer: A) ராகேல்
(ஆதியாகமம் 30:6,8)
08. சில்பாளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தது யார்?
A) ராகேல்
B) லேயாள்
C) லாபான்
Answer: B) லேயாள்
(ஆதியாகமம் 30:9)
09. லேயாள் 'ஏராளமாகிறது' என்று சொல்லி சில்பாளின் மகனுக்கு என்ன பெயர் வைத்தாள்?
A) காத்
B) இசக்கார்
C) ஆசேர்
Answer: A) காத்
(ஆதியாகமம் 30:11)
10. லேயாள் 'நான் பாக்கியவதி' என்று சொல்லி சில்பாளின் மகனுக்கு என்ன பெயர் வைத்தாள்?
A) ஆசேர்
B) செபுலோன்
C) இசக்கார்
Answer: A) ஆசேர்
(ஆதியாகமம் 30: 13)
A) ராகேல்
B) பில்காள்
C) லேயாள்
Answer: A) ராகேல்
(ஆதியாகமம் 30:6,8)
08. சில்பாளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தது யார்?
A) ராகேல்
B) லேயாள்
C) லாபான்
Answer: B) லேயாள்
(ஆதியாகமம் 30:9)
09. லேயாள் 'ஏராளமாகிறது' என்று சொல்லி சில்பாளின் மகனுக்கு என்ன பெயர் வைத்தாள்?
A) காத்
B) இசக்கார்
C) ஆசேர்
Answer: A) காத்
(ஆதியாகமம் 30:11)
10. லேயாள் 'நான் பாக்கியவதி' என்று சொல்லி சில்பாளின் மகனுக்கு என்ன பெயர் வைத்தாள்?
A) ஆசேர்
B) செபுலோன்
C) இசக்கார்
Answer: A) ஆசேர்
(ஆதியாகமம் 30: 13)
A) லேயாள்
B) பில்காள்
C) சில்பாள்
Answer: C) சில்பாள்
(ஆதியாகமம் 30:11,13)
12. யாக்கோபு சில்பாள் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைத்தது யார்?
A) ராகேல்
B) சில்பாள்
C) லேயாள்
Answer: C) லேயாள்
(ஆதியாகமம் 30:11,13)
13. யாக்கோபிடம் வந்து தூதாயீம் கனிகளால் உம்மைக் கொண்டேன் என்றது யார்?
A) ராகேல்
B) லேயாள்
C) லாபான்
Answer: B) லேயாள்
(ஆதியாகமம் 30:16)
14. லேயாள் 'என் வேலைக்காரியை என் புருஷனுக்கு கொடுத்த பலனை தேவன் எனக்கு தந்தார்' என்று சொல்லி தன் மகனுக்கு என்ன பெயர் வைத்தாள்?
A) இசக்கார்
B) செபுலோன்
C) யோசேப்பு
Answer: A) இசக்கார்
(ஆதியாகமம் 30:18)
15. லேயாள் 'தேவன் எனக்கு நல்ல ஈவைத் தந்தார்' என்று சொல்லி தன் மகனுக்கு என்ன பெயர் வைத்தாள்?
A) யோசேப்பு
B) பென்யமீன்
C) செபுலோன்
Answer: C) செபுலோன்
(ஆதியாகமம் 30:20)
16. யாக்கோபுக்கு ஒரு குமாரத்தியைப் பெற்றது யார்?
A) ராகேல்
B) சில்பாள்
C) லேயாள்
Answer: C) லேயாள்
(ஆதியாகமம் 30:21)
17. ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன், தீனாள் இவர்களின் தாய் பெயர் என்ன?
A) ராகேல்
B) சில்பாள்
C) லேயாள்
Answer: C) லேயாள்
(ஆதியாகமம் 29:32,33,34,35)
(ஆதியாகமம் 30:18,20,21)
18. யாக்கோபுக்கு லேயாள் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைத்தது யார்?
A) ராகேல்
B) யாக்கோபு
C) லேயாள்
Answer: C) லேயாள்
(ஆதியாகமம் 29:32,33,34,35)
(ஆதியாகமம் 30:18,20,21)
19. ராகேல் 'தேவன் என் நிந்தையை நீக்கினார், இன்னும் ஒரு குமாரனை தருவார்' என்று சொல்லி தன் மகனுக்கு என்ன பெயர் வைத்தாள்?
A) ரூபன்
B) பென்யமீன்
C) யோசேப்பு
Answer: C) யோசேப்பு
(ஆதியாகமம் 30:24)
20. யோசேப்பு, பென்யமீன் இவர்களின் தாய் பெயர் என்ன?
A) ராகேல்
B) பில்காள்
C) சில்பாள்
Answer: A) ராகேல்
(ஆதியாகமம் 30:24)
(ஆதியாகமம் 35:18)
21. யாக்கோபுக்கு ராகேல் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைத்தது யார்?
A) ராகேல்
B) யாக்கோபு
C) லேயாள்
Answer: A) ராகேல்
(ஆதியாகமம் 30:24)
(ஆதியாகமம் 35:18)
22. புள்ளியும், வரியும், கறுப்புமுள்ள _________ ஆடுகளை யாக்கோபு பிரித்தான்?
A) வெள்ளாடு
B) செம்மறியாட்டுக்கடா
C) செம்மறியாடு
Answer: C) செம்மறியாடு
(ஆதியாகமம் 30:32)
23. வரியும், புள்ளியும் உள்ள ________ ஆடுகளை யாக்கோபு பிரித்தான்?
A) வெள்ளாடு
B) வெள்ளாட்டுக்கடா
C) செம்மறியாடு
Answer: A) வெள்ளாடு
(ஆதியாகமம் 30:32)
24. 'நீ சொன்னபடியே ஆகட்டும்' என்றது யார்?
A) ராகேல்
B) யாக்கோபு
C) லாபான்
Answer: C) லாபான்
(ஆதியாகமம் 30:34)
25. யாக்கோபு மற்றும் லாபானின் மந்தைக்கு இடையே இருந்த தூரம் எவ்வளவு?
A) இரண்டு நாள்
B) மூன்று நாள்
C) நான்கு நாள்
Answer: B) மூன்று நாள்
(ஆதியாகமம் 30:36)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.