Type Here to Get Search Results !

Genesis 29 Twenty Nine Bible Question Answer | ஆதியாகமம் 29 விவிலிய வினாக்கள் மற்றும் விடைகள் | Bible Quiz in Tamil | Jesus Sam

=============
Book of Genesis Chapter Twenty Nine (29)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் இருபத்து ஒன்பதாம் (29) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. யாக்கோபு கிணற்றருகே எத்தனை ஆட்டு மந்தைகளை கண்டான்?
    A) ஒன்று
    B) இரண்டு
    C) மூன்று
Answer: C) மூன்று
    (ஆதியாகமம் 29:2)

02. யாக்கோபு பார்க்கையில் லாபானின் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தது யார்?
    A) ராகேல்
    B) சில்பாள்
    C) லேயாள்
Answer: A) ராகேல்
    (ஆதியாகமம் 29:9)

03. ராகேலை முத்தஞ்செய்து சத்தமிட்டு அழுதது யார்?
    A) லாபான்
    B) யாக்கோபு
    C) லேயாள்
Answer: B) யாக்கோபு
    (ஆதியாகமம் 29:11)

04. நீ என் எழும்பும், என் மாம்சமுமானவன் என்றது யார்?
    A) லாபான்
    B) பெத்துவேல்
    C) யாக்கோபு
Answer: A) லாபான்
    (ஆதியாகமம் 29:14)

05. லாபானின் குமாரத்திகள் பெயர் என்ன?
    A) ராகேல்
    B) ரெபேக்காள்
    C) லேயாள்
Answer: A) ராகேல் C) லேயாள்
    (ஆதியாகமம் 29:16)

 

06. கூச்சப்பார்வையுள்ளவள் யார்?
    A) ராகேல்
    B) பில்காள்
    C) லேயாள்
Answer: C) லேயாள்
    (ஆதியாகமம் 29:17)

07. ரூபவதி மற்றும் பார்வைக்கு அழகானவள் யார்?
    A) ராகேல்
    B) சில்பாள்
    C) லேயாள்
Answer: A) ராகேல்
    (ஆதியாகமம் 29:17)

08. யாக்கோபு யார் மேல் பிரியமாய் இருந்தான்?
    A) ராகேல்
    B) பில்காள்
    C) லேயாள்
Answer: A) ராகேல்
    (ஆதியாகமம் 29:18)

09. யாக்கோபு ராகேலுக்காக எத்தனை வருஷம் வேலை செய்தான்?
    A) ஏழு
    B) பதினான்கு
    C) பத்து
Answer: B) பதினான்கு
    (ஆதியாகமம் 29:18,27)

10. லேயாளின் வேலைக்காரி பெயர் என்ன?
    A) ராகேல்
    B) பில்காள்
    C) சில்பாள்
Answer: C) சில்பாள்
    (ஆதியாகமம் 29:24)


11. ராகேலின் வேலைக்காரி பெயர் என்ன?
    A) லேயாள்
    B) பில்காள்
    C) சில்பாள்
Answer: B) பில்காள்
    (ஆதியாகமம் 29:29)

12. லேயாள் 'கர்த்தர் என் சிறுமையை பார்த்தருளினார்' என்று சொல்லி தன் மகனுக்கு வைத்த பெயர் என்ன?
    A) லேவி
    B) சிமியோன்
    C) ரூபன்
Answer: C) ரூபன்
    (ஆதியாகமம் 29:32)

13. லேயாள் 'நான் அற்பமாக எண்ணப்பட்டதை கர்த்தர் கேட்டருளினார்' என்று சொல்லி தன் மகனுக்கு வைத்த பெயர் என்ன?
    A) லேவி
    B) சிமியோன்
    C) யூதா
Answer: B) சிமியோன்
    (ஆதியாகமம் 29:33)

14. லேயாள் 'என் புருஷன் என்னோடே சேர்ந்திருப்பார்' என்று சொல்லி தன் மகனுக்கு வைத்த பெயர் என்ன?
    A) லேவி
    B) தாண்
    C) யூதா
Answer: A) லேவி
    (ஆதியாகமம் 29:34)

15. லேயாள் 'கர்த்தரை துதிப்பேன்' என்று சொல்லி தன் மகனுக்கு வைத்த பெயர் என்ன?
    A) யூதா
    B) நப்தலி
    C) தாண்
Answer: A) யூதா
    (ஆதியாகமம் 29:35)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.