=============
Book of Genesis Chapter Twenty Eight (28)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் இருபத்து எட்டாம் (28) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
A) ஏசா
B) ரெபேக்காள்
C) யாக்கோபு
Answer: C) யாக்கோபு
(ஆதியாகமம் 28:1,2)
02. பெத்துவேல் வசித்து வந்த இடம்?
A) ஊர்
B) பதான் ஆராம்
C) கானான்
Answer: B) பதான் ஆராம்
(ஆதியாகமம் 28:2)
03. லாபான் எந்த தேசத்தான்?
A) சீரியா
B) கானான்
C) எகிப்து
Answer: A) சீரியா
(ஆதியாகமம் 28:5)
04. யாக்கோபு யாருக்கு கீழ்ப்படிந்து பதான் ஆராமுக்கு போனான்?
A) ஏசா
B) ரெபேக்காள்
C) ஈசாக்கு
Answer: B) ரெபேக்காள் C) ஈசாக்கு
(ஆதியாகமம் 28:8)
05. யாக்கோபு பதான் ஆராமுக்கு போகிறதை பார்த்த ஏசா யாரை விவாகம் பண்ணினான்?
A) யூதீத்
B) பஸ்மாத்
C) மகலாத்
Answer: C) மகலாத்
(ஆதியாகமம் 28:7,9)
(ஆதியாகமம் 28:7,9)
06. இஸ்மவேலின் மகள், நெபாயோத்தின் சகோதரி யார்?
A) யூதீத்
B) பஸ்மாத்
C) மகலாத்
Answer: C) மகலாத்
(ஆதியாகமம் 28:9)
07. யாக்கோபின் சொப்பனத்தில் ஏணியில் ஏறி இறங்கியது யார்?
A) தேவன்
B) தேவ தூதர்கள்
C) பிசாசு
Answer: B) தேவ தூதர்கள்
(ஆதியாகமம் 28:12)
08. நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன் என்று கர்த்தர் யாரிடம் சொன்னார்?
A) ஆபிரகாம்
B) ஈசாக்கு
C) யாக்கோபு
Answer: C) யாக்கோபு
(ஆதியாகமம் 28:13)
09. கர்த்தர் யாக்கோபிடம் உன் சந்ததி _______ போல் இருக்கும் என்றார்.
A) பூமியின் தூள்
B) வானத்து நட்சத்திரம்
C) கடற்கரை மணல்
Answer: A) பூமியின் தூள்
(ஆதியாகமம் 28:14)
10. நான் உனக்கு சொன்னதை செய்யுமளவும் உன்னை __________ .
A) மறப்பதில்லை
B) விட்டுவிடுவதில்லை
C) கைவிடுவதில்லை
Answer: C) கைவிடுவதில்லை
(ஆதியாகமம் 28:15)
11. யாக்கோபு சொப்பனம் கண்ட இடத்தை பார்த்து _________ வாசல் என்றான்.
A) பூமியின்
B) பாதாளத்தின்
C) வானத்தின்
Answer: C) வானத்தின்
(ஆதியாகமம் 28:17)
12. யாக்கோபு எதை தூணாக நிறுத்தி அதற்கு எண்ணை வார்த்தான்?
A) கல்
B) சிலை
C) மரம்
Answer: A) கல்
(ஆதியாகமம் 28:18)
13. யாக்கோபு சொப்பனம் கண்ட இடத்திற்கு என்ன பேரிட்டான்?
A) லூஸ்
B) லகாயீரோயி
C) பெத்தேல்
Answer: C) பெத்தேல்
(ஆதியாகமம் 28:19)
14. பெத்தேல் இவ்வூருக்கு முன்னே இருந்த பெயர் என்ன?
A) லூஸ்
B) பெயர்செபா
C) பாரான்
Answer: A) லூஸ்
(ஆதியாகமம் 28:19)
15. தேவனுக்கு தசமபாகம் செலுத்துவேன் என்று பொருத்தனை பண்ணியது யார்?
A) ஆபிரகாம்
B) ஈசாக்கு
C) யாக்கோபு
Answer: C) யாக்கோபு
(ஆதியாகமம் 28:22)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.