=============
Book of Genesis Chapter Twenty Seven (27)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் இருபத்து ஏழாம் (27) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
A) ஈசாக்கு
B) ரெபேக்காள்
C) யாக்கோபு
Answer: A) ஈசாக்கு
(ஆதியாகமம் 27:3,4)
02. ஈசாக்கு ஏசாவோடே பேசுகிறதை கேட்டது யார்?
A) யாக்கோபு
B) வேலைக்காரன்
C) ரெபேக்காள்
Answer: C) ரெபேக்காள்
(ஆதியாகமம் 27:5)
03. ரெபேக்காள் ருசியுள்ள பதார்த்தம் செய்ய யாக்கோபிடம் என்ன கேட்டாள்?
A) இரண்டு கடாரி
B) இரண்டு வெள்ளாட்டுக்குட்டி
C) இரண்டு செம்மறி ஆடு
Answer: B) இரண்டு வெள்ளாட்டுக்குட்டி
(ஆதியாகமம் 27:9)
04. ரோமம் மிகுந்தவன் யார்?
A) ஏசா
B) யாக்கோபு
C) ஈசாக்கு
Answer: A) ஏசா
(ஆதியாகமம் 27:11)
05. உன் மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும் என்றது யார்?
A) ஈசாக்கு
B) ரெபேக்காள்
C) யாக்கோபு
Answer: B) ரெபேக்காள்
(ஆதியாகமம் 27:13)
06. வெள்ளாட்டுக்குட்டியின் தோலை யாக்கோபு எங்கு கட்டிக் கொண்டான்?
A) கை
B) கழுத்து
C) கால்
Answer: A) கை B) கழுத்து
(ஆதியாகமம் 27:16)
07. நான் உமது மூத்த மகனாகிய ஏசா என்றது யார்?
A) ஏசா
B) யாக்கோபு
C) லாபான்
Answer: A) ஏசா B) யாக்கோபு
(ஆதியாகமம் 27:19,32)
08. உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப் பண்ணினார் என்றது யார்?
A) ஏசா
B) யாக்கோபு
C) ஈசாக்கு
Answer: B) யாக்கோபு
(ஆதியாகமம் 27:20)
09. ஏசாவின் சேஷ்ட புத்திர பாகத்தையும், ஆசீர்வாதத்தையும் எடுத்துக்கொண்டது யார்?
A) ஈசாக்கு
B) இஸ்மவேல்
C) யாக்கோபு
Answer: C) யாக்கோபு
(ஆதியாகமம் 27:36)
10. என் தகப்பனே என்னையும் ஆசீர்வதியும் என்று அழுதது யார்?
A) ஏசா
B) இஸ்மவேல்
C) யாக்கோபு
Answer: A) ஏசா
(ஆதியாகமம் 27:34,38)
11. உன் பட்டயத்தினாலே நீ பிழைப்பாய் என்று ஈசாக்கு யாரிடம் சொன்னான்?
A) ஏசா
B) அபிமெலேக்கு
C) யாக்கோபு
Answer: A) ஏசா
(ஆதியாகமம் 27:40)
12. யாக்கோபை கொன்று போடுவேன் என்று தன் இருதயத்தில் சொல்லிக் கொண்டது யார்?
A) ஏசா
B) அபிமெலேக்
C) லாபான்
Answer: A) ஏசா
(ஆதியாகமம் 27:41)
13. யாக்கோபை ஆரானிலிருக்கிற லாபானிடத்திற்கு ஓடிப்போக சொன்னது யார்?
A) ஏசா
B) ரெபேக்காள்
C) ஈசாக்கு
Answer: B) ரெபேக்காள்
(ஆதியாகமம் 27:43)
14. நான் ஒரே நாளில் உங்கள் இருவரையும் ஏன் இழந்து போக வேண்டும் என்றது யார்?
A) ஈசாக்கு
B) ரெபேக்காள்
C) லாபான்
Answer: B) ரெபேத்காள்
(ஆதியாகமம் 27:45)
15. ஏத்தின் குமாரத்திகள் நிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது என்றது யார்?
A) ஈசாக்கு
B) ரெபேக்காள்
C) யாக்கோபு
Answer: B) ரெபேக்காள்
(ஆதியாகமம் 27:46)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.