=============
Book of Genesis Chapter Thirty Five (35)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் முப்பது ஐந்தாம் (35) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
A) மிஸ்பா
B) எப்பிராத்தா
C) பெத்தேல்
Answer: C) பெத்தேல்
(ஆதியாகமம் 35:1)
02. அந்நிய தெய்வங்களையும், காதணிகளையும் யாக்கோபு எந்த மரத்தின் கீழ் புதைத்தான்?
A) ஒலிவ மரம்
B) கொப்பேர் மரம்
C) கர்வாலி மரம்
Answer: C) கர்வாலி மரம்
(ஆதியாகமம் 35:4)
03. யாக்கோபு பெத்தேலில் பலிபீடம் கட்டி அதற்கு என்ன பெயர் வைத்தான்?
A) எப்பிராத்தா
B) லோன்பாகூத்
C) ஏல்பெத்தேல்
Answer: C) ஏல்பெத்தேல்
(ஆதியாகமம் 35:7)
04. ரெபேக்காளின் தாதி பெயர் என்ன?
A) ராகேல்
B) தெபொராள்
C) சில்பாள்
Answer: B) தெபொராள்
(ஆதியாகமம் 35:8)
05. பெத்தேலுக்கு சமீபமாயிருந்த கர்வாலி மரத்தின் கீழ் அடக்கம் பண்ணப்பட்டது யார்?
A) ராகேல்
B) ரெபேக்காள்
C) தெபொராள்
Answer: C) தெபொராள்
(ஆதியாகமம் 35:8)
06. தெபொராள் அடக்கம் பண்ணப்பட்ட இடத்தின் பெயர் என்ன?
A) கலயெத்
B) லோன்பாகூத்
C) ஏல்பெத்தேல்
Answer: B) லோன்பாகூத்
(ஆதியாகமம் 35:8)
07. எந்த இடம் வர கொஞ்ச தூரமிருக்கும்போது ராகேல் பிள்ளை பெற்றாள்?
A) ஏதேர்
B) எப்பிராத்தா
C) பெத்தேல்
Answer: B) எப்பிராத்தா
(ஆதியாகமம் 35:16)
08. ராகேல் தன் இரண்டாவது மகனுக்கு வைத்த பெயர் என்ன?
A) யோசேப்பு
B) பெனொனி
C) பென்யமீன்
Answer: B) பெனொனி
(ஆதியாகமம் 35:18)
09. ராகேலின் இரண்டாவது மகனுக்கு யாக்கோபு வைத்த பெயர் என்ன?
A) யோசேப்பு
B) பெனொனி
C) பென்யமீன்
Answer: C) பென்யமீன்
(ஆதியாகமம் 35:18)
10. பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்கு போகிற வழியே அடக்கம் பண்ணப்பட்டது யார்?
A) ராகேல்
B) ரெகேக்காள்
C) தெபொராள்
Answer: A) ராகேல்
(ஆதியாகமம் 35:19)
11. ஏதேர் என்பது ஒரு ____________ .
A) தேசம்
B) பட்டணம்
C) கோபுரம்
Answer: C) கோபுரம்
(ஆதியாகமம் 35:21)
12. யாக்கோபின் மறுமனையாட்டி பில்காளோடு சயனித்தது யார்?
A) யூதா
B) சிமியோன்
C) ரூபன்
Answer: C) ரூபன்
(ஆதியாகமம் 35:22)
13. யாக்கோபின் குமாரர் மொத்தம் எத்தனை பேர்?
A) பத்து
B) பதினொன்று
C) பனிரெண்டு
Answer: C) பனிரெண்டு
(ஆதியாகமம் 35:23)
14. ஈசாக்கின் ஆயுசு நாட்கள் எத்தனை வருஷம்?
A) நூற்றைம்பது
B) நூற்றெண்பது
C) இருநூறு
Answer: B) நூற்றெண்பது
(ஆதியாகமம் 35:28)
15. ஈசாக்கை அடக்கம் பண்ணியது யார்?
A) ஏசா
B) ரெபேக்காள்
C) யாக்கோபு
Answer: A) ஏசா C) யாக்கோபு
A) நூற்றைம்பது
B) நூற்றெண்பது
C) இருநூறு
Answer: B) நூற்றெண்பது
(ஆதியாகமம் 35:28)
15. ஈசாக்கை அடக்கம் பண்ணியது யார்?
A) ஏசா
B) ரெபேக்காள்
C) யாக்கோபு
Answer: A) ஏசா C) யாக்கோபு
(ஆதியாகமம் 35:29)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.