=============
Book of Genesis Chapter Twenty Five (25)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் இருபத்து ஐந்தாம் (25) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
A) மம்ரே
B) எலியேசர்
C) ஆபிரகாம்
Answer: C) ஆபிரகாம்
(ஆதியாகமம் 25:1)
02. ஆபிரகாம் உயிரோடிருந்த நாட்கள் எத்தனை வருஷம்?
A) 123
B) 137
C) 175
Answer: C) 175
(ஆதியாகமம் 25:7)
03. லகாய்ரோயீ என்னும் துரவண்டையில் குடியிருந்தது யார்?
A) ஈசாக்கு
B) இஸ்மவேல்
C) ஆபிரகாம்
Answer: A) ஈசாக்கு
(ஆதியாகமம் 25:11)
04. இஸ்மவேலின் மூத்த மகன் பெயர் என்ன?
A) கேதார்
B) நெபாயோத்
C) அத்பியேல்
Answer: B) நெபாயோத்
(ஆதியாகமம் 25:13)
05. இஸ்மவேல் உயிரோடிருந்த நாட்கள் எத்தனை வருஷம்?
A) 123
B) 137
C) 175
Answer: B) 137
(ஆதியாகமம் 25:17)
06. ஆவிலா துவங்கி சூர் மட்டும் வாசம் பண்ணியது யார்?
A) ஈசாக்கு
B) இஸ்மவேல்
C) ஆபிரகாம்
Answer: B) இஸ்மவேல்
(ஆதியாகமம் 25:18)
07. ஈசாக்கு ரெபேக்காளை விவாகம் பண்ணும்போது ஈசாக்கின் வயது என்ன?
A) முப்பது
B) நாற்பது
C) நாற்பத்து ஐந்து
Answer: B) நாற்பது
(ஆதியாகமம் 25:20)
08. ஏசா, யாக்கோபு பிறந்த போது ஈசாக்கின் வயது என்ன?
A) நாற்பது
B) ஐம்பத்து ஐந்து
C) அறுபது
Answer: C) அறுபது
(ஆதியாகமம் 25:26)
09. வேட்டையில் வல்லவனும், வனசஞ்சாரியுமாயிருந்தது?
A) ஏசா
B) இஸ்மவேல்
C) யாக்கோபு
Answer: A) ஏசா
(ஆதியாகமம் 25:27)
10. குணசாலியும், கூடாரவாசியுமாயிருந்தது யார்?
A) ஏசா
B) யாக்கோபு
C) ஈசாக்கு
Answer: B) யாக்கோபு
(ஆதியாகமம் 25:27)
11. ஏசாவின் மேல் பட்சமாயிருந்தது யார்?
A) ஈசாக்கு
B) ரெபேக்காள்
C) யாக்கோபு
Answer: A) ஈசாக்கு
(ஆதியாகமம் 25:28)
12. யாக்கோபின் மேல் பட்சமாயிருந்தது யார்?
A) ஏசா
B) ரெபேக்காள்
C) ஈசாக்கு
Answer: B) ரெபேக்காள்
(ஆதியாகமம் 25:28)
13. சிவப்பான கூழில் எனக்கு கொஞ்சம் தா என்றது யார்?
A) ஏசா
B) யாக்கோபு
C) ஈசாக்கு
Answer: A) ஏசா
(ஆதியாகமம் 25:30)
14. சேஷ்டபுத்திர பாகத்திற்கு பதிலாக யாக்கோபு ஏசாவிற்கு என்ன கொடுத்தான்?
A) அப்பம்
B) பயற்றங்கூழ்
C) இரைச்சி
Answer: A) அப்பம் B) பயற்றங்கூழ்
(ஆதியாகமம் 25:34)
15. தன் சேஷ்டபுத்திர பாகத்தை அலட்சியம் பண்ணியது யார்?
A) ஏசா
B) இஸ்மவேல்
C) யாக்கோபு
Answer: A) ஏசா
(ஆதியாகமம் 25:34)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.