Type Here to Get Search Results !

Genesis 25 Question & Answer Tamil | ஆதியாகமம் 25 வேதாகம கேள்வி பதில்கள் | Bible Quiz | Jesus Sam

=============
Book of Genesis Chapter Twenty Five (25)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் இருபத்து ஐந்தாம் (25) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. கேத்தூராள் யாருடைய மனைவி?
    A) மம்ரே
    B) எலியேசர்
    C) ஆபிரகாம்
Answer: C) ஆபிரகாம்
    (ஆதியாகமம் 25:1)

02. ஆபிரகாம் உயிரோடிருந்த நாட்கள் எத்தனை வருஷம்?
    A) 123
    B) 137
    C) 175
Answer: C) 175
    (ஆதியாகமம் 25:7)

03. லகாய்ரோயீ என்னும் துரவண்டையில் குடியிருந்தது யார்?
    A) ஈசாக்கு
    B) இஸ்மவேல்
    C) ஆபிரகாம்
Answer: A) ஈசாக்கு
    (ஆதியாகமம் 25:11)

04. இஸ்மவேலின் மூத்த மகன் பெயர் என்ன?
    A) கேதார்
    B) நெபாயோத்
    C) அத்பியேல்
Answer: B) நெபாயோத்
    (ஆதியாகமம் 25:13)

05. இஸ்மவேல் உயிரோடிருந்த நாட்கள் எத்தனை வருஷம்?
    A) 123
    B) 137
    C) 175
Answer: B) 137
    (ஆதியாகமம் 25:17)


06. ஆவிலா துவங்கி சூர் மட்டும் வாசம் பண்ணியது யார்?
    A) ஈசாக்கு
    B) இஸ்மவேல்
    C) ஆபிரகாம்
Answer: B) இஸ்மவேல்
    (ஆதியாகமம் 25:18)

07. ஈசாக்கு ரெபேக்காளை விவாகம் பண்ணும்போது ஈசாக்கின் வயது என்ன?
    A) முப்பது
    B) நாற்பது
    C) நாற்பத்து ஐந்து
Answer: B) நாற்பது
    (ஆதியாகமம் 25:20)

08. ஏசா, யாக்கோபு பிறந்த போது ஈசாக்கின் வயது என்ன?
    A) நாற்பது
    B) ஐம்பத்து ஐந்து
    C) அறுபது
Answer: C) அறுபது
    (ஆதியாகமம் 25:26)

09. வேட்டையில் வல்லவனும், வனசஞ்சாரியுமாயிருந்தது?
    A) ஏசா
    B) இஸ்மவேல்
    C) யாக்கோபு
Answer: A) ஏசா
    (ஆதியாகமம் 25:27)

10. குணசாலியும், கூடாரவாசியுமாயிருந்தது யார்?
    A) ஏசா
    B) யாக்கோபு
    C) ஈசாக்கு
Answer: B) யாக்கோபு
    (ஆதியாகமம் 25:27)


11. ஏசாவின் மேல் பட்சமாயிருந்தது யார்?
    A) ஈசாக்கு
    B) ரெபேக்காள்
    C) யாக்கோபு
Answer: A) ஈசாக்கு
    (ஆதியாகமம் 25:28)

12. யாக்கோபின் மேல் பட்சமாயிருந்தது யார்?
    A) ஏசா
    B) ரெபேக்காள்
    C) ஈசாக்கு
Answer: B) ரெபேக்காள்
    (ஆதியாகமம் 25:28)

13. சிவப்பான கூழில் எனக்கு கொஞ்சம் தா என்றது யார்?
    A) ஏசா
    B) யாக்கோபு
    C) ஈசாக்கு
Answer: A) ஏசா
    (ஆதியாகமம் 25:30)


14. சேஷ்டபுத்திர பாகத்திற்கு பதிலாக யாக்கோபு ஏசாவிற்கு என்ன கொடுத்தான்?
    A) அப்பம்
    B) பயற்றங்கூழ்
    C) இரைச்சி
Answer: A) அப்பம் B) பயற்றங்கூழ்
    (ஆதியாகமம் 25:34)

15. தன் சேஷ்டபுத்திர பாகத்தை அலட்சியம் பண்ணியது யார்?
    A) ஏசா
    B) இஸ்மவேல்
    C) யாக்கோபு
Answer: A) ஏசா
    (ஆதியாகமம் 25:34)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.