=============
Book of Genesis Chapter Twenty Four (24)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் இருபத்து நான்காம் (24) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
A) ஈசாக்கு
B) ஆபிரகாம்
C) எலியேசர்
Answer: B) ஆபிரகாம்
(ஆதியாகமம் 24:4)
02. ஆபிரகாமின் ஊழியக்காரன் பெண் பார்க்க எத்தனை ஒட்டகங்களில் சென்றான்?
A) ஒன்று
B) ஐந்து
C) பத்து
Answer: C) பத்து
(ஆதியாகமம் 24:10)
03. மெசொப்பொத்தாமியாவில் தண்ணீர் துரவண்டையில் நின்று கொண்டிருந்தது?
A) நாகோர்
B) ஆபிரகாமின் ஊழியக்காரன்
C) லாபான்
Answer: B) ஆபிரகாமின் ஊழியக்காரன்
(ஆதியாகமம் 24:4)
02. ஆபிரகாமின் ஊழியக்காரன் பெண் பார்க்க எத்தனை ஒட்டகங்களில் சென்றான்?
A) ஒன்று
B) ஐந்து
C) பத்து
Answer: C) பத்து
(ஆதியாகமம் 24:10)
03. மெசொப்பொத்தாமியாவில் தண்ணீர் துரவண்டையில் நின்று கொண்டிருந்தது?
A) நாகோர்
B) ஆபிரகாமின் ஊழியக்காரன்
C) லாபான்
Answer: B) ஆபிரகாமின் ஊழியக்காரன்
(ஆதியாகமம் 24:10,11)
04. மகா ரூபவதி யார்?
A) சாராள்
B) ரெபேக்காள்
C) ராகேல்
Answer: B) ரெபேக்காள்
(ஆதியாகமம் 24:16,15)
05. குடியும் என் ஆண்டவனே, உம்முடைய ஒட்டகங்களும் குடித்து தீருமட்டும் வார்ப்பேன் என்றது யார்?
A) சாராள்
B) ரெபேக்காள்
C) ராகேல்
Answer: B) ரெபேக்காள்
(ஆதியாகமம் 24:18,19)
04. மகா ரூபவதி யார்?
A) சாராள்
B) ரெபேக்காள்
C) ராகேல்
Answer: B) ரெபேக்காள்
(ஆதியாகமம் 24:16,15)
05. குடியும் என் ஆண்டவனே, உம்முடைய ஒட்டகங்களும் குடித்து தீருமட்டும் வார்ப்பேன் என்றது யார்?
A) சாராள்
B) ரெபேக்காள்
C) ராகேல்
Answer: B) ரெபேக்காள்
(ஆதியாகமம் 24:18,19)
06. ஆபிரகாமின் ஊழியக்காரன் ரெபேக்காளுக்கு என்ன கொடுத்தான்?
A) இரண்டு கடகம்
B) அரை சேக்கல் பொற்காதணி
C) பத்து சேக்கல் பொன்
Answer: A) இரண்டு கடகம் B) அரை சேக்கல் பொற்காதணி C) பத்து சேக்கல் பொன்
(ஆதியாகமம் 24:22)
07. ரெபேக்காளின் சகோதரன் பெயர் என்ன?
A) லாபான்
B) பெத்துவேல்
C) நாகோர்
Answer: A) லாபான்
(ஆதியாகமம் 24:29)
08. கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உள்ளே வாரும் என்றது யார்?
A) லாபான்
B) பெத்துவேல்
C) மில்க்காள்
Answer: A) லாபான்
(ஆதியாகமம் 24:31)
09. நான் வந்த காரியத்தை சொல்லும் முன்னே புசிக்க மாட்டேன் என்றது யார்?
A) ஈசாக்கு
B) ஆபிரகாமின் ஊழியக்காரன்
C) ஆபிரகாம்
Answer: B) ஆபிரகாமின் ஊழியக்காரன்
(ஆதியாகமம் 24:33)
10. வடது புறத்தையாகிலும், இடது புறத்தையாகிலும் நோக்கிப் போவேன் என்றது யார்?
A) லாபான்
B) ஆபிரகாமின் ஊழியக்காரன்
C) பெத்துவேல்
Answer: B) ஆபிரகாமின் ஊழியக்காரன்
(ஆதியாகமம் 24:49)
11. இந்த காரியம் கர்த்தரால் வந்தது என்றது யார்?
A) லாபான்
B) பெத்துவேல்
C) மில்க்காள்
Answer: A) லாபான் B) பெத்துவேல்
(ஆதியாகமம் 24: 50)
12. ரெபேக்காள் பத்து நாளாகிலும் எங்களோடிருக்கட்டும் என்றது யார்?
A) லாபான்
B) பெத்துவேல்
C) மில்க்காள்
Answer: A) லாபான் C) மில்க்காள்
(ஆதியாகமம் 24:55)
13. ஈசாக்கு தியானம் பண்ண சென்ற நேரம் எது?
A) அதிகாலை
B) மத்தியானம்
C) சாயங்காலம்
Answer: C) சாயங்காலம்
(ஆதியாகமம் 24:63)
14. ஆபிரகாமின் ஊழியக்காரன் தான் செய்த சகல காரியங்களையும் யாருக்கு விவரித்து சொன்னான்?
A) ஈசாக்கு
B) வேலைக்காரர்
C) ஆபிரகாம்
Answer: A) ஈசாக்கு
(ஆதியாகமம் 24:66)
15. ஈசாக்கின் மனைவி பெயர் என்ன?
A) ராகேல்
B) ரெபேக்காள்
C) ரேயுமாள்
Answer: B) ரெபேக்காள்
(ஆதியாகமம் 24:67)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.