=============
Book of Genesis Chapter Twelve (13)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் பதின்மூன்றாம் (13) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
===============
A) கீழ்த்திசை
B) தென்திசை
C) வடதிசை
Answer: B) தென்திசை
(ஆதியாகமம் 13:1)
02. மிருகஜீவன்களும், வெள்ளியும், பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமான் யார்?
A) லோத்து
B) பார்வோன்
C) ஆபிராம்
Answer: C) ஆபிராம்
(ஆதியாகமம் 13:2)
03. யார் ஒருமித்து குடியிருக்க அந்த பூமி தாங்கக்கூடாதிருந்தது?
A) லோத்து, மம்ரே
B) ஆபிராம், லோத்து
C) ஆபிராம், மம்ரே
Answer: B) ஆபிராம், லோத்து
(ஆதியாகமம் 13:6)
04. யார் யாருடைய மந்தை மேய்ப்பருக்கு வாக்குவாதம் உண்டாயிற்று?
A) லோத்து, மம்ரே
B) ஆபிராம், லோத்து
C) ஆபிராம், மம்ரே
விடை: B) ஆபிராம், லோத்து
(ஆதியாகமம் 13:7)
05. எனக்கும், உனக்கும் வாக்குவாதம் வேண்டாம். நாம் சகோதரர் என்றது யார்?
A) மம்ரே
B) ஆபிராம்
C) லோத்து
Answer: B) ஆபிராம்
(ஆதியாகமம் 13:8)
06. நீ இடதுபுறம் போனால் நான் வலதுபுறம் போகிறேன் என்றது யார்?
A) மம்ரே
B) ஆபிராம்
C) லோத்து
விடை: B) ஆபிராம்
(ஆதியாகமம் 13:9)
07. கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும், எகிப்து தேசத்தைப் போலவும் இருந்தது எது?
A) சோதோம்
B) கொமோரா
C) எபிரோன்
Answer: A) சோதோம் B) கொமோரா
(ஆதியாகமம் 13:10)
08. யோர்தானுக்கு அடுத்த சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தியிருக்கக் கண்டது யார்?
A) லோத்து
B) எபிரோன்
C) ஆபிராம்
Answer: A) லோத்து
(ஆதியாகமம் 13:11)
09. லோத்து எந்த திசையை தெரிந்து கொண்டான்?
A) கிழக்கு
B) மேற்கு
C) தெற்கு
Answer: A) கிழக்கு
(ஆதியாகமம் 13:11)
10. சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டது யார்?
A) லோத்து
B) பெரிசியர்
C) ஆபிராம்
Answer: A) லோத்து
(ஆதியாகமம் 13:12)
11. பொல்லாதவர்களும், கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாயிருந்தது யார்?
A) எகிப்தியர்
B) சோதோமின் ஜனங்கள்
C) பெரிசியர்
Answer: B) சோதோமின் ஜனங்கள்
(ஆதியாகமம் 13:13)
12. கர்த்தர் ஆபிரகாமிடம் உன் சாந்தியை பூமியின் __________ பெருகப் பண்ணுவேன் என்றார்.
A) தூளைப்போல
B) மண்ணைப்போல
C) கல்லைப்போல
Answer: A) தூளைப்போல
(ஆதியாகமம் 13:16)
13. ஆபிராமை நோக்கி: நீ எழுந்து தேசத்தின் நீளம், அகலம் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி என்றது யார்?
A) மம்ரே
B) பார்வோன்
C) கர்த்தர்
Answer: C) கர்த்தர்
(ஆதியாகமம் 13:17)
14. மம்ரேயின் சமபூமி எங்கே இருந்தது?
A) கானான்
B) எபிரோன்
C) பெரிசியா
Answer: B) எபிரோன்
(ஆதியாகமம் 13:18)
15. மம்ரேயின் சமபூமியிலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை கட்டியது யார்?
A) மம்ரே
B) ஆபிராம்
C) லோத்து
Answer: B) ஆபிராம்
(ஆதியாகமம் 13:18)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.