=============
Book of Genesis Chapter Three (3)
Question & Answer
ஆதியாகமம் மூன்றாம் (3) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
===============
A) ஆதாம்
B) தேவனாகிய கர்த்தர்
C) ஏவாள்
Answer: C) ஏவாள்
(ஆதியாகமம் 3:1)
02. நீங்கள் சாகவே சாவதில்லை' என்று யார் யாரிடம் சொன்னது?
A) சர்ப்பம் – ஆதாம்
B) கர்த்தர் – ஆதாம்
C) சர்ப்பம் – ஏவாள்
Answer: C) சர்ப்பம் – ஏவாள்
(ஆதியாகமம் 3:4)
03. தோட்டத்தின் நடுவில் இருந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமானதென்று கண்டது யார்?
A) ஆதாம்
B) சர்ப்பம்
C) ஏவாள்
Answer: C) ஏவாள்
(ஆதியாகமம் 3:6)
04. ஆதாமும், ஏவாளும் எந்த இலையை தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டு பண்ணினார்கள்?
A) அத்தி இலை
B) கொப்பேர் இலை
C) ஒலிவ இலை
Answer: A) அத்தி இலை
(ஆதியாகமம் 3:7)
05. தேவனாகிய கர்த்தர் தோட்டத்தில் உலாவுகிற நேரம் எது?
A) பகல்
B) சாயங்காலம்
C) இரவு
Answer: A) பகல்
(ஆதியாகமம் 3:8)
06. தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்து கொண்டது யார்?
A) ஆதாம், ஏவாள்
B) ஆபிரகாம், சாராள்
C) சாத்தான், சர்ப்பம்
Answer: A) ஆதாம், ஏவாள்
(ஆதியாகமம் 3:8)
07. நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து ஒளித்து கொண்டேன் என்றது யார்?
A) ஆபேல்
B) ஆதாம்
C) ஏவாள்
Answer: B) ஆதாம்
(ஆதியாகமம் 3:10)
08. ஆதாம் தேவன் விலக்கின கனியை புசித்ததற்கு யாரை காரணம் காட்டினான்?
A) ஏவாள்
B) சர்ப்பம்
C) காயீன்
Answer: A) ஏவாள்
(ஆதியாகமம் 3:12)
09. ஏவாள் தேவன் விலக்கின கனியை புசித்ததற்கு யாரை காரணம் காட்டினாள்?
A) ஆதாம்
B) சர்ப்பம்
C) ஆபேல்
Answer: B) சர்ப்பம்
(ஆதியாகமம் 3:13)
10. சகல நாட்டு மிருகங்களிலும், காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டது எது?
A) தேள்
B) சர்ப்பம்
C) பன்றி
Answer: B) சர்ப்பம்
(ஆதியாகமம் 3:14)
B) சர்ப்பம்
C) ஆபேல்
Answer: B) சர்ப்பம்
(ஆதியாகமம் 3:13)
10. சகல நாட்டு மிருகங்களிலும், காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டது எது?
A) தேள்
B) சர்ப்பம்
C) பன்றி
Answer: B) சர்ப்பம்
(ஆதியாகமம் 3:14)
11. நீ உன் வயிற்றினால் நகர்ந்து உயிரோடிருக்கும் நாளெல்லாம் __________ தின்பாய்.
A) புல்லை
B) மண்ணை
C) கல்லை
Answer: B) மண்ணை
(ஆதியாகமம் 3:14)
12. யார் நிமித்தமாக பூமி சபிக்கப்பட்டிருக்கிறது?
A) ஆதாம்
B) சர்ப்பம்
C) ஏவாள்
Answer: A) ஆதாம்
(ஆதியாகமம் 3:17)
13. ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள் யார்?
A) ஆதாமின் மனைவி
B) ஆபிரகாமின் மனைவி
C) நோவாவின் மனைவி
Answer: A) ஆதாமின் மனைவி
(ஆதியாகமம் 3:20)
14. ஆதாம், ஏவாளுக்கு தேவன் உடுத்திய உடை எது?
A) இலை உடை
B) பருத்தி உடை
C) தோல் உடை
Answer: C) தோல் உடை
(ஆதியாகமம் 3:21)
15. கேரூபீன்களும் வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயமும் இருந்த திசை எது?
A) ஏதேன் தோட்டத்தின் கிழக்கு
B) ஏதேன் தோட்டத்தின் மேற்கு
C) ஏதேன் தோட்டத்தின் வடக்கு
Answer: A) ஏதேன் தோட்டத்தின் கிழக்கு
(ஆதியாகமம் 3:24)
A) ஏதேன் தோட்டத்தின் கிழக்கு
B) ஏதேன் தோட்டத்தின் மேற்கு
C) ஏதேன் தோட்டத்தின் வடக்கு
Answer: A) ஏதேன் தோட்டத்தின் கிழக்கு
(ஆதியாகமம் 3:24)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.