====================
தென்னிந்திய திருச்சபை
மதுரை முகவை பேராயம்
பேராய அருட்பணி இயக்கம்
======================
அருட்பணியைக் குறித்த தரிசனப் பாடல்கள்
63-ம் ஆண்டு தரிச பாடல் (2023)
பாடல் வரிகள்:ரம்பம்ப ரம்பபம்ப - 3
ரம்பம்பபம் (2)
மீட்பின் தீபம் ஏற்றுவோமே
மீட்பைத் தந்து எம்மைக் காத்ததால் (2)
பாவ இருள் விலகியோடுமே – நாளும்
பாரெங்கும் இன்பம் பொங்குமே (2)
மீட்பின் தீபம் ஏற்றுவோமே
மீட்பைத் தந்து எம்மைக் காத்ததால்
சரணம் 1
இறையறிவாம் அமுதையூட்டியேஇறையன்புநீரில் நீராட்டியே (2)
மறையொளியில் நடை பழக்கியே - நாளும்
நிறைவை நோக்கி நடக்கப்பண்ணுவோம் (2)
மீட்பின் தீபம் ஏற்றுவோமே
மீட்பைத் தந்து எம்மைக் காத்ததால்
லாலலா லாலலாலலா...
நிறைவை நோக்கி நடக்கப்பண்ணுவோம் (2)
மீட்பின் தீபம் ஏற்றுவோமே
மீட்பைத் தந்து எம்மைக் காத்ததால்
லாலலா லாலலாலலா...
சரணம் 2
ஆத்துமாக்கள் களத்தில் சேருமேஉத்தமமாய் முயன்று விதைப்பதால் (2)
நற்பலன்கள் நாளும் பெருகவே – நாங்கள்
பற்றுடனே உம்மில் வாழுவோம் (2)
மீட்பின் தீபம் ஏற்றுவோமே
மீட்பைத் தந்து எம்மைக் காத்ததால்
ரம்பம்ப ரம்பபம்ப -3
ரம்பபம்பபம் (2)
அருட்கொடைகள் வாழ்வில் நிலைப்பதால் (2)
நிறுவனங்கள் சபைகள் இணைவதால் – என்றும்
பற்றுடனே உம்மில் வாழுவோம் (2)
மீட்பின் தீபம் ஏற்றுவோமே
மீட்பைத் தந்து எம்மைக் காத்ததால்
ரம்பம்ப ரம்பபம்ப -3
ரம்பபம்பபம் (2)
சரணம் 3
அருட்பணியின் மகிழ்ச்சி பெருகுமே அருட்கொடைகள் வாழ்வில் நிலைப்பதால் (2)
நிறுவனங்கள் சபைகள் இணைவதால் – என்றும்
நறுமணமாய் மீட்பு கமழுமே (2)
மீன்பின் தீபம் ஏற்றுவோமே
மீட்பைத் தந்து எம்மைக் காத்ததால் (2)
பாவ இருள் விலகியோடுமே – நாளும்
பாரெங்கும் இன்பம் பொங்குமே (2)
லாலலா லாலலாலலா
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8v48eqQfMFFB2tAuMzY8irU8bsMRriAH2e1qNUVTkpjD3mBxz3nV4aO6YfZoFIOheJHYUcdRf1qwbLCOtBsI3deir9JoGHgZufJi73nfErUtmVHwzPAZZ3x5bDc3r_Z9pINqN7FLMmRyOUQrj3cVkuLSbyhJsMeHIU-MjFas-VfTmysZPE_NR8p2WSyo/s320/CSI%20DMR%20HMSRemove%20BG.png)
பட்டி தொட்டி பட்டணங்கள் ஒன்றையும்
விட்டு வைக்க மாட்டோமே!
வலியோர் எளியோர் செல்வந்தர் எவரையும்
விலக்கிவிட மாட்டோமே! (2)
வெட்ட வெயிலினிலும்
கொட்டும் பனி ராவினிலும்
கட்டு விடும் மேனியிலும்
தட்டு தடு மாறிடினும்
நற்செய்தி கொண்டு செல்வோமே! -2
செல்வோமே! செல்வோமே! - 2
வாழ்க்கையிலே வாழ்ந்து காட்டும்
சாதனைகள் செய்வோமே (2)
வேதனைகள் வந்தாலும்
சோதனைகள் சூழ்ந்தாலும் (2)
தேவனையே சார்ந்து நிற்போம்
மீன்பின் தீபம் ஏற்றுவோமே
மீட்பைத் தந்து எம்மைக் காத்ததால் (2)
பாவ இருள் விலகியோடுமே – நாளும்
பாரெங்கும் இன்பம் பொங்குமே (2)
லாலலா லாலலாலலா
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8v48eqQfMFFB2tAuMzY8irU8bsMRriAH2e1qNUVTkpjD3mBxz3nV4aO6YfZoFIOheJHYUcdRf1qwbLCOtBsI3deir9JoGHgZufJi73nfErUtmVHwzPAZZ3x5bDc3r_Z9pINqN7FLMmRyOUQrj3cVkuLSbyhJsMeHIU-MjFas-VfTmysZPE_NR8p2WSyo/s320/CSI%20DMR%20HMSRemove%20BG.png)
62-ம் ஆண்டு தரிச பாடல் (2022)
பாடல் வரிகள்: பட்டி தொட்டி பட்டணங்கள் ஒன்றையும்
விட்டு வைக்க மாட்டோமே!
வலியோர் எளியோர் செல்வந்தர் எவரையும்
விலக்கிவிட மாட்டோமே! (2)
வெட்ட வெயிலினிலும்
கொட்டும் பனி ராவினிலும்
கட்டு விடும் மேனியிலும்
தட்டு தடு மாறிடினும்
நற்செய்தி கொண்டு செல்வோமே! -2
செல்வோமே! செல்வோமே! - 2
சரணம் 1
வார்த்தையிலே சொல்வதோடுவாழ்க்கையிலே வாழ்ந்து காட்டும்
சாதனைகள் செய்வோமே (2)
வேதனைகள் வந்தாலும்
சோதனைகள் சூழ்ந்தாலும் (2)
தேவனையே சார்ந்து நிற்போம்
– பட்டி
நடைபாதை ஆக்கிக் கொண்டு
சடைப்பின்றி முன் செல்வோமே (2)
தடைகள் நேர்ந்தாலும்
சரணம் 2
அடைக்கப்பட்ட வாசல்களைநடைபாதை ஆக்கிக் கொண்டு
சடைப்பின்றி முன் செல்வோமே (2)
தடைகள் நேர்ந்தாலும்
படைகள் சூழ்ந்தாலும்
அடைக்கலம் ஆண்டவரே
அடைக்கலம் ஆண்டவரே
– பட்டி
இருகரம் கோர்த்துக்கொண்டு
திருப்பணியை தாங்குவதால்
அர்ப்பனிப்பில் நிலைத்திருந்து
நற்கனிகள் நல்குவதால்
சரணம் 3
திருச்சபைகள் நிறுவனங்கள் இருகரம் கோர்த்துக்கொண்டு
திருப்பணியை தாங்குவதால்
அர்ப்பனிப்பில் நிலைத்திருந்து
நற்கனிகள் நல்குவதால்
நற்செய்தி கொண்டு செல்வோமே
- பட்டி
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.