========================
பைபிள் கேள்விகளும் பதில்களும்
விவிலிய வினா விடைகள்
Bible Question & Answer
=======================
ஆதியாகமம், யாத்திராகமம், லேவியரகாமம், எண்ணாகமம், உபாகமம் இந்த ஐந்து புத்தகங்களையும் எழுதியது யார்?
A) ஆபிரகாம்
B) மோசே
C) சாமுவேல்
Answer: B) மோசே
மூன்றெழுத்து கொண்டவள் நான். எல்லாருக்கும் தாய் நான். கடை இரண்டில் ஆயுதம் கொண்டவள் நான் யார்?
Answer: ஏவாள்
(ஆதியாகமம் 3:20)
நோவாவின் தகப்பன் பெயர் என்ன?
Answer: லாமேக்கு
ஆதியாகமம் 5:30
நோவா எத்தனை வயதானபோது சேம், காம், யாப்பேத்தைப் பெற்றான்?
Answer: ஐந்நூறு வயது
(ஆதியாகமம் 5:32)
யாருக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது?
A) நோவா
B) யோசேப்பு
C) தாவீது
D) பவுல்
Answer: A) நோவா
(ஆதியாகமம் 6:8)
ஆபிரகாமின் தகப்பன் பெயர் என்ன?
Answer: தேராகு
ஆதியாதமம் 11:26
வேதத்தில் முதன் முதலில் தசமபாகம் கொடுத்தவன் யார்?
A) காயீன்
B) ஆபெல்
C) நோவா
D) ஆபிரகாம்
Answer: D) ஆபிரகாம்
ஆதியாகமம் 14:18-20
வில் வித்தையில் வல்லவன் யார்?
A) ஏசா
B) இஸ்மவேல்
C) சிம்சோன்
D) தாவீது
Answer: B) இஸ்மவேல்
ஆதியாகமம் 21:20
முதன்முதலில் தேவனால் சோதிக்கப்பட்ட மனிதன் யார்?
Answer: ஆபிரகாம்
(ஆதியாகமம் 22:1)
11. வேட்டையில் வல்லவன் யார்?
A) ஏசா
B) ஈசாக்கு
C) ஆபிரகாம்
D) இஸ்மவேல்
Answer: A) ஏசா
(ஆதியாகமம் 25:27)
பென்யமீனிற்கு அவன் தாய் என்ன பெயரிட்டாள்?
Answer: பெனொனி
(ஆதியாகமம் 35:18)
ஈசாக்கு மரித்தபோது அவனது வயது என்ன?
ஈசாக்கு எத்தனை வருஷம் உயிரோடிருந்தான்?
ஈசாக்கு எத்தனை வருஷம் உயிரோடிருந்தான்?
ஈசாக்கின் ஆயுசு நாட்கள் எத்தனை வருஷம்?
Answer: நூற்று எண்பது
(ஆதியாகமம் 35:28,29)
யோசேப்பு எந்த தேசத்தின் அதிபதியாய் இருந்தான்?
A) கானான் தேசம்
B) இஸ்ரவேல் தேசம்
C) எகிப்து தேசம்
Answer: C) எகிப்து தேசம்
(ஆதியாகமம் 41:41)
யாக்கோபு எகிப்தில் எத்தனை வருஷம் இருந்தான்?
A) பதினைந்து வருஷம்
B) பதினேழு வருஷம்
C) பதினெட்டு வருஷம்
D) இருபது வருஷம்
விடை: B) பதினேழு வருஷம்
(ஆதியாகமம் 47:28)
மூன்றெழுத்து கொண்டவன் நான், சேஷ்ட புத்திரன் நான். கடை இரண்டு உணவு ஒன்றின் பெயராம். நான் யார்?
Answer: ரூபன்
(ஆதியாகமம் 49:3)
எபிரெய மருத்துவச்சிகளின் பெயர் என்ன?
A) சிப்பிராள், பூவாள்
A) சிப்பிராள், பூவாள்
B) அனனியா, சப்பிராள்
C) அன்னாள், பெனினாள்
Answer: A) சிப்பிராள், பூவாள்
(யாத்திராகமம் 1:15)
மீதியான் தேசத்தில் இருந்த ஆசாரியன் பெயர் என்ன?
A) சகரியா
B) மெல்கிசேதேக்கு
C) ரெகுவேல்
Answer: C) ரெகுவேல்
(யாத்திராகமம் 2:16,18)
கசப்பான கீரை சாப்பிட வேண்டிய பண்டிகை எது?
A) பஸ்கா பண்டிகை
B) கூடாரப் பண்டிகை
C) எக்காளப் பண்டிகை
D) முதற்கனி பண்டிகை
Answer: A) பஸ்கா பண்டிகை
(யாத்திராகமம் 12:8-11)
இஸ்ரவேலர் எந்த மாதத்தில் சுதந்திரம் பெற்றார்கள்?
A) யூபிலி மாதம்
B) ஆபிப் மாதம்
C) எலூல் மாதம்
D) ஆதார் மாதம்
Answer: B) ஆபிப் மாதம்
(யாத்திராகமம் 13:4)
பிள்ளைகள் இல்லாமல் மரித்துப்போன ஆசாரியர்கள் யார்?
Answer: நாதாப், அபியூ
(எண்ணாகமம் 3:4)
உறைந்த மழையின் வெண்மை போன்ற குஷ்டரோகி யார்?
A) மிரியாம்
B) கேயாசி
C) யோபு
D) சீமோன்
Answer: A) மிரியாம்
(எண்ணாகமம் 12:10)
கர்த்தர் மோசேயிடம் எந்த மலையில் ஏறி நான் இஸ்ரவேல் புத்திரருக்கு கொடுத்த தேசத்தை பார் என்றார்?
Answer: அபாரீம் மலை
(எண்ணாகமம் 27:12)
சிறுமையின் அப்பம் எது?
Answer: புளிப்பில்லாத அப்பம்
உபாகமம் 16:3
காலேப்பின் மகள் பெயர் என்ன?
A) அக்சாள்
B) ஆஸ்நாத்
C) அகோலிபாமாள்
D) அத்தாலியாள்
Answer: A) அக்சாள்
யோசுவா 15:16
தன் மகள் கேட்ட ஆசீர்வாதத்தை மறுக்காமல் அவளுக்குக் கொடுத்த தகப்பன் யார்?
A) யோபு
B) யெப்தா
C) காலேப்
D) யோசுவா
Answer: C) காலேப்
நியாயாதிபதிகள் 1:15
சிம்சோனின் தகப்பன் பெயர் என்ன?
Answer: மனோவா
நியாயாதிபதிகள் 13:21,24
நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள் என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: போவாஸ் ரூத்திடம் சொன்னது
(ரூத் 3:12)
சாமுவேலின் தகப்பன் பெயர் என்?
A) ஏலி
B) எல்க்கானா
C) ஈசாய்
Answer: B) எல்க்கானா
(1 சாமுவேல் 1:1,2,20)
சாமுவேல் மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவே ஒரு கல்லை நிறுத்தி அதற்கு என்ன பெயரிட்டான்?
Answer: எபெனேசர்
(1 சாமுவேல் 7:12)
சவுலின் தகப்பன் பெயர் என்ன?
Answer: கீஸ்
1 சாமுவேல் 9:3
துணிந்து சர்வாங்க தகனபலி செலுத்திய ராஜா யார்?
Answer: சவுல் ராஜா
(1 சாமுவேல் 13:11,12)
A) சிம்சோன்
B) யோனத்தான்
C) அப்சலோம்
D) தாவீது
Answer: B) யோனத்தான்
(1 சாமுவேல் 14:27-29)
தீர்க்கதரிசியால் கொலைசெய்யப்பட்ட ராஜா யார்?
Answer: ஆகாக் ராஜா. சாமுவேல் தீர்க்கதரிசியால் கொலை செய்யப்பட்டார்.
(1 சாமுவேல் 15:33)
ஈசாயின் குமாரர் எத்தனை பேர்?
A) இரண்டு
B) ஆறு
C) எட்டு
D) பன்னிரண்டு
Answer: C) எட்டு
(1 சாமுவேல் 16:10,11)
தாவீதின் தகப்பன் பெயர் என்ன?
Answer: ஈசாய்
1 சாமுவேல் 17:12
ஒரு ராஜாவுக்கு பயந்து பயித்தியக்காரன் போல நடித்த ராஜா யார்?
🅐 தாவீது
🅑 ஆகாப்
🅒 யெரொபெயாம்
🅓 எசேக்கியா
Answer: A) தாவீது
(1 சாமுவேல் 21:12-15)
தாவீது எபரோனிலும் எருசலேமிலும் அரசாண்ட வருஷங்கள் எத்தனை?
தாவீது எப்ரோனிலும் எருசலேமிலும் எத்தைனை வருஷம் அரசாண்டான்?
Answer: தாவீது எப்ரோனில் ஏழு வருஷமும், எருசலேமில் மூப்பது மூன்று வருஷமும் அரசாண்டான்
(2 சாமுவேல் 5:5)
தாவீதின் நகரம் எது?
Answer: சீயோன் கோட்டை
(2 சாமுவேல் 5:7)
தாவீதின் இராணுவத் தலைவன் பெயர் என்ன?
Answer: யோவான்
(2 சாமுவேல் 8:16)
நாத்தான் தீர்க்கதரிசி சாலொமோனுக்கு என்ன பெயரிட்டான்?
A) ஆசா
B) அப்சலோம்
C) யோசியா
D) யெதிதியா
Answer: D) யெதிதியா
(2 சாமுவேல் 12:24,25)
கர்த்தருக்கு சர்வாங்கன தகனபலியிட நான் இலவசமாய் வாங்கமாட்டேன் என்றது யார்?
Answer: தாவீது
(2 சாமுவேல் 24:24)
இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் தேடி அழகான பெண் என தெரிவுசெய்யப்பட்ட பெண் யார்?
Answer: சூனேம் ஊராளாகிய அபிஷாக்
(1 இராஜாக்கள் 1:3)
தாவீது எபரோனிலும் எருசலேமிலும் அரசாண்ட வருஷங்கள் எத்தனை?
தாவீது எப்ரோனிலும் எருசலேமிலும் எத்தைனை வருஷம் அரசாண்டான்?
Answer: தாவீது எப்ரோனில் ஏழு வருஷமும், எருசலேமில் மூப்பது மூன்று வருஷமும் அரசாண்டான்
(1 இராஜாக்கள் 2:11)
ஒரு மலையை வாங்கி, ஒரு பட்டணத்தைக் கட்டி அதற்கு சமாரியா என்று பெயரிட்டு அதைத் தலைநகரமாக்கிய ராஜா யார்?
A) உம்ரி
B) உசியா
C) ஆகாப்
D) யோதாம்
Answer: A) உம்ரி
(1 இராஜாக்கள் 16:24,25)
இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா? என்று யார்? யாரிடம் சொன்னது?
Answer: ஆகாப் ராஜா எலியா தீர்க்கதரிசியிடம் சொன்னது
(1 இராஜாக்கள் 18:17)
நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன் என்றது யார்?
A) மோசே
B) எலியா
C) தாவீது
D) எரேமியா
Answer: B) எலியா
(1 இராஜாக்கள் 19:10)
அடைக்கலப்பட்டணம் ஒன்றில் கொலைசெய்யப்பட்ட ராஜா யார்?
Answer: ஆகாப் ராஜா
அடைக்கலப்பட்டணத்தின் பெயர் கீலேயாத்திலுள்ள ராமோத்ஸ்
(1 இராஜாக்கள் 22:20-35) (யோசுவா 20:8)
கப்பல்களை செய்த ராஜா யார்?
A) தாவீது
B) யோசபாத்
C) உசியா
Answer: B) யோசபாத்
(1 இராஜாக்கள் 22:48)
அடைக்கலப்பட்டணம் ஒன்றில் கொலைசெய்யப்பட்ட ராஜா யார்?
Answer: ஆகாப் ராஜா
அடைக்கலப்பட்டணத்தின் பெயர் கீலேயாத்திலுள்ள ராமோத்ஸ்
(1 நாளாகமம் 18:18-34) (யோசுவா 20:8)
இராஜாக்கள் கல்லரையில் அடக்கம்பண்ணப்பட்ட ஆசாரியன் யார்?
Answer: யோய்தா
(1 நாளாகமம் 24:15,16)
துணிந்து தூபம் காட்ட ஆலயத்திற்குள் பிரவேசித்த ராஜா யார்?
Answer: உசியா
(2 நாளாகமம் 26:16)
எஸ்தரின் மறுபெயர் என்ன?
A) அத்சாள்
B) அக்சாள்
C) எருசாள்
Answer: A) அத்சாள்
(எஸ்தர் 2:7)
எந்த மிருகம் தும்மினால் ஒளிவீசும்,
Answer: லிவியாதான்
(யோபு 41:1,18)
தூதர்களின் அப்பம் எது?
Answer: மன்னா
சங்கீதம் 78:25
அருணோதயம்போல் உதிப்பவள் யார்?
A) ரூத்
B) சூலமித்தியாள்
C) எஸ்தர்
D) அபிகாயில்
Answer: B) சூலமித்தியாள்
உன்னதப்பாட்டு 6:10,13
எருசலேமிற்கு அதிகமான வருஷங்கள் தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்கதரிசி யார்?
A) எலியா
B) ஏசாயா
C) எரேமியா
D) எசேக்கியல்
Answer: C) எரேமியா
இருபத்து மூன்று வருஷம்
(எரேமியா 25:2,3)
எரேமியாவின் வார்த்தைகளுக்குச் சரியாக தீர்க்கதரிசனம் சொன்ன தீர்க்கதரிசி பட்டயத்தால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவர் யார்?
Answer: உரியா
(எரேமியா 26:20-23)
வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறவர்கள் யார்?
A) ராஜாக்கள்
B) ஆசாரியர்கள்
C) தீர்க்கதரிசிகள்
D) பிரபுக்கள்
Answer: C) தீர்க்கதரிசிகள்
(எசேக்கியேல் 13:4)
அகோலாள், அகோலிபாள் என்பதன் அர்த்தம் என்ன?
Answer:
ஆகோலாள் என்றால் சமாரியா என்று அர்த்தம்
அகோலிபாள் என்றால் எருசலேம் என்று அர்த்தம்
(எசேக்கியேல் 23:4)
திருப்பிப் போடாத அப்பம் யார்?
Answer: எப்பிராயீம்
(ஓசியா 7:8)
எகிப்திலிருந்து என் குமாரனை வரவழைத்தேன் என்று கூறிய தீர்க்கன் யார்?
A) ஏசாயா
B) ஓசியா
C) மீகா
D) சகரியா
Answer: B) ஓசியா
(ஓசியா 11:1)
நீ எழுந்து போரடி என்று சொல்லப்பட்ட குமாரத்தி யார்?
A) சீயோன் குமாரத்தி
B) எருசலேம் குமாரத்தி
C) யெப்தாவின் குமாரத்தி
D) சாலேமின் குமாரத்தி
Answer: A) சீயோன் குமாரத்தி
(மீகா 04:13)
இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பிறப்பார் என்று தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்கதரிசி யார்?
A) ஏசாயா
B) ஓசியா
C) மீகா
D) சகரியா
Answer: C) மீகா
மீகா 5:2
இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் எத்தனை பேர்?
A) ஏழு பேர்
B) பத்து பேர்
C) பன்னிரண்டு பேர்
Answer: C) பன்னிரண்டு பேர்
(மத்தேயு 10:2-4)
உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறவர்கள் யார்?
A) ஆயக்காரர்
B) பரிசேயர்
C) சதுசேயர்
D) வேதபாரகர்
Answer: C) சதுசேயர்
(மத்தேயு 22:23)
ஆயக்காரருக்கு தலைவனும், ஐசுவரியவானுமாய் இருந்தது யார்?
A) சகேயு
B) மத்தேயு
C) கொர்நேலியு
Answer: A) சகேயு
(லூக்கா 19:2)
முன்னே ஒருவருக்கொருவர் பகைவராயிருந்த இருவர், இயேசு கிறிஸ்துவின் மூலம் சிநேகிதரானார்கள்?
Answer: பிலாத்து, ஏரோது
(லூக்கா 23:12)
பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று ஜெபித்தது யார்?
A) பரிசேயன்
B) ஆயக்காரன்
C) லேவியன்
Answer: B) ஆயக்காரன்
(லூக்கா 28:13)
மரத்துக்குக் கீழே நன்மையைத் தேடினான் பரிசுத்தன் எனும் பட்டத்தை வாங்கினான் - அவன் யார்?
Answer: நாத்தான்வேல்
யோவான் 1:46-51
பெதஸ்தா குளத்திற்கு எத்தனை மண்டபம் இருந்தது?
A) மூன்று மண்டபம்
B) ஐந்து மண்டபம்
C) ஏழு மண்டம்
Answer: B) ஐந்து மண்டபம்
(யோவான் 5:2)
கமாலியேல் ஒரு __________ .
A) பரிசேயன்
B) சதுசேயன்
C) தீர்க்கதரிசி
C) நியாயசாதூரியன்
Answer: A) பரிசேயன்
(அப்போஸ்தலர் 5:34)
பெந்தேகோஸ்தே பண்டிகை நாளில் எருசலேமிற்கு இருக்க ஆசைப்பட்டது யார்?
A) பேதுரு
B) யோவான்
C) பவுல்
Answer: C) பவுல்
(அப்போஸ்தலர் 20:16)
பவுல் எந்த தீவில் இருக்கும்போது விரியன் பாம்பு அரைக் கவ்விக்கொண்டது?
Answer: மெலித்தா தீவு
(அப்போஸ்தலர் 2:81,3)
விசுவாசத்தில் வல்லவன் யார் ?
A) ஆபிரகாம்
B) ஈசாக்கு
C) யாக்கோபு
D) யோசேப்பு
Answer: A) ஆபிரகாம்
(ரோமர் 4:21)
எந்த வரத்தை விசேஷமாக விரும்புங்கள் என்று பவுல் கூறுகிறார்?
A) ஞான வரம்
B) தீர்க்கதரிசன வரம்
C) குணமாக்கும் வரம்
D) அந்நிய பாஷை
Answer: B) தீர்க்கதரிசன வரம்
(1 கொரிந்தியர் 14:1)
கைத்தடியின் மீது கை வைத்து கர்த்தரைத் தொழுது கொண்டது யார்?
A) ஆபிரகாம்
B) ஈசாக்கு
C) யாக்கோபு
D) யோசேப்பு
Answer: C) யாக்கோபு
(எபிரெயர் 11:21)
தாங்கள் பெறாத குமாரரை குமாரர் என்று அழைத்த இரு அப்போஸ்தலர்கள் யார்?
Answer: பவுல், பேதுரு
பவுல் - தீமோத்தேயுவை தன் குமாரன் என்று அழைத்தார்
பேதுரு - மாற்குவை தன் குமாரன் என்று அழைத்தார்
(2 தீமோத்தேயு 1:1,2)
(1 பேதுரு 5:13)
பேய்களுடைய குடியிருப்பு என்னு அழைக்கப்பட்டது எது?
A) எகிப்து
B) மகா பாபிலோன்
C) இஸ்ரவேல்
Answer: B) மகா பாபிலோன்
(வெளிப்படுத்தல் 18:2)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.