Type Here to Get Search Results !

Luke 9 | லூக்கா நற்செய்தி நூல் அதிகாரம் ஒன்பது பைபிள் வினா விடைகள் தமிழில் | The Gospel Of Luke Bible Question With Answer in Tamil | Jesus Sam

=========================
லூக்கா சுவிசேஷம் அதிகாரம் ஒன்பது (9)
வேதாகம கேள்வி பதில்கள்
The Gospel Of LUKE Chapter Nine (9)
Bible Quiz Question And Answer in Tamil

========================

01. இயேசு சீஷர்களிடம் எத்தனை அங்கி கொண்டு போக வேண்டாம் என்றார்?

A) ஒன்று

B) இரண்டு

C) மூன்று

Answer: B) இரண்டு

     (லூக்கா 9: 3)

 

02. காற்பங்கு தேசாதிபதி யார்?

A) ஏரோது

B) பிலாத்து

C) பிலிப்பு

Answer: A) ஏரோது

     (லூக்கா 9: 7)

 

03. யோவானை சிரைச்சேதம் பண்ணியவன் யார்?

A) ஏரோது

B) பிலிப்பு

C) பிலாத்து

Answer: A) ஏரோது

     (லூக்கா 9: 7-9)

 

04. ஐந்து அப்பம் இரண்டு மீன்கள் அற்புதத்தில் சாப்பிட்ட புருஷர்கள் எத்தனை பேர்?

A) நாலாயிரம்

B) ஐயாயிரம்

C) ஏழாயிரம்

Answer: B) ஐயாயிரம்

     (லூக்கா 9: 14)

 

05. ஐந்து அப்பம், இரண்டு மீன்கள் அற்புதத்தில் ஜனங்கள் எத்தனை எத்தனை பேராக பந்தியிருந்தார்கள்?

A) 30, 30

B) 50, 50

C) 100, 100

Answer: B) 50, 50

     (லூக்கா 9: 14)

 


06. ஐந்து அப்பம், இரண்டு மீன்கள் அற்புதத்தில் மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தார்கள்?

A) ஏழு

B) பனிரெண்டு

C) பதினைந்து

Answer: B) பனிரெண்டு

     (லூக்கா 9: 17)

 

07. நீர் தேவனுடைய கிறிஸ்து என்றது யார்?

A) பேதுரு

B) சீஷர்கள்

C) பிசாசிகள்

Answer: A) பேதுரு

     (லூக்கா 9: 20)

 

08. மனுஷகுமாரன் எத்தனையாவது நாளில் உயிர்த்தெழுவதாக சீஷர்களிடம் கூறினார்?

A) மூன்றாம் நாளில்

B) ஐந்தாம் நாளில்

C) ஏழாம் நாளில்

Answer: A) மூன்றாம் நாளில்

     (லூக்கா 9: 22)

 

09. இயேசு ஜெபம் பண்ணும்படி மலைக்கு அழைத்துச் சென்ற சீஷர்கள் எத்தனை பேர்?

A) ஒன்று

B) மூன்று

C) பனிரெண்டு

Answer: B) மூன்று (பேதுரு, யோவான், யாக்கோபு)

     (லூக்கா 9: 28)

 

10. இயேசு மலையில் ஜெபிக்கையில் எது வெண்மையாக பிரகாசித்தது?

A) முகரூபம்

B) மலை

C) வஸ்திரம்

Answer: C) வஸ்திரம்

     (லூக்கா 9: 29)

 


11. மலையில் இயேசு மறுரூபமான போது அவரோடு சம்பாஷித்த இருவர் யார்?

A) மோசே, எலியா

B) எலியா, எலிசா

C) ஏனோக்கு, எலியா

Answer: A) மோசே, எலியா

     (லூக்கா 9: 30)

 

12. நாம் இங்கே இருக்கிறது நல்லது, இங்கே மூன்று கூடாரங்கள் போடுவோம் என்றது யார்?

A) இயேசு

B) பேதுரு

C) யோவான்

Answer: B) பேதுரு

     (லூக்கா 9: 33)

 

13. இவர் என்னுடைய நேச குமாரன் இவருக்கு செவிகொடுங்கள் என்ற சத்தம் எங்கிருந்து வந்தது?

A) மேகம்

B) வானம்

C) பரலோகம்

Answer: A) மேகம்

     (லூக்கா 9: 35)

 

14. ஆண்டவரே, எலியா செய்தது போல, வானத்திலிருந்து அக்கினி இறக்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்கு சித்தமா என்றது யார்?

A) பேதுரு, யோவான்

B) யோவான், பிலிப்பு

C) யாக்கோபு, யோவான்

Answer: C) யாக்கோபு, யோவான்

     (லூக்கா 9: 54)

 

15. கலப்பையின் மேல் தன் கைவைத்து பின்னிட்டு பார்க்கிறவன் எதற்கு தகுதியுள்ளவன் அல்ல என்று இயேசு சொன்னார்?

A) ஊழியம்

B) பரலோகம்

C) தேவனுடைய ராஜ்யம்

Answer: C) தேவனுடைய ராஜ்யம்

     (லூக்கா 9: 62)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.