Type Here to Get Search Results !

Luke 10 | லூக்கா நற்செய்தி நூல் பத்தாம் அதிகாரம் கேள்வி பதில்கள் | The Gospel Of Luke Chapter Ten Bible Quiz Question Answer in Tamil | Jesus Sam

===================
லூக்கா சுவிசேஷம் கேள்வி - பதில்கள்
பத்தாம் அதிகாரம் (10)
The Gospel Of LUKE Chapter - 10
Bible Quiz Question With Answer in Tamil
===================

01. இயேசு எழுபது பேரை தெரிந்துகொண்டு அவர்களை எத்தனை எத்தனை பேராக அனுப்பினார்?
A) இரண்டு இரண்டு பேராக
B) மூன்று, மூன்று பேராக
C) ஐந்து, ஐந்து பேராக
Answer: A) இரண்டு இரண்டு பேராக
                (லூக்கா 10: 1)

02. அறுப்பு மிகுதி வேலையாட்களோ __________ ?
A) அதிகம்
B) குறைவு
C) கொஞ்சம்
Answer: C) கொஞ்சம்
                (லூக்கா 10: 2)

03. வேலையாள் எதற்கு பாத்திரனாயிருக்கிறான்?
A) கூலி
B) வேலை
C) ஆகாரம்
Answer: A) கூலி
                (லூக்கா 10: 7)

04. நியாயத்தீர்ப்பு நாளில் யாருக்கு நேரிடுவதைப் பார்க்கிலும் தீருவுக்கும், சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும்?
A) கோராசீன், பெத்சாயிதா
B) பெத்சாயிதா, கலிலேயா
C) கப்பர்நகூம், கலிலேயா
Answer: A) கோராசீன், பெத்சாயிதா
                (லூக்கா 10: 13, 14)

05. வானபரியந்தம் உயர்த்தப்பட்ட இடம் எது?
A) கோராசின்
B) பெத்சாயிதா
C) கப்பர்நகூம்
Answer: C) கப்பர்நகூம்
                (லூக்கா 10: 15)

 


06. சாத்தான் மின்னலைப் போல வானத்திலிருந்து விழுந்ததைக் கண்டது யார்?
A)
இயேசு
B)
சீஷர்கள்
C)
ஜனங்கள்
Answer: A)
இயேசு
            (
லூக்கா 10: 18)

07.
நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டது யார்?
A)
லேவியன்
B)
ஆசாரியன்
C)
நியாயசாஸ்திரி
Answer: C)
நியாயசாஸ்திரி
            (
லூக்கா 10: 25)

08.
இயேசுவிடம் வந்து தன்னை நீதிமானென்று காண்பிக்க நினைத்தவன் யார்?
A)
லேவியன்
B)
ஆசாரியன்
C)
நியாயசாஸ்திரி
Answer: C)
நியாயசாஸ்திரி
            (
லூக்கா 10: 29)

09.
எனக்கு பிறன் யார் என்று இயேசுவிடம் கேட்டது யார்?
A)
பேதுரு
B)
சீஷர்கள்
C)
நியாயசாஸ்திரி
Answer: C)
நியாயசாஸ்திரி
            (
லூக்கா 10: 29)

10.
கள்ளர் கையில் அகப்பட்டு குற்றுயிராய் கிடந்தவன் எங்கிருந்து எங்கு புறப்பட்டான்?
A)
எருசலேம் - எரிகோ
B)
எரிகோ - எருசலேம்
C)
எருசலேம் - கப்பர்நகூம்
Answer: A)
எருசலேம் - எரிகோ
            (
லூக்கா 10: 30)

 


11. கள்ளர்கையில் அகப்பட்டவனைக் கண்டு மனதுருகி காயங்களில் எண்ணையும் திராட்சைரசமும் வார்த்தது யார்?
A)
ஆசாரியன்
B)
லேவியன்
C)
சமாரியன்
Answer: C)
சமாரியன்
            (
லூக்கா 10: 33,34)

12.
சமாரியன் கள்ளர்கையில் அகப்பட்டவனை பராமரிக்க சத்திரக்காரனுக்கு எவ்வளவு பணம் கொடுத்தான்?
A)
இரண்டு
B)
இருபது
C)
இருநூறு
Answer: A)
இரண்டு
            (
லூக்கா 10: 35)

13.
மார்த்தாளின் சகோதரி பெயர் என்ன?
A)
மரியாள்
B)
யோவன்னாள்
C)
மகதலேனாள் மரியாள்
Answer: A)
மரியாள்
            (
லூக்கா 10: 38, 39)

14.
அநேகக் காரியங்களைக் குறித்து கவலைப்பட்டு கலங்கியது யார்?
A)
லாசரு
B)
மரியாள்
C)
மார்த்தாள்
Answer: C)
மார்த்தாள்
            (
லூக்கா 10: 41)

15.
தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கை தெரிந்துகொண்டது யார்?
A)
லாசரு
B)
மரியாள்
C)
மார்த்தாள்
Answer: B)
மரியாள்
            (
லூக்கா 10: 42)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.