லூக்கா நற்செய்தி நூல் கேள்வி பதில்கள
லூக்கா பதினொன்றாம் அதிகாரம் (11)
The Gospel Of LUKE Bible Quiz Question Answer Tamil
LUKE Chapter Leven (11)
=======================
01. ஒருவன் தன் சிநேகிதனிடத்தில் பாதிராத்திரியில் போய் எத்தனை அப்பம் கேட்டான்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: C) மூன்று
(லூக்கா 11: 5, 6)
02. தகப்பனாயிருக்கிறவனிடத்தில் மகன் எதைக் கேட்டாள் தேளைக் கொடுப்பானா?
A) மீன்
B) முட்டை
C) அப்பம்
Answer: B) முட்டை
(லூக்கா 11: 11, 12)
03. பிசாசுகளின் தலைவன் யார்?
A) மிகாவேல்
B) காபிரியேல்
C) பெயெல்செபூல்
Answer: C) பெயெல்செபூல்
(லூக்கா 11: 15)
04. தனக்குத்தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் _________ .
A) கெட்டுபோம்
B) பாழாய்போம்
C) விழுந்துபோம்
Answer: B) பாழாய்போம்
(லூக்கா 11: 17)
05. தனக்குத்தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த வீடும் _____ .
A) கெட்டுபோம்
B) பாழாய்போம்
C) விழுந்துபோம்
Answer: C) விழுந்துபோம்
(லூக்கா 11: 17)
06. இந்த பொல்லாத சந்ததியாருக்கு இயேசு கொடுத்த அடையாளம் எது?
A) ஏசாயா தீர்க்கதரிசியின் அடையாளம்
B) யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்
C) தானியேல் தீர்க்கதரிசியின் அடையாளம்
Answer: B) யோனா தீர்க்கதரிசியின்
அடையாளம்
(லூக்கா 11: 29)
07. யோனா எந்த பட்டணத்தாருக்கு அடையாளமாக இருந்தார்?
A) நினிவே
B) தர்ஷிஸ்
C) கப்பர்நகூம்
Answer: A) நினிவே
(லூக்கா 11: 30)
08. தென்தேசத்து ராஜஸ்திரி யாருடைய ஞானத்தைக் கேட்க பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள்?
A) சவுல்
B) தாவீது
C) சாலொமோன்
Answer: C) சாலொமோன்
(லூக்கா 11: 31)
09. சரீரத்தின் விளக்கு எது?
A) கண்
B) காது
C) வாய்
Answer: A) கண்
(லூக்கா 11: 34)
10. இயேசுவை தன்னோடு பகற்போஜனம் பண்ண வேண்டுமென்று அழைத்தது யார்?
A) சதுசேயன்
B) பரிசேயன்
C) வேதபாரகன்
Answer: B) பரிசேயன்
(லூக்கா 11: 37)
11. இயேசு போஜனம் பண்ணுகிறதற்கு முன் கைகளுவாததைக் கண்டு ஆச்சரியப்பட்டது யார்?
A) பரிசேயன்
B) சதுசேயன்
C) வேதபாரகன்
Answer: A) பரிசேயன்
(லூக்கா 11: 38)
12. ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய பூண்டுகளில் தசமபாகம் கொடுத்தது யார்?
A) சதுசேயர்கள்
B) பரிசேயர்கள்
C) நியாயசாஸ்திரிகள்
Answer: B) பரிசேயர்கள்
(லூக்கா 11: 42)
13. ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களை விரும்பியது யார்?
A) பரிசேயர்கள்
B) நியாயசாஸ்திரிகள்
C) வேதபாரகர்கள்
Answer: A) பரிசேயர்கள்
(லூக்கா 11: 43)
14. சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறது யார்?
A) பரிசேயர்கள்
B) நியாயசாஸ்திரிகள்
C) பிரதான ஆசாரியன்
Answer: B) நியாயசாஸ்திரிகள்
(லூக்கா 11: 46)
15. பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலைசெய்யப்பட்டது யார்?
A) ஆபேல்
B) சகரியா
C) யோவான்ஸ்நானன்
Answer: B) சகரியா
(லூக்கா 11: 50)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.