Type Here to Get Search Results !

John 1 Bible Quiz Question Answer in Tamil | யோவான் ஒன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள் | Jesus Sam

=================
யோவான் முதலாம் அதிகாம் கேள்வி பதில்கள்
The Gospel Of Luke Bible Question with Answer
Luke Bible Quiz Chapter 1
================
01. ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுத்தவன் யார்?
A) சீமோன் 
B) யோவான் 
C) யாக்கோபு
Answer: B) யோவான் 
     (யோவான் 1:7)
 
02. மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்டது எது?
A) திருச்சட்டம்
B) பத்து கட்டளை
C) நியாயப்பிரமாணம்
Answer: C) நியாயப்பிரமாணம்
     (யோவான் 1:17)
 
03. யாரை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை?
A) தேவன்
B) மனுஷகுமாரன்
C) யோவான்ஸ்நானன்
Answer: A) தேவன்
     (யோவான் 1:18)
 
04. நான் கிறிஸ்து அல்ல என்றது யார்?
A) சிமியோன்
B) யோவான் 
C) நாத்தான்வேல்
Answer: B) யோவான் 
     (யோவான் 1:20)
 
05. யோவானிடம் வினவும்படிக்கு அனுப்பப்பட்டவர்கள் யார்?
A) பரிசேயர் 
B) சதுசேயர்
C) வேதபாரகர்
Answer: A) பரிசேயர் 
     (யோவான் 1:24)


06. யோவான் ஞானஸ்நானம் கொடுத்த இடம் எது?
A) கலிலேயா
B) கப்பர்நகூம்
C) பெத்தாபரா
Answer: C) பெத்தாபரா
யோவான் 1:28
 
07. ரபீ என்பதன் அர்த்தம் என்ன?
A) போதகர்
B) சீஷர்
C) தலைவர்
Answer: A) போதகர்
யோவான் 1:38
 
08. யோவானின் சீஷராக இருந்து இயேசுவின் சீஷராக மாறியது யார்?
A) அந்திரேயா
B) சீமோன்
C) யாக்கோபு
Answer: A) அந்திரேயா
யோவான் 1:35-40
 
09. அந்திரேயாவின் சகோதரன் யார்?
A) யாக்கோபு
B) யோவான்
C) சீமோன் பேதுரு
Answer: C) சீமோன் பேதுரு
யோவான் 1:40
 
10. மேசியா என்பதன் அர்த்தம் என்ன?
A) இரட்சகர்
B) கிறிஸ்து
C) மேய்ப்பர்
Answer: B) கிறிஸ்து
யோவான் 1:41

11. சீமோனின் தகப்பன் பெயர் என்ன?
A) செபதேயு
B) யோனா
C) சிமியோன்
Answer: யோனா
     (யோவான் 1:42)
 
12. கேபா என்பதன் அர்த்தம் என்ன?
A) கடல்
B) பேதுரு 
C) பாறை
Answer: பேதுரு 
     (யோவான் 1:42)
 
13. பிலிப்பு, அந்திரேயா, பேதுரு இவர்கள் எந்த பட்டணத்தை சார்ந்தவர்கள்?
A) நாசரேத்
B) பெத்சாய்தா
C) கலிலேயா
Answer: B) பெத்சாய்தா
     (யோவான் 1:44)
 
14. கபடற்ற உத்தம இஸ்ரவேலன் யார்?
A) அந்திரேயா
B) பிலிப்பு 
C) நாத்தான்வேல்
Answer: C) நாத்தான்வேல்
     (யோவான் 1:47)
 
15. ரபீ நீர் தேவனுடைய குமாரன் இஸ்ரவேலின் ராஜா என்றது யார்?
A) நாத்தான்வேல்
B) சிமியோன்
C) பிலிப்பு
Answer: A) நாத்தான்வேல்
     (யோவான் 1:49)

========
லூக்கா 1
========
1. சகரியாவின் மனைவி பெயர் என்ன?
Answer: எலிசபெத்
    லூக்கா 1:5

2. தேவாலயத்திற்குள் பிரவேசித்து, தூபங்காட்டுகிறதற்கு சீட்டைப் பெற்றது யார்?
Answer: சகரியா
    லூக்கா 1:9

3. சகரியா தூபங்காட்டுகிற வேளையில் ஜனங்கள் கூட்டமாய் வெளியே என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
Answer: ஜெபம்
    லூக்கா 1:10

4. தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டது யார்?
Answer: யோவான்
    லூக்கா 1:15

5. எலியாவின் ஆவியும், பலமும் உடையவர் யார்?
Answer: யோவான்
    லூக்கா 1:17

6. தேவாலயத்தில் சகரியாவுக்கு தரிசனமானது யார்?
Answer: காபிரியேல் தூதன்
    லூக்கா 1:19

7. எலிசபெத் கர்ப்பவதியானபோது எத்தனை மாதம் வெளிப்படாதிருந்தாள்?
Answer: ஐந்து மாதம்
    லூக்கா 1:25

8. காபிரியேல் தூதன் மரியாளிடம் பேசிய இடம் எது?
Answer: கலிலேயாவிலுள்ள நாசரேத்
    லூக்கா 1:26,27

9. மரியாளிடம் “ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்“ என்று சொன்னது யார்? யார்?
Answer: காபிரியேல் தூதன், எலிசபெத்
    லூக்கா 1:28,42

10. “இது எப்படியாகும்? புருஷனை அறியேனே“ என்று யார் யாரிடம் கூறியது?
Answer: மரியாள் – தேவதூதரிடம்
    லூக்கா 1:34

11. எலிசபெத்தை வாழ்த்தியது யார்?
Answer: மரியாள்
    லூக்கா 1:40

12. “விசுவாசித்தவளே பாக்கியவதி“ என்று கூறியது யார்?
Answer: எலிசபெத்
    லூக்கா 1:45

13. மரியாள் எலிசபெத்தின் வீட்டில் எத்தனை நாள் தங்கியிருந்தாள்?
Answer: மூன்று மாதம்
    லூக்கா 1:56

14. யோவானுக்கு எத்தனையாவது நாளில் விருத்தசேதனம் பண்ணினார்கள்?
Answer: எட்டு
    லூக்கா 1:59

15. வாய் திறக்கப்பட்டு, நாவு கட்டவிழ்க்கப்பட்டு தேவனை ஸ்தோத்திரித்துப் பேசியது யார்?
Answer: சகரியா
    லூக்கா 1:64

================
லூக்கா கேள்வி பதில்கள் (அதிகாரம் 1)
=================
1. லூக்கா சுவிசுஷம் யாருக்கு எழுதப்பட்டது?
Answer: தெயோப்பிலுவுக்கு
    (லூக்கா 1:1)

2. தெயோப்பிலு, எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்?
Answer: மகா கனம் பொருந்திய
    (லூக்கா 1:1)

3. ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு, யார் ஒப்புவித்ததைக் குறித்து சரித்திரம் எழுத அநேகம் பேர் ஏற்பட்டார்கள்?
Answer: வசனத்தைப் போதித்தவர்கள்
    (லூக்கா 1:2)

4. அபியா என்னும் ஆசாரிய வகுப்பிலிருந்த ஆசாரியன் யார்?
Answer: சகரியா
    (லூக்கா 1:5)

5. சகரியாவின் மனைவி பெயர் என்ன?
Answer: எலிசபெத்
    (லூக்கா 1:5)

6. எலிசபெத்து யாருடைய குமாரத்திகளில் ஒருத்தியாயிருந்தாள்?
Answer: ஆரோன்
    (லூக்கா 1:5)

7. சகரியா, எலிசபெத் தேவனுக்கு முன்பாக ---------- உள்ளவர்கள்?
Answer: நீதியுள்ளவர்கள்
    (லூக்கா 1:5,6)

8. கற்பனைகள், நியமங்களின்படி குற்றமற்றவர்களாய் நடந்தவர்கள் யார்?
Answer: சகரியா, எலிசபெத்
    (லூக்கா 1:5,6)

9. மலடியாயிருந்ததினால் பிள்ளையில்லாதிருந்ததது யார்?
Answer: எலிசபெத்
    (லூக்கா 1:7)

10. சகரியா, எலிசபெத்து --------------- சென்றவர்கள்?
Answer: வயதுசென்றவர்கள்
    (லூக்கா 1:7)

11. தேவாலயத்தில் தூபங்காட்டுகிறதற்கு சீட்டு பெற்றவன் யார்?
Answer: சகரியா
    (லூக்கா 1:9)

12. சகரியா தூபங்காட்டுகிற வேளையில் ஜனங்கள் கூட்டமாய் வெளியே என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
Answer: ஜெபம்
    (லூக்கா 1:10)

13. சகரியாவுக்குத் தரிசனமானவர் யார்?
Answer: கர்த்தருடைய தூதன்
    (லூக்கா 1:11)

14. தூதன் எங்கே நின்று சகரியாவுக்குத் தரிசனமானார்?
Answer: தூபீடத்தின் வலுதுபக்கத்தில்
    (லூக்கா 1:11)

15. சகரியா தூதனைக் கண்டவுடன் அடைந்தது என்ன?
Answer: பயம்
    (லூக்கா 1:12)

16. சகரியாவே பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது என்று கூறியது யார்?
Answer: தூதன்
    (லூக்கா 1:13)

17. யார், ஒரு குமாரனைப் பெறுவாள் என சகரியாவிடம் கூறப்பட்டது?
Answer: எலிசபெத்
    (லூக்கா 1:13)

18. எலிசபெத்து, தன் குமாரனுக்கு என்ன பெயர் இடவேண்டும்?
Answer:
    (லூக்கா 1:

19. யோவானின் பிறப்பினால் அநேகருக்கு உண்டாவது என்ன?
Answer: சந்தோஷம்
    (லூக்கா 1:14)

20. யோவானின் பிறப்பினால் சகரியாவுக்கு உண்டாது என்ன?
Answer: சந்தோஷம், மகிழ்ச்சி
    (லூக்கா 1:14)

21. கர்த்தருக்கு முன்பாக பெரியவனாயிருப்பவன் யார்?
Answer: யோவான்
    (லூக்கா 1:15)

22. யோவான் எவைகளைக் குடிக்ககமாட்டான்?
Answer: திராட்சரசம், மது
    (லூக்கா 1:15)

23. யோவான் எதுமுதல் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்?
Answer: தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே
    (லூக்கா 1:15)

24. யோவான் யாரில் அநேகரை கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்?
Answer: இஸ்ரவேல் சந்ததியாரில்
    (லூக்கா 1:15)

25. பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்துக்கும் கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பகிறவர் யார்?
Answer: யோவான்
    (லூக்கா 1:17)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.