=================
லூக்கா நற்செய்தி நூல் கேள்வி பதில்கள்
எட்டாம் அதிகாரம் (8)
The Gospel Of LUKE Chapter Eight (8)
Bible Quiz Question With Answer in Tamil
=================
A) ஐந்து
B) ஏழு
C) பத்து
Answer: B) ஏழு
(லூக்கா 8:2)
02. ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவி பெயர் என்ன?
A) யோவன்னாள்
B) மகதலேனாள் மரியாள்
C) சூசன்னாள்
Answer: A) யோவன்னாள்
(லூக்கா 8:3)
A) யோவன்னாள்
B) மகதலேனாள் மரியாள்
C) சூசன்னாள்
Answer: A) யோவன்னாள்
(லூக்கா 8:3)
03. எங்கு விழுந்த விதையை ஆகாயத்து பறவைகள் பட்சித்துப் போட்டது?
A) முள்ளுள்ள இடத்தில் விழுந்த விதை
B) கற்பாறை நிலத்தில் விழுந்த விதை
C) வழியறுகே விழுந்த விதை
Answer: C) வழியறுகே விழுந்த விதை
(லூக்கா 8:5)
A) முள்ளுள்ள இடத்தில் விழுந்த விதை
B) கற்பாறை நிலத்தில் விழுந்த விதை
C) வழியறுகே விழுந்த விதை
Answer: C) வழியறுகே விழுந்த விதை
(லூக்கா 8:5)
04. 'விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப்புறப்பட்டான்' இந்த உவமையில் விதை எதைக் குறிக்கிறது?
A) தேவனுடைய சத்தம்
B) தேவனுடைய வார்த்தை
C) தேவனுடைய வசனம்
Answer: C) தேவனுடைய வசனம்
(லூக்கா 8:11)
05. எந்த நிலத்தில் விதைக்கப்பட்டவர்களின் இருதயத்திலிருந்து பிசாசானவன் வசனத்தை எடுத்துப்போடுகிறான்?
A) முள்ளுள்ள இடத்தில் விதைக்கப்பட்டவர்கள்
B) வழியறுகே விதைக்கப்பட்டவர்கள்
C) கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்
Answer: B) வழியறுகே விதைக்கப்பட்டவர்கள்
(லூக்கா 8:12)
06. கொஞ்ச காலம் விசுவாசித்து சோதனை காலத்தில் பின்வாங்குகிறவர்கள் எந்த நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்?
A) முள்ளுள்ள இடத்தில் விதைக்கப்பட்டவர்கள்
B) வழியறுகே விதைக்கப்பட்டவர்கள்
C) கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள்
Answer: C) கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள்
(லூக்கா 8:13)
07. விளக்கை கொளுத்தி எதில் வைப்பார்கள்?
A) பாத்திரம்
B) விளக்கு தண்டு
C) கட்டிலின் கீழ்
Answer: B) விளக்கு தண்டு
(லூக்கா 8:16)
A) தேவனுடைய சத்தம்
B) தேவனுடைய வார்த்தை
C) தேவனுடைய வசனம்
Answer: C) தேவனுடைய வசனம்
(லூக்கா 8:11)
05. எந்த நிலத்தில் விதைக்கப்பட்டவர்களின் இருதயத்திலிருந்து பிசாசானவன் வசனத்தை எடுத்துப்போடுகிறான்?
A) முள்ளுள்ள இடத்தில் விதைக்கப்பட்டவர்கள்
B) வழியறுகே விதைக்கப்பட்டவர்கள்
C) கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்
Answer: B) வழியறுகே விதைக்கப்பட்டவர்கள்
(லூக்கா 8:12)
06. கொஞ்ச காலம் விசுவாசித்து சோதனை காலத்தில் பின்வாங்குகிறவர்கள் எந்த நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்?
A) முள்ளுள்ள இடத்தில் விதைக்கப்பட்டவர்கள்
B) வழியறுகே விதைக்கப்பட்டவர்கள்
C) கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள்
Answer: C) கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள்
(லூக்கா 8:13)
07. விளக்கை கொளுத்தி எதில் வைப்பார்கள்?
A) பாத்திரம்
B) விளக்கு தண்டு
C) கட்டிலின் கீழ்
Answer: B) விளக்கு தண்டு
(லூக்கா 8:16)
08. கதரேனர் நாட்டில் இருந்த பிசாசு பிடித்திருந்தவன் பெயர் என்ன?
A) கூசா
B) லோகியோன்
C) யவீரு
Answer: B) லோகியோன்
(லூக்கா 8:26,30)
09. லேகியோனிடமிருந்த பிசாசுகள் எந்த மிருகத்தினுள் புகுந்தது?
A) பன்றிகள்
B) ஓநாய்கள்
C) கழுதைகள்
Answer: A) பன்றிகள்
(லூக்கா 8:32,33)
10. இயேசுவை தங்களை விட்டு போகும்படி வேண்டிகொண்டது யார்?
A) நாசரேத் ஜனங்கள்
B) கலிலேயா ஜனங்கள்
C) கதரேனர் ஜனங்கள்
Answer: C) கதரேனர் ஜனங்கள்
(லூக்கா 8:37)
11. ஜெப ஆலயத் தலைவன் பெயர் என்ன?
A) கூசா
B) லேகியோன்
C) யவீரு
Answer: C) யவீரு
(லூக்கா 8:41)
A) நாசரேத் ஜனங்கள்
B) கலிலேயா ஜனங்கள்
C) கதரேனர் ஜனங்கள்
Answer: C) கதரேனர் ஜனங்கள்
(லூக்கா 8:37)
11. ஜெப ஆலயத் தலைவன் பெயர் என்ன?
A) கூசா
B) லேகியோன்
C) யவீரு
Answer: C) யவீரு
(லூக்கா 8:41)
12. யவீருவின் மகள் வயது என்ன?
A) பனிரெண்டு
B) பதினெட்டு
C) இருபத்து ஒன்று
Answer: A) பனிரெண்டு
(லூக்கா 8:41)
13. இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்ட ஸ்திரீ எத்தனை வருடம் பெரும்பாடுள்ளவளாயிருந்தாள்?
A) பனிரெண்டு
B) பதினெட்டு
C) இருபத்து ஒன்று
Answer: A) பனிரெண்டு
(லூக்கா 8:43)
14. யவீருவின் வீட்டிற்குள் எத்தனை சீஷரை இயேசு அழைத்துச் சென்றார்?
A) ஒன்று
B) மூன்று
C) பனிரெண்டு
Answer: B) மூன்று (பேதுரு, யோவான், யாக்கோபு)
(லூக்கா 8: 51)
15. யவீருவின் மகளை குணமாக்கிய இயேசு மகளுக்கு என்ன கொடுக்க சொன்னார்?
A) ஆகாரம்
B) திராட்சைரசம்
C) தண்ணீர்
Answer: A) ஆகாரம்
(லூக்கா 8:55)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.