Type Here to Get Search Results !

Luke 7 | Bible Quiz Question With Answer | லூக்கா சுவிசேஷம் 7 வேதாகம வினா விடைகள் தொகுப்பு | Jesus Sam

===========================
லூக்கா ஏழாம் அதிகாரம் (7) கேள்வி பதில்கள்
LUKE Chapter Seven (7) Bible Quiz in Tamil
============================

01. இயேசு வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி நூற்றுக்கு அதிபதி இயேசுவிடம் யாரை அனுப்பினான்?

A) யூதருடைய மூப்பர்

B) வேலைக்காரர்

C) ஊழியக்காரன்

Answer: A) யூதருடைய மூப்பர்

     (லூக்கா 7: 2, 3)

 

02. யூதர்களுக்காக நூற்றுக்கு அதிபதி கட்டியது எது?

A) தேவாலயம்

B) ஜெபஆலயம்

C) ஜெபகூடாரம்

Answer: B) ஜெபஆலயம்

     (லூக்கா 7: 5)

 

03. ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்றது யார்?

A) பரிசேயன்

B) ஜெப ஆலய தலைவன்

C) நூற்றுக்கு அதிபதி

Answer: C) நூற்றுக்கு அதிபதி

     (லூக்கா 7: 7)

 

04. இயேசு விதவையின் மகனை உயிரோடே எழுப்பிய ஊர் எது?

A) நாயீன்

B) நாசரேத்

C) சரெப்தா

Answer: A) நாயீன்

     (லூக்கா 7: 11,14)

 

05. வருகிறவர் நீர் தானா? அல்லது வேறொரவர் வரக்காத்திருக்க வேண்டுமா? என்று கேட்டது யார்?

A) சிமியோன்

B) யோவான்

C) சீமோன் பேதுரு

Answer: B) யோவான்

     (லூக்கா 7: 19)

 


06. அலங்கார வஸ்திரம் தரித்து செல்வமாய் வாழ்கிறவர்கள் எங்கு காணப்படுகிறார்கள்?

A) பரலோகம்

B) அரசர் மாளிகை

C) தேவாலயம்

Answer: B) அரசர் மாளிகை

     (லூக்கா 7: 25)

 

07. தீர்க்கதரிசியிலும் மேன்மையுள்ளவன் என்று இயேசு யாரைக் குறிப்பிடுகிறார்?

A) சிமியோன்

B) யோவான்ஸ்நானகன்

C) சீஷர்கள்

Answer: B) யோவான்ஸ்நானகன்

     (லூக்கா 7: 26)

 

08. ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யாரைப் பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவனுமில்லை?

A) ஏசாயா

B) யோவான்ஸ்நானன்

C) தானியேல்

Answer:

     (லூக்கா 7: 28)

 

09. யாருடைய உபதேசத்தைக் கேட்டு தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள்?

A) இயேசு

B) யோவான்

C) அப்போஸ்தலர்

Answer: B) யோவான்

     (லூக்கா 7: 29)

 

10. தங்களுக்கு கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையை தள்ளிவிட்டவர்கள் யார்?

A) பரிசேயர், சதுசேயர்

B) நியாயசாஸ்திரி, சதுசேயர்

C) பரிசேயர், நியாயசாஸ்திரி

Answer: A) பரிசேயர், சதுசேயர்

     (லூக்கா 7: 30)

 


11. யாரை பிசாசு பிடித்தவன் என்றார்கள்?

A) தாவீது

B) யோவான்ஸ்நானன்

C) மனுஷகுமாரன்

Answer: B) யோவான்ஸ்நானன்

     (லூக்கா 7: 33)

 

12. ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்று யாரை சொன்னார்கள்?

A) எலியா

B) யோவான்ஸ்நானன்

C) மனுஷகுமாரன்

Answer: C) மனுஷகுமாரன்

     (லூக்கா 7: 34)

 

13. எது அதன் பிள்ளைகள் எல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படுகிறது?

A) புத்தி

B) செல்வம்

C) ஞானம்

Answer: C) ஞானம்

     (லூக்கா 7: 35)

 

14. இயேசுவை தன்னோடே போஜனம்பண்ண வேண்டும் என்று வேண்டிக்கொண்ட பரிசேயன் பெயர் என்ன?

A) சகேயு

B) சிமியோன்

C) சீமோன்

Answer: C) சீமோன்

     (லூக்கா 7: 36,39,40)

 

15. இயேசு யாருடைய வீட்டில் இருந்த போது பாவியான ஸ்திரீ இயேசுவின் பாதத்தில் பரிமளதைலம் பூசினாள்?

A) மாற்கு

B) யோவான் 

C) பரிசேயன்

Answer: C) பரிசேயன்

     (லூக்கா 7: 37, 38)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.