Type Here to Get Search Results !

Luke 6 Bible Quiz Question And Answer in Tamil | லூக்கா நற்செய்தி நூல் அதிகாரம் ஆறு கேள்வி பதில்கள் | Jesus Sam

=======================
லூக்கா சுவிசேஷம் வினா விடைகள்
ஆறாம் அதிகாரம் (6)
The Gospel Of LUKE Chapter (6)
Bible Quiz Question With Answer in Tamil

=======================

01. இயேசு கிறிஸ்து எந்த நாளில் பயிர் வழியே நடந்து சென்றார்?

A) ஓய்வு நாள்

B) வாரத்தின் முதல் நாள்

C) ஆயத்த நாள்

Answer: C) ஆயத்த நாள்

     (லூக்கா 6: 1)

 

02. கதிர்களை கொய்து, கைகளினால் நிமிட்டி தின்றது யார்?

A) இயேசு

B) இயேசுவின் சீஷர்கள்

C) பரிசேயர்

Answer: B) இயேசுவின் சீஷர்கள்

     (லூக்கா 6: 1)

 

03. ஓய்வு நாளில் செய்யத்தகாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டது யார்?

A) இயேசு

B) வேதபாரகரில் சிலர்

C) பரிசேயரில் சிலர்

Answer: C) பரிசேயரில் சிலர்

     (லூக்கா 6: 2)

 

04. ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களை புசித்தது யார்?

A) மோசேயும் அவனோடிருந்தவர்களும்

B) எலியாவும் அவனோடிருந்தவர்களும்

C) தாவீதும் அவனோடிருந்தவர்களும்

Answer: C) தாவீதும் அவனோடிருந்தவர்களும்

     (லூக்கா 6: 3)

 

05. சூம்பின வலதுகையையுடைய மனுஷன் இருந்த இடம் எது?

A) தேவாலயம்

B) ஜெப ஆலயம்

C) பெதஸ்தா குளம்

Answer: B) ஜெப ஆலயம்

     (லூக்கா 6: 6)

 


06. இயேசு பனிரெண்டு பேரை தெரிந்துகொண்டு அவர்களுக்கு என்ன பேரிட்டார்?

A) சீஷர்கள்

B) தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்

C) அப்போஸ்தலர்

Answer: C) அப்போஸ்தலர்

     (லூக்கா 6: 13)

 

07. பேதுருவின் சகோதரன் பெயர் என்ன?

A) யோவான்

B) யாக்கோபு

C) அந்திரேயா

Answer: C) அந்திரேயா

     (லூக்கா 6: 14)

 

08. அல்பேயுவின் குமாரன் பெயர் என்ன?

A) யோவான்

B) யாக்கோபு

C) அந்திரேயா

Answer: B) யாக்கோபு

     (லூக்கா 6: 15)

 

09. உங்கள் சத்துருக்களை __________.

A) சிநேகியுங்கள்

B) நன்மை செய்யுங்கள்

C) ஆசீர்வதியுங்கள்

Answer: A) சிநேகியுங்கள்

     (லூக்கா 6: 27)

 

10. உங்களை சபிக்கிறவர்களை __________.

A) சிநேகியுங்கள்

B) நன்மை செய்யுங்கள்

C) ஆசீர்வதியுங்கள்

Answer: C) ஆசீர்வதியுங்கள்

     (லூக்கா 6: 28)

 


11. உன் அங்கியை எடுத்துக் கொள்ளுகிறவனுக்கு எதை எடுத்துக்கொள்ள தடை பண்ணாதே?

A) பணம்

B) வஸ்திரம்

C) கச்சை

Answer: B) வஸ்திரம்

     (லூக்கா 6: 29)

 

12. யார் குருவுக்கு மேற்பட்டவன் அல்ல?

A) சீஷன்

B) வேலையாள்

C) தேறினவன்

Answer: A) சீஷன்

     (லூக்கா 6: 40)

 

13. முட்செடியில் எந்த பழங்களை பறிப்பதில்லை?

A) அத்திப்பழம்

B) திராட்சைப்பழம்

C) நெருஞ்சிப்பழம்

Answer: A) அத்திப்பழம்

     (லூக்கா 6: 44)


14. நெருஞ்சிச் செடியில் எந்த பழங்களை பறிக்கிறதில்லை?

Aஅத்திப்பழம்

Bதிராட்சைப்பழம்

Cநெருஞ்சிப்பழம்

Answer: Bதிராட்சைப்பழம்

     (லூக்கா 6: 44)

 

15. இருதயத்தின் நிறைவினால் _________ .

Aவாய் பேசும்

B) ஞானம் விளங்கும்

Cசெவிகள் திறக்கும்

Answer: Aவாய் பேசும்

     (லூக்கா 6: 45)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.