Type Here to Get Search Results !

24 MATTHEW | Bible Quiz in Tamil | மத்தேயு நற்செய்தி நூல் அதிகாரம் 24 பைபிள் கேள்வி பதில்கள் | Jesus Sam

==========================
மத்தேயு சுவிசேஷம் கேள்வி பதில்கள்
அதிகாரம் இருபத்து நான்கு (24)

The Gospel Of MATTHEW - 24
Bible Quiz Question With Answer Tamil

================================

01. எது ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடிக்கு இடிக்கப்பட்டுப் போகும்?

A) தேவாலயம்

B) எருசலேம்

C) ஒலிவமலை

Answer: A) தேவாலயம்

     (மத்தேயு 24: 1,2)

 

02. இயேசு கிறிஸ்துவிடம் வந்து: உம்முடைய வருகைக்கும் உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? என்று சீஷர்கள் கேட்ட இடம் எது?

A) தேவாலயம்

B) வனாந்தரம்

C) ஒலிவமலை

Answer: C) ஒலிவமலை

     (மத்தேயு 24: 3)

 

03. அநேகரை வஞ்சிப்பது யார்?

A) சாத்தான்

B) கள்ளக்கிறிஸ்து

C) கள்ளத்தீர்க்கதரிசி

Answer: C) கள்ளத்தீர்க்கதரிசி

     (மத்தேயு 24: 11)

 

04. அக்கிரமம் மிகுதியாவதினால் எது தனிந்துபோம்?

A) அநேகருடைய அன்பு

B) அநேகருடைய இரக்கம்

C) அநேகருடைய சந்தோஷம்

Answer: A) அநேகருடைய அன்பு

     (மத்தேயு 24: 12)

 

05. முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே ---------------?

A) காப்பாற்றப்படுவான்

B) இரட்சிக்கப்படுவான்

C) விடுவிக்கப்படுவான்

Answer: B) இரட்சிக்கப்படுவான்

     (மத்தேயு 24: 13)

 


06. பாழாக்குகிற அருவருப்பை குறித்து சொன்ன தீர்க்கதரிசி யார்?

A) ஏசாயா

B) எசேக்கியா

C) தானியேல்

Answer: C) தானியேல்

     (மத்தேயு 24: 15)

 

07. மத்தேயு 24-ம் அதிகாரத்தில் யாருக்கு ஐயோ என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்?

A) கைவிடப்பட்டவர்களுக்கும், விதவைகளுக்கும்

B) கர்ப்பவதிகளுக்கும், பால்கொடுக்கிறவர்களுக்கும்

C) வேதபாரகருக்கும், பரிசேயருக்கும்

Answer: B) கர்ப்பவதிகளுக்கும், பால்கொடுக்கிறவர்களுக்கும்

     (மத்தேயு 24: 19)

 

08. பிணம் எங்கேயோ அங்கே ________ வந்து கூடும்.

A) கழுகுகள்

B) ஓநாய்கள்

C) புலிகள்

Answer: A) கழுகுகள்

     (மத்தேயு 24: 28)

 

09. அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, எது அந்தகாரப்படும்?

A) சூரியன்

B) சந்திரன்

C) நட்சத்திரங்கள்

Answer: A) சூரியன்

     (மத்தேயு 24: 29)

 

10. அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, எது ஒலியை கொடாதிருக்கும்?

A) சூரியன்

B) சந்திரன்

C) நட்சத்திரங்கள்

Answer: B) சந்திரன்

     (மத்தேயு 24: 29)

 


11. அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, எது வானத்திலிருந்து விழும்?

A) சூரியன்

B) சந்திரன்

C) நட்சத்திரங்கள்

Answer: C) நட்சத்திரங்கள்

     (மத்தேயு 24: 29)

 

12. மனுஷகுமாரனுடைய அடையாளம் எங்கு காணப்படும்?

A) வானம்

B) பூமி

C) சமுத்திரம்

Answer: A) வானம்

     (மத்தேயு 24: 30)

 

13. அத்திமரத்திலே இளங்கிளை தோன்றி துளிர்விட்டால் எந்தக் காலம் சமீபமாயிற்று?

A) மாரிகாலம்

B) வசந்தகாலம்

C) குளிர்காலம்

Answer: B) வசந்தகாலம்

     (மத்தேயு 24: 32)

 

14. வானமும் பூமியும் ஒலிந்துபோம், எது ஒலிந்துபோவதில்லை?

A) வசனம்

B) வார்த்தை

C) அன்பு

Answer: B) வார்த்தை

     (மத்தேயு 24: 35)

 

15. யாருடைய காலத்தில் நடந்தது போல மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்?

A) நோவா

B) மோசே

C) தாவீது

Answer: A) நோவா

     (மத்தேயு 24: 37)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.