மத்தேயு நற்செய்தி நூல்
இருபத்து எட்டாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
The Gospel Of MATTHEW Chapter - 21
Bible Quiz Question & Answer
==========================
01. இயேசு கழுதை பவனியாக புறப்பட்ட இடம் எது?
A) எருசலேம்
B) பெத்பகே
C) பெத்தானியா
Answer: B) பெத்பகே
(மத்தேயு 21: 1)
02. இயேசு கழுதையின் மேல் வருவதாக யாருடைய குமாரத்திக்கு சொல்ல வேண்டும்?
A) சீயோன் குமாரத்தி
B) சாலேம் குமாரத்தி
C) எருசலேம் குமாரத்தி
Answer: A) சீயோன் குமாரத்தி
(மத்தேயு 21: 4)
03. இயேசு கழுதை பவனியாக சென்ற இடம் எது?
A) எருசலேம்
B) பெத்பகே
C) பெத்தானியா
Answer: A) எருசலேம்
(மத்தேயு 21: 10)
04. நாசரேத்தூரிலிருந்து வந்த தீர்க்கதரிசி யார்?
A) இயேசு
B) ஏசாயா
C) எரேமியா
Answer: A) இயேசு
(மத்தேயு 21: 11)
05. 'தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா' இதைக் கேட்டு கோபமடைந்தது யார்?
A) இயேசு, சீஷர்களும்
B) வேதபாரகர், பரிசேயர்
C) பிரதான ஆசாரியர், வேதபாரகர்,
Answer: C) பிரதான ஆசாரியர், வேதபாரகர்,
(மத்தேயு 21: 15)
06. குழந்தைகளுடைய வாயினாலும், பாலகருடைய வாயினால் ________ உண்டாகும்படி செய்தீர் என்று எழுதப்பட்டுள்ளது?
A) துதி
B) புகழ்
C) பாடல்
Answer: A) துதி
(மத்தேயு 21: 16)
07. கழுதை பவனியை முடித்து இயேசு இராத்தங்கிய இடம் எது?
A) தேவாலயம்
B) பெத்பகே
C) பெத்தானியா
Answer: C) பெத்தானியா
(மத்தேயு 21: 17)
08. இயேசு பசியுள்ளவராய் எந்த மரத்தில் கனியை தேடினார்?
A) ஒலிவமரம்
B) அத்திமரம்
C) கேதுருமரம்
Answer: B) அத்திமரம்
(மத்தேயு 21: 19)
09. அத்திமரம் சீக்கிமாய் பட்டுப்போனதைக் கண்டு ஆச்சரியப்பட்டது யார்?
A) ஜனங்கள்
B) வேதபாரகர்
C) இயேசுவின் சீஷர்கள்
Answer: C) இயேசுவின் சீஷர்கள்
(மத்தேயு 21: 20)
10. இயேசுவிடம் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர் என்று கேட்டது?
A) பரிசேயர், சதுசேயர்
B) பிரதான ஆசாரியர், வேதபாரகர்
C) பிரதான ஆசாரியர், ஜனத்தின் மூப்பர்
Answer: C) பிரதான ஆசாரியர், ஜனத்தின்
மூப்பர்
(மத்தேயு 21: 23)
11. யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ?
யாரால் உண்டாயிற்று என்ற கேட்டது யார்? A) இயேசு
B) பரிசேயர்
C) சீஷர்கள்
Answer: A) இயேசு
(மத்தேயு 21: 25)
12. திராட்சை தோட்டத்திற்கு வேலை செய்ய போகமாட்டேன் என்றது யார்?
A) அடிமை
B) மூத்த மகன்
C) இளைய மகன்
Answer: B) மூத்த மகன்
(மத்தேயு 21: 28,29)
13. திராட்சை தோட்டத்திற்கு வேலை செய்ய போகிறேன் ஐயா என்றது?
A) அடிமை
B) மூத்த மகன்
C) இளைய மகன்
Answer: C) இளைய மகன்
(மத்தேயு 21: 30)
14. இவன் சுதந்திரவாளி, இவனைக் கொன்று இவனுடைய சுதந்திரத்தைக் கட்டிக்கொள்வோம் என்றது?
A) கூலிக்காரர்
B) வேலைக்காரர்
C) தோட்டக்காரர்
Answer: C) தோட்டக்காரர்
(மத்தேயு 21: 38)
15. இயேசு உவமையை தங்களைக் குறித்தே சொன்னார் என்று அறிந்தது யார்?
A) பிரதான ஆசாரியர், பரிசேயர்
B) பரிசேயர், வேதபாரகர்
C) பிரதான ஆசாரியர், சதுசேயர்
Answer: A) பிரதான ஆசாரியர், பரிசேயர்
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.