மத்தேயு நற்செய்தி நூல் இருபதாம் அதிகாரம் (20)
வேதாகம வினா விடைகள்
BIBLE QUIZ QUESTION & ANSWER TAMIL
==================
01. வீ்ட்டெஜமான் திராட்சைத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த புறப்பட்ட நேரம் என்ன?
A) காலை
B) அதிகாலை
C) மூன்றாம்மணி
Answer: B) அதிகாலை
(மத்தேயு 20: 1)
02. வீட்டெஜமான் வேலையாட்களிடம் நாளொன்றுக்கு கூலி பேசிய தொகை எவ்வளவு?
A) ஒரு பணம்
B) இரண்டு பணம்
C) மூன்று பணம்
Answer: A) ஒரு பணம்
(மத்தேயு 20: 2)
03. வீட்டெஜமான் கடைத்தெருவிலுள்ளவர்களை வேலைக்கு அழைத்த நேரம் என்ன?
A) மூன்றாம் மணி
B) ஆறாம் மணி
C) ஒன்பதாம் மணி
Answer: A) மூன்றாம் மணி
(மத்தேயு 20: 3)
04. வீட்டெஜமான் வேலையாட்களுக்கு கூலி கொடுக்கும்படி யாரிடம் சொன்னான்?
A) மகன்
B) காரியக்காரன்
C) உடன் வேலையாள்
Answer: B) காரியக்காரன்
(மத்தேயு 20: 8)
05. வீட்டெஜமான் எந்த நேரத்தில்
கூலியைக் கொடுத்தான்?
A) மத்தியானம்
B) பதினோராம் மணி வேலை
C) சாயங்காலம்
Answer: C) சாயங்காலம்
(மத்தேயு 20: 8)
06. அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ _________ .
A) குறைவு
B) சிலர்
C) மிகவும் சிலர்
Answer: B) சிலர்
(மத்தேயு 20: 16)
07.இயேசுவிடம் வந்து: உம்மிடத்தில் ஓர் விண்ணப்பம் பண்ண வேண்டும் என்று சொன்னது யார்?
A) மரியாள்
B) மார்த்தாள்
C) செபதேயுவின் மனைவி
Answer: C) செபதேயுவின் மனைவி
(மத்தேயு 20: 20)
08. செபதேயுவின் குமாரர் எத்தனை பேர்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: B) இரண்டு
(மத்தேயு 20: 20,21)
09. செபதேயுவின் குமாரர் மேல் எரிச்சலானது யார்?
A) ஜனங்கள்
B) பரிசேயர்
C) இயேசுவின் சீஷர்கள்
Answer: C) இயேசுவின் சீஷர்கள்
(மத்தேயு 20: 24)
10. பெரியவனாயிருக்க விரும்பினால் அவன் ________ செய்யக் கடவன்?
A) ஊழியம்
B) பணிவிடை
C) கடமையை
Answer: B) பணிவிடை
(மத்தேயு 20: 26)
11. முதன்மையானவனாயிருக்க விரும்பினால் அவன் ________ செய்யக் கடவன்?
A) ஊழியம்
B) பணிவிடை
C) கடமையை
Answer: A) ஊழியம்
(மத்தேயு 20: 27)
12. ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாக தம்முடைய ஜீவனைக் கொடுக்க வந்தது யார்?
A) சீஷர்கள்
B) ஆவியானவர்
C) மனுஷகுமாரன்
Answer: C) மனுஷகுமாரன்
(மத்தேயு 20: 28)
13. இயேசு எரிகோவிலிருந்து புறப்பட்ட போது வழியருகே உட்கார்ந்திருந்த குருடர் எத்தனை பேர்?
A) இரண்டு பேர்
B) மூன்று பேர்
C) பத்து பேர்
Answer: A) இரண்டு பேர்
(மத்தேயு 20: 30)
14. ஆண்டவரே தாவீதின் குமாரனே எங்களுக்கு இரங்கும் என்றது யார்?
A) குருடர்
B) குஸ்டரோகி
C) சப்பாணி
Answer: A) குருடர்
(மத்தேயு 20: 30)
15. குருடர்களை பேசாதிருக்கும்படி அதட்டியது யார்?
A) சீஷர்கள்
B) பரிசேயர்
C) ஜனங்கள்
Answer: C) ஜனங்கள்
(மத்தேயு 20: 31)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.