Type Here to Get Search Results !

Luke 14 The Gospel of Luke Bible Quiz Question With Answer in Tamil pdf | லூக்கா சுவிசுஷம் பதினான்காம் அதிகாரம் கேள்வி பதில்கள் | Jesus Sam

=======================
லூக்கா நற்செய்தி நூல் வினா விடைகள் தமிழில்
லூக்கா பதினான்காம் அதிகாரம் (14)
The Gospel Of LUKE Chapter Bible Question Answer Tamil
LUKE Chapter 14

===========================

01. பரிசேயரின் தலைவன் வீட்டில் இயேசு போஜனம் பண்ணின நாள் எந்த நாள்?

A) ஓய்வு நாள்

B) வாரத்தின் முதல் நாள்

C) ஆயத்த நாள்

Answer: A) ஓய்வு நாள்

(லூக்கா 14: 1)

 

02. நீர்க்கோவை வியாதியுள்ள மனுஷனை இயேசு கண்ட இடம் எது?

A) தேவாலயம்

B) ஜெப ஆலயம்

C) பரிசேயன் வீடு

Answer: C) பரிசேயன் வீடு

(லூக்கா 14:1,2)

 

03. இயேசு ஓய்வு நாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று யாரிடம் கேட்டார்?

A) பரிசேயர், சதுசேயர்

B) நியாயசாஸ்திரி, பரிசேயர்

C) வேதபாரகர், பரிசேயர்

Answer: B) நியாயசாஸ்திரி, பரிசேயர்

(லூக்கா 14: 3)

 

04. இயேசு எது ஓய்வு நாளில் துரவிலே விழுந்தாள் தூக்கிவிடானோ என்றார்?

A) எருதாவது, மாடாவது

B) கழுதையாவது, எருதாவது

C) மாடாவது, கழுதையாவது

Answer: B) கழுதையாவது, எருதாவது

(லூக்கா 14: 5)

 

05. தன்னைத்தான் தாழ்த்துகிறவன் _________ ?

A) உயர்வடைவான்

B) உயர்த்தப்படுவான்

C) தாழ்த்தப்படுவான்

Answer: B) உயர்த்தப்படுவான்

(லூக்கா 14: 11)

 


06. விருந்து பண்ணும்போது யாரை அழைக்க கூடாது?

A) சகோதர, சகோதரிகள்

B) ஐசுவரியமுள்ள அயலகத்தார்

C) பந்து ஜனங்கள்

Answer: A) சகோதர, சகோதரிகள், B) ஐசுவரியமுள்ள அயலகத்தார்,  C) பந்து ஜனங்கள்

(லூக்கா 14: 12)

 

07. விருந்து பண்ணும் போது யாரை அழைக்க வேண்டும்?

A) ஏழைகள்

B) ஊனர், சப்பாணிகள்

C) குருடர்

Answer: A) ஏழைகள், B) ஊனர் சப்பாணிகள், C) குருடர்

(லூக்கா 14: 13)

 

08. ஏழைகள், ஊனர், சப்பாணியர், குருடரை அழைத்து விருந்து பண்ணினவனுக்கு எப்போது பதில் செய்யப்படும்?

A) பரலோகம்

B) நீதிமான்களின் உயிர்த்தெழுதல்

C) இரண்டாம் வருகை

Answer: B) நீதிமான்களின் உயிர்த்தெழுதல்

(லூக்கா 14: 14)

 

09. விருந்துக்கு அழைக்கப்பட்டு வராமலிருந்த மூன்றாவது நபர் சொன்ன காரணம்?

A) ஒரு வயலைக் கொண்டேன்

B) ஐந்தோர்மாடு கொண்டேன்

C) பெண்னை விவாகம் பண்ணினேன்

Answer: C) பெண்னை விவாகம் பண்ணினேன்

(லூக்கா 14: 20)

 

10. வீ்ட்டெஜமான் எங்கு போய் ஏழைகள், ஊனர், சப்பாணியர், குருடர்களை கூட்டிக்கொண்டு வரச் சொன்னார்?

A) வீதிகள்

B) தெருக்கள்

C) பெருவழிகள்

Answer: A) வீதிகள், B) தெருக்கள்

(லூக்கா 14: 21)

 


11. ஆண்டவரே நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றது யார்?

A) சீஷன்

B) ஊழியக்காரன்

C) வேலைக்காரன்

Answer: B) ஊழியக்காரன்

(லூக்கா 14: 22)

 

12. எஜமான் தன் வீடு நிறையும்படியாக எங்கிருந்து ஆட்களை கூட்டிக்கொண்டு வரச்சொன்னான்?

A) தெருக்கள்

B) பெருவழிகள்

C) வேலிகள் அருகே

Answer: B) பெருவழிகள், C) வேலிகள் அருகே

(லூக்கா 14: 23)

 

13. எதை சுமந்துகொண்டு எனக்கு பின்சொல்லாதவன் எனக்கு சீஷனாயிருக்கமாட்டான்?

A) சிலுவை

B) பாவ மன்னிப்பு

C) இரட்சிப்பு

Answer: A) சிலுவை

(லூக்கா 14: 27)

 

14. ஒரு ராஜா மற்றொரு ராஜாவுடன் சமாதானம் கேட்டுக்கொள்ள யாரை அனுப்புவான்?

A) ஸ்தானாபதி

B) நூற்றுக்கு அதிபதி

C) போர்சேவகன்

Answer: A) ஸ்தானாபதி

(லூக்கா 14: 32)

 

15. நிலத்துக்காகிலும், எருவுக்காகிலும் உதவாதது எது?

A) சாறமற்றுப்போன உப்பு

B) சாறமற்றுப்போகாத உப்பு

C) கரைந்த உப்பு

Answer: A) சாறமற்றுப்போன உப்பு

(லூக்கா 14: 35)



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.