லூக்கா சுவிசேஷம் கேள்வி பதில்கள்
லூக்கா பதின் மூன்றாம் அதிகாரம் (13)
The Gospel Of LUKE Question And Answer Tamil
Luke Chapter 13
==========================
01. கலிலேயருடைய
இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்தது யார்?
A) ஏரோது
B) பிலிப்பு
C) பிலாத்து
Answer: C) பிலாத்து
(லூக்கா
13: 1)
02. சீலோவாமிலே
கோபுரம் விழுந்த போது மடிந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
A) எட்டு
B) பதினெட்டு
C) இருபத்து
எட்டு
Answer: B) பதினெட்டு
(லூக்கா
13: 4)
03. ஒருவன்
எந்த மரத்தில் கனியைத் தேடி காணாதிருந்தான்?
A) கேதுருமரம்
B) ஒலிவமரம்
C) அத்திமரம்
Answer: C) அத்திமரம்
(லூக்கா
13: 6)
04. ஒருவன்
அத்திமரத்தில் எத்தனை வருடமாக கணியைத் தேடினான்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: C) மூன்று
(லூக்கா
13: 7)
05. நிமிரக்கூடாதிருந்த
கூனியை இயேசு சொஸ்தமாக்கிய நாள் எந்த நாள்?
A) ஆயத்த
நாள்
B) ஓய்வு
நாள்
C) வாரத்தின்
முதல் நாள்
Answer: B) ஓய்வு நாள்
(லூக்கா
13: 10, 11)
06. ஜெப
ஆலயத்தில் இருந்த கூனி எத்தனை வருடமாய் நிமிரக்கூடாதிருந்தாள்?
A) பதினைந்து
B) பதினெட்டு
C) இருபத்து
ஒன்று
Answer: B) பதினெட்டு
(லூக்கா
13: 11)
07. இயேசு
ஜெப ஆலயத்தில் சொஸ்தமாக்கியதைக் கண்டு கோபமடைந்தது யார்?
A) பரிசேயர்
B) சதுசேயர்
C) ஜெப
ஆலயத்தலைவன்
Answer: C) ஜெப ஆலயத்தலைவன்
(லூக்கா
13: 14)
08. வேலை
செய்கிறதற்கு ஆறு நாள் உண்டே, அந்நாட்களில் வந்து சொஸ்தமாக்கிக் கொள்ளுங்கள் என்றது யார்?
A) இயேசு
B) பரிசேயர்
C) ஜெப
ஆலயத்தலைவன்
Answer: C) ஜெப ஆலயத்தலைவன்
(லூக்கா
13: 14)
09. இயேசு
நிமிரக்கூடாதிருந்த கூனியை யாருடைய குமாரத்தி என்றார்?
A) ஆபிரகாம்
B) மோசே
C) தாவீது
Answer: A) ஆபிரகாம்
(லூக்கா
13: 16)
10. இயேசு
கடுகு விதை, புளித்த மாவு இவைகளை எதற்கு ஒப்பிடுகிறார்?
A) உவமை
B) தேவனுடைய
ராஜ்யம்
C) பரலோக
ராஜ்யம்
Answer: B) தேவனுடைய ராஜ்யம்
(லூக்கா
13: 19, 20)
11. ஒரு
ஸ்திரீ எத்தனை படி மாவை எடுத்து புளிக்கும்படி வைத்தாள்?
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
Answer: B) மூன்று
(லூக்கா
13: 21)
12. இயேசு
எங்கு பிரயாணமாய்ப் போகும்போது பட்டணங்கள் தோறும் கிராமங்கள் தோறும் உபதேசம் பண்ணினார்?
A) நாசரேத்
B) எருசலேம்
C) கலிலேயா
Answer: B) எருசலேம்
(லூக்கா
13: 22)
13. இயேசுவிடம்
வந்து ஏரோது உம்மை கொலை செய்ய மனதாய் இருக்கிறான் என்றது யார்?
A) சில
பரிசேயர்
B) சில
சதுசேயர்
C) சில
வேதபாரகர்
Answer: A) சில பரிசேயர்
(லூக்கா
13: 31)
14. எருசலேமிற்கு
புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்து போகிறதில்லை என்றது யார்?
A) இயேசு
B) ஏரோது
C) யோவான்ஸ்நானன்
Answer: A) இயேசு
(லூக்கா
13: 33)
15. ஏரோதுவை
நரி என்று அழைத்தது யார்?
A) இயேசு
B) பிலிப்பு
C) பிலாத்து
Answer: A) இயேசு
(லூக்கா
13: 33)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.